வீடே போர்க்களம், தினமும் சண்டை… உச்சக்கட்ட ஆத்திரத்தில் மருமகள் தீக்குளிப்பு.. மருமகளுக்கே டஃப் கொடுத்த மாமியார்… ஒரு காதல் திருமணத்தின் சோக முடிவு…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில், காதல் திருமணத்தால் குடும்பத்திற்குள் ஏற்பட்ட தீராத மனக்கசப்பும் தினசரி சண்டையும் ஒரு கோரமான விபரீதத்தில் முடிந்துள்ளன. அபிகாந்த் யாதவ் என்பவரின் காதல் திருமணத்தை அவரது குடும்பத்தினர், குறிப்பாக அவரது தாய் மிதிலேஷ் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால்,…

Read more

“கையை கடிச்சு குதறிய தங்கை..” ஆட்டோ ஓட்டுநரின் காம வெறிக்கு சாட்டையடி கொடுத்த மாணவிகள்… துப்பாக்கியால் தூக்கிய உபி போலீஸ்..!!!

உத்தரப்பிரதேசத்தின் ராய்பரேலியில் காவலர் தேர்வு எழுதச் சென்ற இரண்டு மாணவிகளிடம் ஹசீப் என்ற ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு மையத்திற்குச் செல்வதற்காக அந்த மாணவிகள் காரில் ஏறியுள்ளனர். ஆனால், ஓட்டுநரான ஹசீப் அவர்களைத்…

Read more

“பெற்ற மனம் பித்து” என்பார்கள்.. ஆனால் இவரோ மிருகம்… ரத்த பாசம் செத்துப்போச்சா?… தள்ளாத வயதில் தந்தையை தாக்கிய மகனின் வைரல் வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம், சகாரன்பூரில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடுத்தெருவில் முதியவர் ஒருவரை, அவருடைய சொந்த மகனே கடுமையாகத் தாக்கும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் பெத்த…

Read more

கள்ளக்காதலியுடன் ஊர் சுற்றிய கணவனை, கையும் களவுமாக பிடித்த மனைவி… காதலிக்கு கிடைத்த ‘ஹை-வோல்டேஜ்’ மரண அடி… பரபரப்பு வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் உள்ள மௌரானிபூர் என்ற இடத்தில், கணவரை அவரது காதலியுடன் மனைவி கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனைக்கு அருகில் கணவர் தனது காதலியுடன் இருப்பதைக் கண்ட மனைவி, ஆத்திரமடைந்து நடுரோட்டில்…

Read more

நள்ளிரவில் கேட்ட மரண ஓலம்… படுக்கையில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட தாய் மற்றும் சித்தி… இடையில் சிக்கி நசுங்கி துடிதுடித்து உயிர்விட்ட குழந்தை..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரோசாபாத் பகுதியில் நடைபெற்ற ஒரு துயரச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வீட்டில் தாய் மற்றும் அத்தை இருவரும் சண்டையிட்டுக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவர்கள் இருவரும் கட்டிலின் மீது தூங்கிக்கொண்டிருந்த பச்சிளம் குழந்தையின் மீது விழுந்தனர். இந்த விபத்தில்,…

Read more

“முக்காடு போடுவியா?”… கணவன் போட்ட கண்டிஷன், மனைவி கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் உறவினர்கள்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட ஒரு விசித்திரமான வாக்குவாதம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. கணவன் தனது மனைவியை முக்காடு அணிந்து இருக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததால், அவர்களுக்குள் கடும் மோதல் உருவானது. மேலும் இதற்குப்…

Read more

கணவர் மீது வைத்த நம்பிக்கை வீணானது… மனைவியை கொன்று குழிதோண்டி புதைத்த கொடூரம்.. காதலியை வைத்து கணவன் செய்த விபரீதம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில், தனது மனைவியைக் கொன்ற கணவர் மற்றும் அவருக்கு உதவிய பெண் தோழி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த மே 24-ம் தேதி, பாலியா பகுதியில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அது…

