இப்படியும் ஒரு கலிகாலமா?.. ஹோட்டல் ரூமில் காதலனுடன் தனிமையில் இருந்த மனைவி.. கையும் களவுமாகப் பிடித்த மாமியார் மற்றும் நாத்தனார்!.. அதிரவைக்கும் வீடியோ..!!!

ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு ஹோட்டலில், திருமணமான பெண் ஒருவர் தனது கணவருக்குத் தெரியாமல் காதலனுடன் இருந்தபோது, அவரது மாமியார் வீட்டாரால் பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணின் நடத்தை மீது சந்தேகம் கொண்ட அவரது கணவர், மாமியார்…

Read more

“ரிசல்ட் பார்த்ததும் நொறுங்கிட்டேன்…” பெற்றோர் இல்லாத நேரத்தில் நேர்ந்த கொடூரம்.. 17 மாடி உயரத்திலிருந்து குதித்த மாணவி!.. பதறவைக்கும் பின்னணி..!!!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் மாவட்டத்தின் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செக்டார்-88 பகுதியில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ‘எஸ்.ஆர்.எஸ் ராயல் ஹில்ஸ்’ அடுக்குமாடி குடியிருப்பின் 17-வது மாடியில் இருந்து ஒரு கல்லூரி மாணவி கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.…

Read more

கள்ளக்காதலா? கொடூரக் கொலையா?.. கால்வாயில் கைகள் கட்டப்பட்ட நிலையில் மிதந்த உடல்கள்!.. காரில் இருந்த ரத்தக் கறை சுத்தியல்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!!

ஹரியானாவின் ஃபரிதாபாத் பகுதியில் உள்ள ஆக்ரா கால்வாயில் உடற்பயிற்சி பயிற்சியாளரான ஆகாஷ் மற்றும் ரஷ்மி என்ற பெண் ஆகிய இருவரின் சடலங்கள் கைகள் டேட்டா கேபிளால் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த சனிக்கிழமையன்று இவர்கள்…

Read more

காதல்… லிவ்-இன் டூ தற்கொலை.. லட்சங்களில் சம்பளம்.. காதலித்து 3 நாளில் கொலை!.. பிஜி அறையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்ட போலீஸ்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!!

ஹரியானா மாநிலம் குருகிராமில் ஒரே தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இரண்டு இளம் மென்பொருள் பொறியாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 25 வயதான ஸ்ரேஷ்ட் மாலிக் மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதான இஷாரா…

Read more

நெஞ்சை உலுக்கும் கொடூரம்!… தெரு நாய்களை ஆற்றில் வீசிய தாத்தா-பேரன்.. இணையத்தில் கொதிக்கும் மக்கள்… வைரல் வீடியோ..!!!

ஹரியானாவில் ஒரு முதியவரும் அவரது பேரனும் இணைந்து, தங்கள் பகுதியில் உள்ள தெரு நாய்களைப் பிடித்து ஆற்றில் வீசுவதாக ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட ஒரு பதிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி, மக்களிடையே கடும்…

Read more

பணம்.. பணம்.. பணம்!… மரண பயம் காட்டிய கேன்சர்.. துடிதுடித்த குடும்பம்!.. உறைந்துபோய் கார்ப்பரேட் வேலையை உதைத்து தள்ளிய மேலாளர்.. இன்று பல கோடி பிசினஸ்..!!!

ஹரியானாவைச் சேர்ந்த மோஹித் நிஜஹவன் என்பவர், மருந்தியல் துறையில் சுமார் 20 ஆண்டுகள் பிராந்திய மேலாளராகப் பணிபுரிந்து, நல்ல சம்பளம் மற்றும் உயர்பதவியில் இருந்தார். ஆனால், அவரது குடும்பத்தினர் சிலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கசப்பான சம்பவங்கள், அவர் உண்ணும் உணவில்…

Read more

அடேங்கப்பா!.. பாவமாய் நின்று லிஃப்ட் கேட்பார்கள்… காரில் ஏறியதும் கத்தி பாயும்.. 4 மாதத்தில் 40 பேருக்கு ஆப்பு!.. கில்லாடி ஜோடியின் பின்னணி..!!!

