“விவாகரத்து ஆகல.. ஆனா முழு சுதந்திரம்!”.. ‘கணவன் பணம் செலுத்த, காதலன் அனுபவிக்கிறான்’ – ஹமிர்பூரில் நடந்த கொடுமை..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹமிர்பூரில், திருமண உறவில் இருக்கும் தன் மனைவி தனது கள்ளக்காதலனுடன் பொதுவெளியில் சுற்றித் திரிந்ததை கணவர் கையும் களவுமாகப் பிடித்த அதிர்ச்சிச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இன்னும் விவாகரத்து ஆகாத நிலையில், தன் மனைவிக்கு…

Read more

பகீர்… அண்ணியின் ரகசிய உறவு.. களம் இறங்கிய தம்பி.. ஊரே நடுங்கும் அளவுக்கு முடிந்த சமாதானப் பேச்சுவார்த்தை… கனவிலும் நினைக்காத ட்விஸ்ட்..!!

உத்தரபிரதேசத்தில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், உறவுகளுக்கு இடையே நிலவும் கசப்பான உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. தனது அண்ணிக்கும் வேறொரு நபருக்கும் இடையே இருந்த கள்ளத்தொடர்பை அறிந்த மைத்துனர், அந்த நபரைச் சமாதானமாகப் பேசிப் பிரிப்பதற்காக வீட்டிற்கு அழைத்துள்ளார். மேலும்…

Read more

15 ஆண்டு கால வாழ்க்கை 15 நிமிடத்தில் முடிந்தது.. கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவனை பாறாங்கல்லால் அடித்துக்கொன்று வீட்டின் பின்புறம் புதைத்த மனைவி..!!!

ஆந்திர மாநிலத்தில் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவனை அடித்துக் கொன்று, வீட்டின் பின்புறமே புதைத்த மனைவியின் கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனந்தபுரம் மாவட்டம், ஹனிமிரெட்டி பள்ளியைச் சேர்ந்த ஹனுமந்தராயுடு மற்றும் சுகன்யா தம்பதியினர் கடந்த 15 ஆண்டுகளாக பழைய குளம்…

Read more

தாலிக் கட்டிய கணவனா, மோகம் கொடுத்த கள்ளக்காதலனா? – அந்த ஒரு வார்த்தையால் சிதைந்த குடும்பம்… நடந்தது என்ன?..!!!

குடும்ப உறவுகளின் புனிதத்தை விடத் தற்காலிக இச்சைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கும் சிலரின் முடிவுகள், எப்படிப்பட்ட விபரீதங்களை உண்டாக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்றாகும். தனது கணவனுடன் இணைந்து வாழ்வதை விட, திருமணத்தை மீறிய உறவில் இருந்த கள்ளக்காதலனே வேண்டும் என்பதில்…

Read more

பகீர் திருப்பம்: மொட்டை மாடியில் இளம்பெண்ணுடன் தனிமையில் இருந்த உறவினர் – காலையில் காத்திருந்த அதிர்ச்சி…!!!

சென்னை ராமாபுரத்தில் நிகழ்ந்த இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், 37 வயதான புஷ்பா என்ற பெண் அவரது வீட்டின் மொட்டை மாடியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த…

Read more

டீன் ஏஜ் சிறுவன் மீது ஆசை… குடும்பத்தையே காலி செய்யத் துணிந்த பெண்… கள்ளக்காதல் விவகாரத்தில் அரங்கேறிய கொடூரம்… பகீர் பின்னணி…!!!

ஆந்திர மாநிலத்தில் அரங்கேறியுள்ள இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், கள்ளக்காதல் விபரீதத்தின் உச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பெண், தன் வயதுக்கு மிகக் குறைவான ஒரு சிறுவனுடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார். இந்த விவகாரம் வீட்டிற்குத் தெரியவந்த நிலையில், அவர்களது…

Read more

கள்ளக்காதலனின் குடும்பத்தை வேரோடு அழித்த பயங்கரம்… 6 மாத குழந்தையை உயிரோடு எரித்த பெண்… நெஞ்சை உறைய வைக்கும் இரட்டைக் கொலை…!!!

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் தாய் மற்றும் 6 மாதக் குழந்தையை உயிரோடு தீயிட்டு கொளுத்திய கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாம்பள்ளி மண்டலத்தைச் சேர்ந்த நகேஷ் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சுஜாதா…

Read more

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மனைவி… மிளகாய் பொடி தூவி கணவனை துடிக்க துடிக்க கொன்ற கூலிப்படை… பதறவைக்கும் பின்னணி..!!!

தெலுங்கானா மாநிலத்தில், கஞ்சா விற்பனை வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த கணவனை, அவரது மனைவியே கூலிப்படை வைத்து காரில் அழைத்துச் சென்று கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெத்தரவிடு பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் லாலு…

Read more

தாலி கட்டிய கணவனா? ஆசைப்பட்ட மாமனா?… மாமனுடன் சேர்ந்து கணவனின் நரம்புகளை அறுத்த மனைவி… போலீசாரிடம் சிக்கியது எப்படி?.. அம்பலமான பகீர் பின்னணி…!!!

தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவியே தனது மாமாவுடன் சேர்ந்து கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் கணவனின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்ற இருவரும், பின்னர் அவர் உயிருடன் தப்பிவிடக்கூடாது என்பதற்காகக்…

Read more

Other Story