Read more

18 ஆண்டுகளாக தாயை அடிமைப்படுத்திய வெளிநாட்டு பாபாவைத் தீர்த்துக்கட்டிய மகன்… காவல்துறை விசாரணையில் அம்பலம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரில் அதிர்ச்சியூட்டும் வகையில், 18 ஆண்டுகளாகத் தாயை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ‘வெளிநாட்டு பாபா’வை, மகன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்த அந்த நபர், பல ஆண்டுகளாகத் தாய்க்குத் தாந்திரீக சிகிச்சை அளிப்பதாகக்…

Read more

சாலையில் வைத்து பெண் தலைவரை தலைமுடியைப் பிடித்து இழுத்துத் தாக்கிய மர்ம நபர்கள்… வைரலாகும் வீடியோவால் பரபரப்பு..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் சந்தௌலியில், சமாஜ்வாடி கட்சியின் மகளிர் அணி மாவட்டத் தலைவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலின் போது, அவர் தலைமுடியைப் பிடித்து இழுத்து, சரமாரியாக முகத்தில் குத்தப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி…

Read more

குழந்தையை விட்டுட்டு காதலனுடன் ஓட்டம்… சிக்கிய ஜோடி… பொது இடத்தில் செருப்பால் விளாசிய மாமியார்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூர் பேருந்து நிலையத்தில், திருமணமான பெண் ஒருவர் தனது காதலனுடன் தப்பிச் செல்ல முயன்றபோது சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜக்லூன் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய அந்தப் பெண், தனது குழந்தையை விட்டுவிட்டு, ரகசியமாக வீட்டை…

Read more

பகீர்: தந்தை – மனைவி இடையிலான தவறான உறவு?… மகனே துப்பாக்கியால் சுட்டுத் தள்ளிய கொடூர பின்னணி…!!!

உத்தரப்பிரதேசத்தின் கலந்தர்கடி கிராமத்தில் நடந்த இரட்டைக் கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொபின் என்பவர் தனது தந்தை ரியாசுதீன் மற்றும் மனைவி சனா ஆகிய இருவரையும் தனது தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. சனாவின் திருமணத்திற்குப்…

Read more

கணிதத் தேர்வில் விடை தெரியாமல் திணறிய மாணவன்… விடைத்தாளில் இருந்த அதிர்ச்சியூட்டும் விஷயம் என்ன?… வைரலாகும் புகைப்படம்..!!!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன், கணிதத் தேர்வில் வினாக்களுக்கு விடையளிப்பதற்குப் பதிலாக, தனது கவிதை மற்றும் உணர்ச்சிகரமான வரிகளால் விடைத்தாள் முழுவதையும் நிரப்பிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் கோலு குமார் என்ற அந்த மாணவன்,…

Read more

வங்கியிலிருந்து ரூ.1 லட்சத்தை ஆட்டைய போட்ட ‘தெரு நாய்’… சிசிடிவி கேமராவில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் மிகவும் விசித்திரமான மற்றும் நம்ப முடியாத ஒரு திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு வியாபாரி வங்கியில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, ஒரு மசூதி அருகே வாகனத்தை…

Read more

காதலித்ததே குத்தமா?… 19 வயது மகளைக் கொன்று காட்டில் புதைத்த கொடூர தந்தை… ஒரு சாட்சியால் அம்பலமான அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில், தன் மகள் ஒரு இளைஞனுடன் தொலைபேசியில் பேசியதால் ஆத்திரமடைந்த தந்தை ஒருவர், அவரை கொடூரமாகக் கொலை செய்து உடலை ரகசியமாக காட்டுப் பகுதியில் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்   கைர் காவல் நிலைய…

Read more

சடலத்தை எரிக்க வந்த இடத்தில் இப்படியா நடக்கணும்?.. ஆற்றில் இறங்கிய நபரை கவ்விச் சென்ற முதலை… பதறவைக்கும் திகில் வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம், கோண்டா மாவட்டத்தில் உள்ள சரயு நதிக்கரையில் நடந்த துயரமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரேட்டர் நோய்டாவைச் சேர்ந்த தீபக் சர்மா என்ற 30 வயது இளைஞர், தனது மாமியார் இறுதிச் சடங்கில் பங்கேற்கச் சென்றபோது இந்தத் துயரம்…

