“நான் வந்து விட்டேன்”… தாயின் வயிற்றில் இருந்து வந்தவுடன் பேசிய அதியச குழந்தை…. காஞ்சியில் அரங்கேறிய வினோதம்….!!!!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் சின்ன ஆழிசூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த சந்திரன்- ரேவதி என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் கூலித்தொழில் செய்து வரும் 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.…

Read more

Other Story