“ஆடு மேய்க்கச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்”… காடுகளுக்குள் தூக்கிச் சென்று 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை… போலீசாரின் அதிரடி வேட்டை…!!!
ஹரியானா மாநிலம் நூஹ் பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, காடுகளுக்குள் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி தனது தோழியுடன் சேர்ந்து ஆடுகளை மேய்க்கச் சென்றபோது, அங்கு வந்த மர்ம…
Read more