Read more

மாமியாரின் இறுதிச் சடங்கில் நேர்ந்த மகா துயரம்… கைகழுவச் சென்ற மருமகனை உயிரோடு வேட்டையாடிய முதலை… பதற வைக்கும் பின்னணி..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ள சரயு நதிக்கரையில், மனம் பதைக்க வைக்கும் ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நொய்டாவிலிருந்து தனது மாமியாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வந்திருந்த மருமகன் ஒருவர், சடலத்தை எரிப்பதற்கான சிதையைச் தயார் செய்துவிட்டு, கைகளைச் சுத்தம்…

Read more

கேஸ் சிலிண்டர் இனி தேவையில்லை?… வெயிலில் ஆம்லெட் போட்டு அசத்திய இளைஞர்.. நெட்டிசன்கள் மிரண்டுபோய் கமெண்ட்…!!!

உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நிலவும் கடும் வெப்பத்தின் தாக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், ஒரு இளைஞர் தனது வீட்டின் மேற்கூரையில் முட்டையைச் சமைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 47 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ள தற்போதைய வெப்பநிலையில், மேற்கூரை சூடான அடுப்பு…

Read more

பள்ளிக்கு நடந்து சென்ற சிறுமி மீது திடீர் தாக்குதல்… தெருநாய்கள் செய்த வெறிச்செயல்… சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சிகள்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னூர் மாவட்டம் தம்புரில், ஆறு வயது சிறுமி ஒருவர் தெருநாய்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜிவிகா ராஜ்புத் என்ற சிறுமி, திங்கள்கிழமை காலை பள்ளிக்குச் செல்லத் தயாராகி கோயில் ஒன்றிற்குச் சென்றபோது, அங்கு சுற்றித்திரிந்த ஐந்து…

Read more

மக்களே உஷார்! நெஞ்சே வெடிச்சிடும் போல இருக்கு… கள்ளச்சந்தையில் சிலிண்டர் வாங்கியவருக்கு நேர்ந்த கொடூரம்.. வைரல் வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டின் லிசாடி கேட் பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி ஏழை எளிய மக்கள் மிகக் கொடூரமாக ஏமாற்றப்படும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எரிவாயு சிலிண்டர் கிடைக்காமல் அலைந்து திரிந்த நபர் ஒருவர், வேறு…

Read more

“காதலை மறுத்தால் ஆசிட் வீசுவதா?”… நள்ளிரவில் கூரையை பிய்த்துக் கொண்டு வந்த எமன்.. பரேலியில் பதறவைக்கும் துயரம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள ஷேர்கர் பகுதியில், தனக்கு திருமண மறுப்பு தெரிவித்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஒரு தலைக் காதலன் கொடூரமான முறையில் அமில வீச்சு நடத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தன்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டு, அவனது திருமண…

Read more

காதலை மறுத்த பெண்ணுக்கு காதலன் கொடுத்த தண்டனை.. யார் இந்த சைக்கோ?… பற்களால் கடித்துக் குதறிய கொடூரன்… உருக வைக்கும் பின்னணி..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் ஒருதலைக் காதலால் நிகழ்ந்த ஒரு கொடூரமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ஒரு கிராமத்தில், பதினாறு வயது சிறுமி ஒருவரை அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் நீண்ட நாட்களாக ஒருதலையாகக் காதலித்து, தன்னைத்…

Read more

அடப்பாவமே! “கல்யாணம் பண்ணிக்க மாட்டியா?”… அந்த ஒரு வார்த்தை தான் காரணம்.. அலற அலற கடத்தப்பட்ட இளம்பெண்.. அதிர்ச்சியில் போலீஸ்…!!!

