பிறந்த உடனேயே இவ்வளவு சேட்டையா?… கத்திரிக்கோலை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட குழந்தை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் நாள்தோறும் பல்வேறு காணொளிகள் வைரலாகி வரும் நிலையில், தற்போது பிறந்து சில நிமிடங்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று மருத்துவரின் கத்தரிக்கோலை இறுகப் பற்றியிருக்கும் காட்சிகள் இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.   Born braveheart! ❤️ pic.twitter.com/Ta0xhDnOlG —…

Read more

மூச்சு பேச்சு இல்லாமல் இறந்த நிலையில் கிடந்த பெண் குழந்தை… தொடர்ந்து 7 நிமிடங்கள் சுவாசத்தை கொடுத்து காப்பாற்றிய மருத்துவர்… நெஞ்சை உருக்கும் வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், பிறந்து மூச்சுப் பேச்சு இல்லாமல் இருந்த பச்சிளம் குழந்தைக்குத் தனது சுவாசத்தையை கொடுத்து உயிர் காத்த பெண் மருத்துவரின் செயல் காண்போரைக் கண் கலங்க வைத்துள்ளது. ஆக்ராவில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் குஷ்பூ…

Read more

“குப்பையில் கிடந்த பிறந்த குழந்தை”… வாயில் கவ்வி கொண்டு ஓடிய தெரு நாய்…. அரியலூரில் பரபரப்பு…!!!

அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ் மாத்தூர் பகுதியில் திருமண மண்டபம் உள்ளது. இதன் பின்புறம் பிறந்து சில மணி நேரமே ஆன ஒரு பச்சிளம் குழந்தை இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை ஒரு தெரு நாய் மோப்பம் பிடித்து அந்த குழந்தையின் உடலை…

Read more

“பிறந்து கொஞ்ச நாள் தான் ஆகுது”… தாய்ப்பால் குடிக்கும் போது உயிரிழந்த குழந்தை… கதறி துடிக்கும் தாய்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கள்வர்பட்டி பகுதியைச் சேர்ந்த பெருமாள் (29) மற்றும் தனலட்சுமி தம்பதிக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. சில நாட்களுக்கு முன்பு, தனலட்சுமி திருச்சியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு குழந்தையுடன் சென்றிருந்தார். மார்ச் 12ஆம்…

Read more

மாதம் மாதம் 2,000 ரூபாய் முதலீடு செய்தால் ரூ.21 லட்சம் கையில்…. பிறந்த குழந்தைக்கு சூப்பர் திட்டம்..!!

பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை பல்வேறு முதலீட்டு திட்டங்கள் இருக்கிறது. அந்தக்கதையில் குழந்தை பிறந்தவுடன் அதனுடைய பெயரில் ஒரு சிறிய தொகையை SIP-ல் முதலீடு செய்தால், அந்த குழந்தையானது வளரும்போது, முதலீடும் பல மடங்கில் வளர்ந்துவிடும். அதன்படி, குழந்தை பிறந்ததும்…

Read more

“நான் வந்து விட்டேன்”… தாயின் வயிற்றில் இருந்து வந்தவுடன் பேசிய அதியச குழந்தை…. காஞ்சியில் அரங்கேறிய வினோதம்….!!!!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் சின்ன ஆழிசூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த சந்திரன்- ரேவதி என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் கூலித்தொழில் செய்து வரும் 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.…

Read more

Other Story