BREAKING: ‘ஜனநாயகன்’ ரிலீஸ் எப்போது…. நீதிமன்ற தீர்ப்பு ஒத்திவைப்பு…. எதிர்பார்ப்பில் படக்குழு….!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த ‘ஜனநாயகன்’ படத் தணிக்கை விவகாரத்தின் இறுதி விசாரணை இன்று முடிவுக்கு வந்தது. சென்சார் போர்டு மற்றும் தயாரிப்பு தரப்பு என இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.…

Read more

“அம்மா அடிக்காத.. ரொம்ப வலிக்குது” திரு நம்பியுடன் வாழ விரும்பிய தாய்… உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தைகளுக்கு கொடூரம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் நல அலுவலர் பரமேஸ்வரியை தொடர்பு கொண்டு பேசிய நபர் தோலம்பாளையம் ஜெ.ஜெ நகரில் இரண்டு பெண்கள் சேர்ந்து சிறுவர்களை அடித்து துன்புறுத்துவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். அந்த தகவலின் படி பரமேஸ்வரி குறிப்பிட்ட அந்த பகுதிக்கு…

Read more

இளைஞர் மீது பாய்ந்த போக்சோ சட்டம்…. நீதிமன்றம் விதித்த வினோதமான தீர்ப்பு…..!!!!!

கர்நாடகா மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த சிறுமி இளைஞர் ஒருவரை காதலித்தது வந்துள்ளார். இதையடுத்து கடந்த 2021-ம் வருடம் சிறுமி தன் காதலனுடன் சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் சிறுமி காணாமல் போனதாக அவரது தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன்படி காவல்துறையினர்…

Read more

Other Story