உத்தரப்பிரதேசத்தில் திருமண வரனை மறுத்த காரணத்திற்காக பெண் ஒருவர் கடத்தப்பட்டு, மரத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், குற்றம் சாட்டப்பட்டவர் விடுத்த திருமண கோரிக்கையை நிராகரித்ததால் இந்த கொடூர தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.…

Read more

மகன் எழுதிய அந்த ஒரு கடைசி வரி, நொடியில் உறைந்து போன பெற்றோர்… போலீசாரை அதிர வைத்த கடிதம்… விடுதி அறையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!

உத்தரப்பிரதேசத்தில் பி.டெக் படித்து வந்த மாணவர் ஒருவர், கல்விச் சுமை மற்றும் மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு தனியார் விடுதி அறையில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்ட…

Read more

கட்டுமான தண்ணீர் தொட்டியில் ஏறிய மாடு… 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த காளை… வாட்ஸ்அப்பில் வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில் உள்ள கிஸ்ருவா கிராமத்தில், யாரும் எதிர்பாராத ஒரு விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள மூசாஜாக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சுமார் 50 அடி உயரம் கொண்ட கட்டுமானத்தில் இருக்கும் தண்ணீர் தொட்டியின் மீது தெருவில்…

Read more

வங்கி மேலாளர் அறையில் அரங்கேறிய கூத்து… ஆபீஸ் நேரத்துல ரொமான்ஸ் பாட்டா?… நெட்டிசன்கள் கொந்தளிப்பு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கி மேலாளரின் அறையில், இளம் பெண் ஒருவர் பாலிவுட் சினிமா பாடல்களுக்கு நடனமாடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன. இந்த வீடியோக்களில், பிரபலமான ஹிந்திப் பாடல்களுக்கு அந்தப் பெண்…

Read more

சிறுமியை கடத்திய கொடூரன்… “ஐயா நான் செத்தாலும் இதை செய்ய மாட்டேன்”… போலீசிடம் கதறிய கடத்தல்காரன்… உபி-யில் பரபரப்பான நிமிடங்கள்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் சிறுமி ஒருவரைக் கடத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளி, போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சூடு மோதலில் சுடப்பட்டுப் பிடிபட்டார். ரகசியத் தகவலின் அடிப்படையில் போலீசார் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்தபோது, தப்பிக்க முயன்ற குற்றவாளி போலீசாரை…

Read more

தர்பூசணிக்கு பின் மேகி சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்தா?… மொத்த குடும்பத்தையும் படுக்கையில் தள்ளிய பகீர் சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே உள்ள மலாவ் கிராமத்தில், தர்பூசணி மற்றும் மேகி நூடுல்ஸ் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் கடுமையான உணவு நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த புதன்கிழமை மாலை 4 மணியளவில், அக்குடும்பத்தினர் முதலில்…

Read more

கல்யாண மேடையில் மணமகனைப் பார்த்ததும் அலறிய மணமகள்.. அடுத்த நிமிடம் நடந்த அதிர்ச்சி சம்பவம்… அம்பலமான உண்மை…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில், இன்ஸ்டாகிராம் காதல் வினோதமான முறையில் அடிதடியில் முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவேந்திர சிங் பரிமார் என்ற வாலிபருக்கும், ஒரு பெண்ணிற்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. செல்போனில்…

Read more

“யார்றா இவங்க.. கிட்ட போனா அவ்ளோதான்”… உப்-பியில் பைக்கில் வந்த கொள்ளையர்களுக்கு பெண் கொடுத்த ‘தர்ம அடி… சிதறி ஓடிய கும்பல்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஏட்டா பகுதியில், தனியாக நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பையைப் பறிக்க முயன்றனர். எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நிலைகுலையாமல், அந்தப் பெண் மிகுந்த மன உறுதியுடன் கொள்ளையர்களை எதிர்கொண்டார். மேலும்…

Read more

74 உயிர்களை பலி வாங்கிய பேய் மழை.. ஒரே ஒரு வீடியோ.. ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்த உ.பி சம்பவம்…!!!

உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் வீசிய பயங்கர புயல் மற்றும் சூறாவளி பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த இயற்கை சீற்றத்திற்கு இதுவரை சுமார் 74 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் பல வீடுகள் மற்றும் உடைமைகள் பலத்த சேதமடைந்துள்ளன. இந்த இக்கட்டான சூழலில், சமூக வலைதளங்களில்…

Read more

மாமியாருடன் சண்டை.. ஆத்திரத்தில் மகனின் கழுத்தை அறுத்த மருமகள்… வெறிச்செயலால் குடும்பமே சிதைந்தது… நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில், தாயே தன் மகனைப் படுகொலை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கீர்த்தி சிங் என்ற பெண்மணி, தனது 6 வயது மகன் பிரபு சிங்கின் கழுத்தை அறுத்து கொலை…

Read more

சில மாத காதல்.. ரத்தக் கறையில் முடிந்த சோகம்… 15 வயது சிறுமியின் கழுத்தை அறுத்துவிட்டு வாலிபரும் தற்கொலை

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத் பகுதியில், ஒருதலைக் காதலால் விளைந்த கோரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசுபால் என்ற இளைஞன், 15 வயது சிறுமி ஒருவரைத் தீவிரமாகக் காதலித்து வந்த நிலையில், அவர்களுக்கிடையேயான தொலைபேசி உரையாடல் சிறுமியின் வீட்டாருக்குத் தெரியவந்தது.…

Read more

4 மணிநேரம் கதறியும் வராத ஆம்புலன்ஸ்… கட்டிலோடு ஈ-ரிக்‌ஷாவில் கொண்டு செல்லப்பட்ட நோயாளி… வைரலாகும் அதிர்ச்சி காட்சி…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில், அவசர கால ஆம்புலன்ஸ் சேவை உரிய நேரத்தில் கிடைக்காததால், காயமடைந்த நோயாளி ஒருவர் ஈ-ரிக்‌ஷாவில் கட்டிலுடன் வைத்து அழைத்துச் செல்லப்பட்ட அவலச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அக்யுயுயா கலான் கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவர் மாடியிலிருந்து தவறி…

Read more

“தையல் போடாமலேயே சென்ற டாக்டர்!” – ரத்த வெள்ளத்தில் துடித்த தாய்! அரசு மருத்துவமனையில் அரங்கேறிய கொடூரம்.. விசாரணைக்கு உத்தரவு.!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அரசு மருத்துவமனையில், மனிதநேயமற்ற முறையில் அரங்கேறியுள்ள ஒரு மருத்துவ அலட்சியச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்த நிலையில், அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்…

Read more

“மண்வெட்டியால் அண்ணியை துண்டு துண்டாக வெட்டிய மைத்துனன்”… இரக்கமே இல்லையா?… பதறவைக்கும் பின்னணி…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் குடும்பத் தகராறு காரணமாக மைத்துனன் ஒருவன், தனது கர்ப்பிணி அண்ணி என்றும் பாராமல் மண்வெட்டியால் வெட்டிக் கொலை செய்துள்ள கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சஹாரன்பூர் மாவட்டம் நாநௌதா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ஒரு…

Read more

“மதரசாவிற்கு வந்த பாகிஸ்தான் மின்விசிறிகள்”… கொதித்தெழுந்த மக்கள்.. முடுக்கிவிடப்பட்ட விசாரணை… என்ன நடக்கிறது குஷிநகரில்…?

