“சீ.. காசுக்காக இப்படியா கழிப்பறை தண்ணியை வச்சு சமைப்பீங்க?!”.. பாத்திரத்தைக் கழுவ கழிப்பறை நீரைப் பயன்படுத்திய கொடூரம்.. போலிஸ் அதிரடி ஆக்ஷன்…!!!
சுவையான உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உணவகங்களை நாடிச் செல்லும் உணவுப் பிரியர்களின் நல்வாழ்வோடு விளையாடும் ஒரு அருவருப்பான சம்பவம் மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் வெளிச்சத்திற்கு வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள பிரபல உணவகம் ஒன்றில், சமையல் மற்றும் சுத்திகரிப்புப்…
Read more