“மனிதநேயம் இன்னும் சாகவில்லை!” – தாகத்தில் தவித்த ஜீவன்.. ஓடி வந்து கையில் தண்ணீர் கொடுத்த மனிதர்.‌. வைரலாகும் நெஞ்சை உருக்கும் வீடியோ..!!

தாகத்தால் தவித்துக்கொண்டிருந்த ஒரு தெருநாய்க்கு, இந்த நபர் தனது கைகளாலேயே தண்ணீர் புகட்டி தாகத்தைத் தீர்க்கிறார். சக உயிரினங்களின் துயரத்தைக் கண்டு கலங்கும் ஒருவரால், சக மனிதர்களிடமும் ஒருபோதும் பாராமுகமாக இருக்க முடியாது. This man gives water to this…

Read more

இதுக்கு முடிவே இல்லையா….? போன் பேசிட்டு இருந்த பொண்ண கடித்து குதறிய நாய்…. வைரலாகும் வீடியோ….!!

இந்தியாவில் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லை ஒரு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதை இந்தப் பதிவு சுட்டிக்காட்டுகிறது. வெறும் தங்குமிடங்கள் (Shelter Homes) அமைப்பதால் மட்டும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காது என்றும், வளர்ந்த நாடுகளைப் போல சுமார் 30 சதவீத நாய்களுக்கு…

Read more

இரக்கமே இல்லையா?… செல்ல நாயை பார்த்து குரைத்த தெரு நாய்… கூலிப் படைகளை வைத்து கொன்ற ராணுவ அதிகாரியின் மனைவி… வைரலாகும் அதிர்ச்சி பதிவு…!!!

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள சண்டிமந்திர் கன்டோன்மென்ட் பகுதியில், ராணுவ அதிகாரியின் மனைவி ஒருவர் கூலிக்கு ஆட்களை அமர்த்தி, அப்பகுதியில் வசித்து வந்த தெரு நாய் ஒன்றைக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக அந்தப்…

Read more

பயங்கரம்! மும்பை பள்ளியில் தெருநாய் தாக்குதல்…. போராடி உயிர்தப்பிய பாதுகாவலர்….!!

மும்பையில் கோரேகாவ் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், பாதுகாப்பு ஊழியர் ஒருவரைத் தெருநாய் ஒன்று தாக்கியதில் அவருக்குக் காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் நடந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. டிசம்பர் 11, வியாழக்கிழமை காலை சுமார் 9.40…

Read more

தெரு நாய்கள் விவகாரம்…. ‘பொது இடங்களில் நுழையத் தடை’…. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள தெரு நாய்களின் அச்சுறுத்தல் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று மேலும் கூடுதல் மற்றும் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு…

Read more

நாய்க்கே நீங்க பண்ணறது பிடிக்கல…. ச்சீ ச்சீ இனி எப்படி எடுப்பீங்க…? வைரலாகும் வீடியோ…!!

இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி சமூக வலைதளங்களில் பரவி, பார்ப்போரை சிரிக்க வைத்துள்ளது. அந்தக் காணொளியில், ஒரு கூட்டம் மொபைல் கேமராவைப் பயன்படுத்தி வீடியோ எடுப்பதற்காக செல்போனை தரையில் வைத்துவிட்டு, சற்றுத் தொலைவில் நின்று கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக அங்கு வந்த…

Read more

ஐயோ சிரிப்பை அடக்க முடியல…! “வெறிகொண்டு கடிக்க பாய்ந்த நாய்”… டான்ஸ் ஆடியே சமாளித்த வாலிபர்… என்ன ஒரு புத்திசாலித்தனம்… வீடியோ வைரல்..!!!

கடந்த சில நாட்களாக இந்தியாவில் தெரு நாய்களால் ஏற்படும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன, இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து நாய்களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளியில், ஒரு நபர் நாய் கடிக்க வரும்போது அங்குமங்கும் கைகளை…

Read more

நாயும் புள்ளையும் ஒன்னா…. ரொம்ப தப்பா பேசுறீங்கமா… கோபப்பட்ட கோபிநாத்… வைரலாகும் வீடியோ…!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “நீயா நானா” நிகழ்ச்சியில் தெரு நாய்கள் தொடர்பான விவாதம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ஒரு தந்தை, தனது மகன் நாய் குறுக்கே வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து விபத்தில் இறந்ததாக மனமுருக கூறினார். இதற்கு பதிலளித்த ஒரு பெண்மணி,…

Read more

தெருநாயால் என் கண்ணுமுன்ன… என் குழந்தை… கதறி அழுத தந்தை… வைரலாகும் வீடியோ…!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளி, பார்ப்போர் அனைவரையும் கண்ணீர் வடிக்க வைத்துள்ளது. பிரபலமான ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் ஒரு தந்தை தனது வாழ்வில் ஏற்பட்ட மாபெரும் இழப்பைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், தினமும் தனது ஆறு…

Read more

பார்த்தாலே பதறுது.! “சிறுத்தையை வேட்டையாடிய தெரு நாய்”… கடித்து குதறி தரதரவென இழுத்து சென்று… இப்படியும் நடக்குமா..? உண்மைதான்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!

