வீட்டு வேலைக்கு ஆள் எடுக்குறீங்களா….? கவனமா இருங்க…. உரிமையாளரை கட்டி போட்டு…. பணிப்பெண் செய்த கொடூரம்….!!
கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், 83 வயதான கஸ்தூரி என்ற மூதாட்டி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். தனியாக இருந்த அந்த மூதாட்டியின் கை, கால்களைக் கட்டிப் போட்டு, மூச்சடைக்கச் செய்து கொலை செய்துள்ளனர். பின்னர் வீட்டில்…
Read more