“மதரசாவிற்கு வந்த பாகிஸ்தான் மின்விசிறிகள்”… கொதித்தெழுந்த மக்கள்.. முடுக்கிவிடப்பட்ட விசாரணை… என்ன நடக்கிறது குஷிநகரில்…?
சவூதி அரேபியாவிலிருந்து நன்கொடையாக வழங்கப்பட்ட பாகிஸ்தான்’ முத்திரை கொண்ட மின்விசிறிகள் குஷிநகரில் உள்ள ஒரு மதரசாவில் கண்டறியப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு மதரசாவிற்கு சவூதி அரேபியாவிலிருந்து சில பொருட்கள் உதவியாக வந்துள்ளன.…
Read more