சவூதி அரேபியாவிலிருந்து நன்கொடையாக வழங்கப்பட்ட பாகிஸ்தான்’ முத்திரை கொண்ட மின்விசிறிகள் குஷிநகரில் உள்ள ஒரு மதரசாவில் கண்டறியப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு மதரசாவிற்கு சவூதி அரேபியாவிலிருந்து சில பொருட்கள் உதவியாக வந்துள்ளன.…

Read more

ஸ்கூட்டரில் வந்து சில்மிஷம் செய்த பிலால்.. வீடியோ ஆதாரத்தை வைத்து அலேக்காக தூக்கிய போலீஸ்.. மீரட்டில் பரபரப்பு…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த வளரிளம் பெண் ஒருவரிடம் ஸ்கூட்டரில் வந்த நபர் அநாகரீகமாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீரட்டின் ரயில்வே சாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.…

Read more

“மாவட்ட ஆட்சியர் மாமா, தயவுசெய்து எங்கள் சாலையைச் சரிசெய்யுங்கள்”… என்னது.. குட்டி பொண்ணு சொன்னதுக்கே ரோடு ரெடி ஆயிடுச்சா?… வைரலாகும் ‘DM Uncle’ வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முதலாம் வகுப்பு மாணவன் ஒருவன், தனது பகுதியில் குண்டும் குழியுமாக இருந்த சாலையைச் சரிசெய்யக் கோரி சமூக வலைதளத்தில் விடுத்த வேண்டுகோள் பெரும் வைரலானது. “மாவட்ட ஆட்சியர் மாமா, தயவுசெய்து எங்கள் சாலையைச் சரிசெய்யுங்கள்” என்று அந்தச்…

Read more

பெண்களின் ‘நெருக்கமான’ நட்பு.. சந்தேகப்பட்ட கணவர்கள்… போலீஸ் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் ரகசியம்.. உலுக்கும் உண்மை சம்பவம்..!!!

உத்தரப்பிரதேசத்தில் இரு பெண்களுக்கு இடையே ஏற்பட்ட அதீத நட்பு, அவர்களது திருமண வாழ்க்கையில் பெரும் புயலை ஏற்படுத்தியதோடு, இறுதியில் ஒரு கொலை வழக்கிலும் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நீண்டகால தோழிகளான இவர்கள் இருவரும் எப்போதும் இணைந்தே இருந்ததால், இவர்களது…

Read more

5 கொலைகள்.. ஒரு என்கவுண்டர்… நடுங்க வைத்த குற்றவாளியின் கடைசி நிமிடங்கள்… போலீசாரின் அதிரடி ஆக்ஷன்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் மற்றும் அவர்களது தாயைக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளி ஆமிர், காவல்துறையினரின் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நபர் மீது கொலை மற்றும்…

Read more

3 கொலைகள்… 50,000 ரூபாய் பரிசு… இறுதியில் என்கவுன்டரில் முடிந்த பிறந்தநாள் பார்ட்டி… ஒரு நிமிடம் கோபப்பட்டதால் பறிபோன 3 உயிர்கள்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாகர் பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட சாதாரணத் தகராறு, மூன்று பேரின் உயிரைப் பறித்த கொடூர சம்பவமாக மாறியுள்ளது. கடந்த ஏப்ரல் 25-ம் தேதி இரவு, ஜீத்து சைனி என்பவரின் பிறந்தநாள் விழாவில் அவரது நண்பர்கள் சிலர்…

Read more

புதுப்பெண் வீட்டிற்குள் நுழைய முடியாதபடி ‘சீல்’ வைத்த சித்தப்பா… ஒரு பத்திரிக்கை வைக்காதது குத்தமா?… அதிர்ச்சியில் உறைந்த ஊர் மக்கள்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜாலோன் மாவட்டத்தில், திருமண அழைப்பிதழ் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த ஒரு நபர், தனது உறவினரின் வீட்டு வாசலை வெல்டிங் மெஷின் மூலம் இரும்புத் தூண்களைக் கொண்டு சீல் வைத்த வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. மணமகன் வீட்டார் திருமண ஊர்வலத்தை முடித்துவிட்டு…

Read more

“சம்பளம் கேட்டதற்காக ஒரு பெண்ணை இவ்வாறு மனிதாபிமானமற்ற முறையில் தாக்குவது கண்டிக்கத்தக்கது”… பரேலியில் பயங்கரம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் வீட்டு வேலை செய்ததற்கான நிலுவை ஊதியத்தைக் கேட்கச் சென்ற பெண் ஒருவர், வீட்டு உரிமையாளரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக வழங்கப்படாத சம்பளத்தைப் பெற்று வருவதற்காக அந்தப் பெண் தனது தாயுடன்…