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் அரங்கேறியுள்ள ஒரு விசித்திரமான தம்பதியின் பகீர் மோசடி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒரு கோசாலையில் சந்தித்து, காதலித்து, பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட ஒரு ஜோடி, குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டுள்ளது.…

Read more

“ஆம்பளதானே.. என்ன வேணா செய்யலாமா?”.. வீட்டைக் கூட்டி, பாத்திரம் கழுவியும் கணவனை அடித்துத் துவைத்த மனைவி.. இன்ஸ்டாவில் வெளியான மரண வாக்குமூலம்..!!!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த 28 வயதான தொழிலதிபர் ஒருவர், தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னைத் தொடர்ந்து மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சித்திரவதை செய்வதாகக் கூறி இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து அந்த வீடியோவில், “நான்…

Read more

கள்ளத்தொடர்பு சந்தேகம்..! கர்ப்பிணின்னு கூட பாக்காம பக்கெட் தண்ணியில அமுக்கி, சித்திரவதை செய்து தீர்த்துக்கட்டிய கிராஃபிக் டிசைனர் கணவன்..!!!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தின் பஞ்சசீல் காலனி பகுதியில், 23 வயதான கர்ப்பிணிப் பெண் ஒருவர் அவரது கணவரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண்ணுக்கு வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக அவரது கணவர் சந்தேகப்பட்டு…

Read more

“ஐயோ.. வழிவிடலன்னு இவ்வளவு வெறியா?.. ஓட ஓட விரட்டி.. காரை உடைச்சு.. ரத்தம் சொட்டச் சொட்ட முதியவருக்கு நேர்ந்த கொடூரம்… பகீர் வீடியோ..!!!

ஹரியானா மாநிலம் குருக்ராமில் உள்ள சோஹ்னா சாலையில், காரை முந்திச் செல்வது தொடர்பான ஒரு சிறிய விவாதம், பயங்கரமான வன்முறையாக மாறியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த 45 வயதான அபிஷேக் சௌத்ரி என்பவர் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த மஹிந்திரா…

Read more

விரதத்தை முடித்துவிட்டு குடும்பத்தோடு ஃப்ரூட்டி குடித்த 33 வயது இளைஞன் அடுத்த சில நிமிடங்களில் வாந்தி எடுத்து துடிதுடித்து மரணம்… போலீஸ் தீவிர விசாரணை..!!!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த 33 வயதான அங்குஷ் என்ற இளைஞர், தனது விரதத்தை முடிப்பதற்காக ‘ஃப்ரூட்டி’ குளிர்பானத்தைக் குடித்த சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வியாழக்கிழமை இரவு தனது குடும்பத்தினருடன் சேர்ந்து அந்த…

Read more

“ஆடு மேய்க்கச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்”… காடுகளுக்குள் தூக்கிச் சென்று 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை… போலீசாரின் அதிரடி வேட்டை…!!!

ஹரியானா மாநிலம் நூஹ் பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, காடுகளுக்குள் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி தனது தோழியுடன் சேர்ந்து ஆடுகளை மேய்க்கச் சென்றபோது, அங்கு வந்த மர்ம…

Read more

“தண்ணீரை கண்டாலே அலறிய பெண்”… நாய் கடித்ததால் ஏற்பட்ட கொடூர மரணம் – செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் அலர்ட்…!!!

ஹரியானா மாநிலம் சிர்சா மாவட்டத்தில், நாய் கடித்ததால் ஏற்பட்ட ரேபிஸ் தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் இரண்டரை மாதங்களுக்கு முன்பு தெரு நாய் குட்டி ஒன்றை வளர்ப்புக்காகத் தத்தெடுத்த அந்தப் பெண், விளையாடும்போது…

Read more

பூட்டப்பட்ட கதவுகள், மாயமான ஊழியர்கள்.. பூங்காவில் பிரசவித்த கொடுமை… ஹரியானாவில் உறைந்துபோன மக்கள்… நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள செக்டர் 3 அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பூங்காவிலேயே பிரசவிக்கும் அவலம் அரங்கேறியுள்ளது. படோலி கிராமத்தைச் சேர்ந்த பாலேஷ் என்ற பெண்ணிற்கு நள்ளிரவில் பிரசவ வலி ஏற்பட்டதை…

Read more

“மருமகளின் போக்கால் மனமுடைந்த மாமனார், மாமியார்.. கடைசியில் நடந்த விபரீதம்… உறைந்து போன உறவினர்கள் – பதறவைக்கும் சம்பவம்..!!!

பானிபட் பகுதியில் மருமகளின் ஆடை கலாச்சாரம் தொடர்பான மோதலால் முதிய தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் பானிபட்டின் தேவி நகரைச் சேர்ந்த சத்யவான் மற்றும் அவரது மனைவி இருவரும், தங்கள் மருமகளின் நவீன…

Read more

ஒரு நாள் ‘Work From Home’ கேட்டது குத்தமா?…. கடுப்பான ஓனர்.. கதறிய ஊழியர்… வாட்ஸ்அப்பிலேயே டிஸ்மிஸ் செய்த பாஸ்…!!!

ஹரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்த ‘The 15’ என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் நிறுவனர் நிகில் ராணா, தனது ஊழியர் ஒருவரை வாட்ஸ்அப் மெசேஜ் மூலம் வெறும் 2 நிமிடங்களில் வேலையை விட்டு நீக்கிய சம்பவம் இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அன்றைய…

Read more

15 லட்சம் மதிப்புள்ள நகையை வாங்கிய வியாபாரி.. அதன் பின் அவர் செய்த காரியம் தான் ஹைலைட்… வைரலாகும் நெகிழ்ச்சி சம்பவம்…!!!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த ஒரு பழைய இரும்பு வியாபாரி, சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 100 கிராம் தங்க நகைகளை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து தனது நேர்மையை நிரூபித்துள்ளார். அசோக் சர்மா என்பவர் தனது குடும்பத்துடன் கும்பமேளாவிற்குச் சென்றபோது,…

Read more

உஷார்: கிராமத்தையே சுடுகாடாக்கும் ‘மர்ம நோய்’… கதறித் துடிக்கும் மக்கள் – பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை…!!!

ஹரியானா மாநிலம் மாவட்டத்தில் உள்ள சாயன்சா கிராமத்தில் கடந்த 15 நாட்களில் மட்டும் அடுத்தடுத்து 12 பேர் உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில்…

Read more

புதுத்தாய் என்றும் பார்க்காமல் 16 மணிநேர வேலை… என் மனைவியின் வாழ்க்கையை அந்த பாஸ் சிதைத்துவிட்டார்… இணையத்தை உலுக்கும் பதிவு…!!!

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு பிரபல தணிக்கை நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஒருவருக்கு நேர்ந்த துயரம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் தான் குழந்தை பெற்றுக்கொண்ட அந்தப் பெண்ணை, அவரது மேலதிகாரி தினமும் 16 மணிநேரம் வேலை செய்யும்படி…

Read more

நடுரோட்டில் பொதுமக்களிடம் மிரட்டல் விடுத்த வீராங்கனை… தட்டிக்கேட்ட நபருக்கு விழுந்த அறை… அதிர்ச்சியில் இணையவாசிகள்… வைரலாகும் வீடியோ…!!!

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை ஒருவர் தனது ஃபார்ச்சூனர் காரில் சென்றபடி, பொது சாலையில் மது பாட்டில்களை வீசி எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அந்தப் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் நபர் ஒருவர் தட்டிக்கேட்டபோது, ஆத்திரமடைந்த அந்த…

Read more

புத்தாண்டு ஆஃப்டர் பார்ட்டி விபரீதம்… மது போதையில் வாந்தி எடுத்து, சாலைகளிலேயே சுருண்டு கிடக்கும் இளைஞர்கள் … சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம்…!!!

ஹரியானா மாநிலம் குருகிராமில் கடந்த புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. “இதுதான் தேசத்தின் இளைஞர் சக்தியா?”  என்ற கேள்வியுடன் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோக்களில், அதிகப்படியான மது அருந்திய இளைஞர்களும் இளம்…

Read more

புத்தாண்டு பார்ட்டியின் கோர முகம்… கொண்டாட்டமா? இல்ல சீரழிவா?… போதை மயக்கத்தில் சரிந்து கிடக்கும் இளைஞர்கள்… வைரலாகும் ‘சைட் எஃபெக்ட்ஸ்’ 2026 வீடியோ…!!!

2026-ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள சைபர் சிட்டியில் நடைபெற்ற கொண்டாட்டங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. கோலாகலமாகத் தொடங்கிய இந்தப் புத்தாண்டு விழாவில், இசை மற்றும் நடனத்துடன் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டனர். இருப்பினும்,…

Read more

நள்ளிரவில் லிஃப்ட் கேட்ட 25 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… 3 மணி நேரம் விடாமல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள்… பெரும் அதிர்ச்சி…!!!

ஹரியானா மாநிலம் குர்கான் மற்றும் ஃபரிதாபாத் இடையே திங்கட்கிழமை இரவு இருசக்கர வாகன வசதி கிடைக்காததால் வேனில் லிஃப்ட் கேட்ட 25 வயது இளம்பெண், இரண்டு நபர்களால் கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து தனது…

Read more

இரக்கமே இல்லையா?… செல்ல நாயை பார்த்து குரைத்த தெரு நாய்… கூலிப் படைகளை வைத்து கொன்ற ராணுவ அதிகாரியின் மனைவி… வைரலாகும் அதிர்ச்சி பதிவு…!!!

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள சண்டிமந்திர் கன்டோன்மென்ட் பகுதியில், ராணுவ அதிகாரியின் மனைவி ஒருவர் கூலிக்கு ஆட்களை அமர்த்தி, அப்பகுதியில் வசித்து வந்த தெரு நாய் ஒன்றைக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக அந்தப்…

Read more

Other Story