மகாராஷ்டிராவின் நாஷிக் மாவட்டத்தில் அரியதும் அதிர்ச்சிகரமானதுமான ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. நிபாத் தாலுக்காவிலுள்ள கங்குர்டே வஸ்தி பகுதியில் சில தெருநாய்கள் உலாவிக்கொண்டிருந்த நேரத்தில், திடீரென ஒரு சிறுத்தை அங்கு புகுந்து நாய்களை துரத்தத் தொடங்கியது. ஆனால் எதிர்பாராத திருப்பமாக, அந்த சிறுத்தையை…

Read more

“குப்பையில் கிடந்த பிறந்த குழந்தை”… வாயில் கவ்வி கொண்டு ஓடிய தெரு நாய்…. அரியலூரில் பரபரப்பு…!!!

அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ் மாத்தூர் பகுதியில் திருமண மண்டபம் உள்ளது. இதன் பின்புறம் பிறந்து சில மணி நேரமே ஆன ஒரு பச்சிளம் குழந்தை இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை ஒரு தெரு நாய் மோப்பம் பிடித்து அந்த குழந்தையின் உடலை…

Read more

“நடந்து கூட போக முடியல ஐயா….” தயவு செஞ்சி நடவடிக்கை எடுங்க…. பொதுமக்களின் கோரிக்கை….!!

சென்னையில் செனாய் நகர் பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் அருணாச்சலம் தெரு சாலையில் நடந்து செல்லும் மக்களை தெரு நாய்கள் தொடர்ந்து கடித்து வருவதாக கூறப்படும் நிலையில் இதுவரை  8 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த…

Read more

“பாசமாக நாயை தடவிய வாட்ச்மேன்”… திடீரென ஓடி வந்து கடித்து குதறிய தெரு நாய்… பதற வைக்கும் வீடியோ..!

ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் வெளிப்புறத்தில், ஒரு சாலை நாயின் தாக்குதலுக்கு வாட்ச்மேன் ஒருவர் ஆளாகிய சம்பவம், சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகி உள்ளது. இந்த சம்பவம் காரணமாக, மக்கள் மத்தியில் அவாரா நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மற்றும் அதன் ஆபத்துகள் குறித்து…

Read more

உயிரிழந்த தெரு நாய்க்கு பேனர் அடித்து… மக்களுக்கு கறி விருந்து வழங்கிய நபர்கள்….!!

சென்னை திருவெற்றியூரில் 400 தெரு நாய்களுக்கு உணவு அளித்துவரும் நபர்கள், தெருநாய் உயிரிழப்புக்கு பேனர் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். தெரு நாய்கள், பூனைகளுக்கு கறி விருந்து வைத்ததுடன், மக்களுக்கும் அன்னதானம் வழங்கினர். பல ஆண்டுகளுக்கு முன்பு சிசிடிவி, வாட்ச்மேன் எல்லாம் கிடையாது.…

Read more

பள்ளியில் கழிவறைக்கு சென்ற சிறுமி… முகம் முழுவதும் ரத்த காயங்களுடன் மீட்பு… கதறும் பெற்றோர்.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி அருகே சரஸ்வதி நகர் உள்ளது. இங்கு ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 4 வயது சிறுமி ஒருவர் எல்கேஜி படித்து வந்தார். இந்த சிறுமி பள்ளியில் இருக்கும் போது கழிவறைக்கு சென்றுள்ளார்.…

Read more

“karma is boomerang” நா இதான் போல…. தெரு நாயை சீண்டிய வாலிபர்…. நொடிப்பொழுதில் நேர்ந்த விபரீதம்…. வைரல் வீடியோ…!!

இணையதளத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில், சாலையில் நின்று கொண்டிருந்த தெரு நாயை, இளைஞர் ஒருவர் தனது கால்களால் எத்தி உதைக்க முயற்சி செய்கிறார். அப்போது அந்த நாய் அதிலிருந்து தப்பி ஓடியது. அதில் அந்த வாலிபர் சரிந்து கீழே விழுந்தார். அதன்…

Read more

“பக்கத்தில் நின்ற தெரு நாய்”… பாசமாக தடவி கொடுத்த பெண்…. திடீரென புலி போல் பாய்ந்த அதிர்ச்சி… பகீர் வீடியோ…!!

ஒரு தனிப்பட்ட வைரல் வீடியோவில், ஒரு பெண் மற்றும் குழந்தை ஒரு தெரு நாயைப் பாசமாக அணுகி, அதை தழுவ முயற்சிக்கின்றனர். முதலில் அமைதியாகத் தோன்றிய நாய், திடீரென அந்தப் பெண்ணைத் தாக்கி, அவளது முகத்தை அம்பலம் செய்கிறது. இது சமூக…

Read more

இரவு நேரம்…. தெரு நாயிடம் சிக்கிய நபர்…. பதற வைக்கும் காணொளி….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் கோரக்பூரில் ஒருவர் தனது வீட்டிற்கு அருகில் நடந்து கொண்டிருந்தார். அப்போது அவரது அருகில் வந்த தெரு நாய் ஒன்று திடீரென அவரை தாக்கியுள்ளது. இதனை எதிர்பாராத அவர் நாயிடம் இருந்து சிரமப்பட்டு தப்பியுள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினர்…

Read more

Other Story