Read more

நண்பர்கள் என்று கூட பார்க்காமல் ரத்த வெறி.. ஒரே ஒரு கேக் துண்டு செய்த விபரீதம்… உத்தரப்பிரதேசத்தில் பயங்கரம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாஹரில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது முகத்தில் கேக் பூசிய விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில், தனது நண்பர்கள் மூவரைக் கொடூரமாகக் கொலை செய்த முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற…

Read more

“நிச்சயதார்த்தம் முடிந்து கல்யாண வேலைகள் நடந்த நிலையில் அதிரடி கைது”… அமைச்சர் வீட்டு மருமகன் கனவு சுக்குநூறானது… ஒரு லஞ்சத்தால் முடிந்த கதை…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்ட ஒரு காவல் உதவி ஆய்வாளரின் திருமணம் பாதியிலேயே நின்றுபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீரட்டின் பல்லவபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சத்ரபால் சிங் என்ற…

Read more

“அம்மா கூப்பிடுறாங்க”… தெரிந்தவர் சொன்ன ஒற்றை வார்த்தை… பைக்கில் அழைத்துச் சென்று காட்டில் நடந்த கொடூரம்.. ஊரையே உலுக்கிய அந்த 1 மணி நேர பயங்கரம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மனிதாபிமானமற்ற முறையில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிற்கு தெரிந்த நபர் ஒருவர், “உன் அம்மா உன்னை அழைக்கிறார்” என்று கூறி ஆசை வார்த்தை காட்டி அவரைத் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.…

Read more

“ஒரே ஒரு துண்டு கேக்… மூன்று உயிர்கள் பலி”… துப்பாக்கிச் சூட்டில் முடிந்த பிறந்தநாள் விழா… உத்தப்பிரதேசத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாஹர் பகுதியில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சிறு தகராறு, மூன்று இளைஞர்களின் கொலையில் முடிந்துள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. குர்ஜா நகர் பகுதியில் உள்ள உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் ஜீது சைனி என்பவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.…

Read more

திருமணமான 4 ஆண்டுகளில் முடிந்த காதல் கதை… மனைவியையும் மாமியாரையும் தீர்த்துக்கட்டிய சைக்கோ கணவன்… ரத்த வெள்ளத்தில் மிதந்த குடும்பம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தில் உள்ள பச்சாய்பூர் கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக மருமகன் ஒருவர் தனது மனைவி மற்றும் மாமியாரைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமித் குப்தா என்ற அந்த நபர், கடந்த 2022-ஆம்…

Read more

“ஆட்டம் பாட்டம்.. இறுதியில் ரத்தக் களறி”… நண்பனின் முகத்தில் கேக் பூசியது ஒரு குத்தமா?… துப்பாக்கிச் சூட்டில் முடிந்த பிறந்தநாள் விழா.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் உள்ள குர்ஜா பகுதியில், உடற்பயிற்சிக் கூடத்தில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டம் பெரும் வன்முறையாக மாறி, மூன்று இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஒருவரின் முகத்தில் கேக் பூசுவது தொடர்பாக நண்பர்களுக்கு…

Read more

பாட்டியின் ஆசிர்வாதம் வாங்குவது போல் நடித்து அரங்கேறிய துப்பாக்கிச் சூடு… சிறுமியின் அலறல் சத்தத்தில் அதிர்ந்த ஊர்… பதறவைக்கும் காட்சி…!!!

உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் மனதை உலுக்கும் ஒரு கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீட்டின் கதவைத் தட்டிய மர்ம நபர்கள், அங்கு வசித்து வந்த ஒரு முதிய பெண்மணியின் கால்களைத் தொட்டு வணங்குவது போல நடித்து, திடீரென அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.…

Read more

Other Story