“நான் சிக்கிக்கொண்டேன் பிரோ”… மரணத்திற்கு முன் தோழிக்கு வந்த அந்த மெசேஜ்… போபால் வழக்கில் அடுத்தடுத்த திடுக்கிடும் உண்மைகள்..!!!

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த ட்விஷா சர்மா என்ற பெண், போபாலில் உள்ள தனது கணவர் வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். கடந்த டிசம்பர் மாதம் போபாலைச் சேர்ந்த வழக்கறிஞர் சமர்த் சிங் என்பவரைத் திருமணம்…

Read more

கல்யாண வீட்ல இப்படியா செய்வாங்க?… 100 பேருக்கு சாப்பாடு, ஆனா வந்தது 200 பேரு… ஆத்திரத்தில் மணப்பெண் அப்பா செய்த விபரீதம் – பதற வைக்கும் வீடியோ..!!!

உத்தரபிரதேசத்தில் திருமண விருந்து ஒன்றில் நடந்த வினோதமான மற்றும் அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 100 பேருக்கு மட்டுமே சமைக்கப்பட்ட விருந்துக்கு, எதிர்பாராத விதமாக 200-க்கும் மேற்பட்ட உறவினர்களும் ஊர் மக்களும் திரண்டு வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த மணப்பெண்ணின்…

Read more

காதல் வலையில் வீழ்த்தி நகைகளை சுருட்டிய காவலர்.. “எல்லாம் டைம் பாஸ்” என சொன்னதால் வெடித்த விவகாரம்… வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!!!

உத்தரபிரதேச மாநிலம் பாந்தா மாவட்டத்தில் பெண் ஒருவரின் கடையில் அடிக்கடி வந்து சென்ற காவலர் ஒருவர், அந்தப் பெண்ணை ஏமாற்றி 5 ஆண்டுகளாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு முதல் கடைக்கு வாடிக்கையாளராக…

Read more

உயிருக்கு உயிரான நண்பன் செய்த துரோகம்… ஆணாக சென்றவரை பெண்ணாக மாற்றிய கொடூரம்… உறைந்து போன போலீஸ்…!!!

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் மனிதாபிமானமற்ற ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு நபர் தனது சிறந்த நண்பனை தந்திரமாக ஏமாற்றி, மருத்துவமனையில் அனுமதித்து, அவருக்குத் தெரியாமலேயே பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய வைத்துள்ளார். மேலும் “உனக்கு உடல்நிலை சரியில்லை” என்று…

Read more

“அப்பா இதுதான் கடைசி கால்”… 24 மணி நேரத்திற்கு முன்பே வந்த மரண எச்சரிக்கை… தற்கொலைக்கு முன் நீதிபதி தந்தையிடம் சொன்ன ரகசியம்..!!!

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் கூடுதல் சிவில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன் குமார் சர்மா, தற்கொலை செய்து கொள்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக தனது தந்தையிடம் தொலைபேசியில் பேசிய உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளன. “அப்பா, இதுதான் எனது கடைசி…

Read more

டிஜிட்டல் அரெஸ்ட்… தற்கொலைக்கு முன் டைரியில் மறைந்திருந்த ரகசியம்… சிபிஐ அதிகாரிகள் என நம்பி விபரீத முடிவு… ஒரு எச்சரிக்கை பதிவு..!!!

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் “டிஜிட்டல் அரெஸ்ட்” என்னும் இணையவழி மிரட்டலுக்கு பயந்து ஒரு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் இறப்பதற்கு முன்னதாக எழுதியுள்ள உருக்கமான டைரிக் குறிப்பில், காவல்துறை சீருடை அணிந்த மர்ம…

Read more

பகீர் வீடியோ… காணாமல் போன 2000 லிட்டர் டீசல்… போலீஸ் கொடுத்த விளக்கம்… வினோத காரணத்தை கேட்டு தலைசுற்றும் அதிகாரிகள்…!!!

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 2,000 லிட்டர் டீசல் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளது. ஒரு பெரிய அளவிலான எரிபொருள் தாராளமாக போலீஸ் காவலில் இருந்தபோது, அது எப்படி காணாமல் போனது…

Read more

“ரகசியத் தொடர்பு, கையும் களவுமாகப் பிடிபட்ட காதலன்”… பெற்ற மகனுடன் சேர்ந்து கணவன் செய்த அந்த காரியம்.. ஊரே நடுங்கிப்போய் கிடக்குது..!!!

உத்தரபிரதேசத்தில் மனைவியின் கள்ளக்காதலால் ஆத்திரமடைந்த கணவன், தனது மகனுடன் சேர்ந்து அந்த நபரை கொடூரமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக தனது மனைவிக்கும் மற்றொரு நபருக்கும் இடையே இருந்த தொடர்பு குறித்து கணவன் எச்சரித்தும்,…

Read more

மறுமணம், 3 குழந்தைகள்.. 25 ஆண்டுகளுக்குப் பின் கதவைத் தட்டிய முதல் கணவன்… கடவுளே இப்படியும் நடக்குமா?… உறைந்து போன உறவினர்கள்..!!!

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன நபர் திடீரென உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவைச் சேர்ந்த ஹன்சா சிங் என்பவர், திருமணமான இரண்டு ஆண்டுகளிலேயே மாயமானார். பல ஆண்டுகள்…

Read more

“அவன் வெளியே போயிட்டான்”… கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி ஆடிய மரண விளையாட்டு… அடுத்த சில நிமிடங்களில் நடந்த பயங்கரம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தால் கணவன் ஒருவன் மனைவியால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சைலேந்திரா என்பவரின் மனைவிக்கு மற்றொரு நபருடன் சட்டவிரோத தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் கணவனுக்குத் தெரியவந்ததால்,…

Read more

பகீர்… அண்ணியின் ரகசிய உறவு.. களம் இறங்கிய தம்பி.. ஊரே நடுங்கும் அளவுக்கு முடிந்த சமாதானப் பேச்சுவார்த்தை… கனவிலும் நினைக்காத ட்விஸ்ட்..!!

உத்தரபிரதேசத்தில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், உறவுகளுக்கு இடையே நிலவும் கசப்பான உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. தனது அண்ணிக்கும் வேறொரு நபருக்கும் இடையே இருந்த கள்ளத்தொடர்பை அறிந்த மைத்துனர், அந்த நபரைச் சமாதானமாகப் பேசிப் பிரிப்பதற்காக வீட்டிற்கு அழைத்துள்ளார். மேலும்…

Read more

மகிழ்ச்சியில் திளைத்த மணமேடை… நொடிப்பொழுதில் நிகழ்ந்த மரணம்… உத்திரபிரதேசத்தை உலுக்கிய பகீர் சம்பவம்…!!!

உத்தரபிரதேசத்தில் திருமண மேடையிலேயே மணப்பெண் சுட்டுக்கொல்லப்பட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருமண சடங்கான நிகழ்வின் போது, மணமகன் மணப்பெண்ணுக்கு மாலை சூட்டிக்கொண்டிருந்த தருணத்தில், ஒரு நபர் திடீரென மேடைக்கு வந்து மணப்பெண்ணின் தலையில் துப்பாக்கியால் சுட்டுள்ளார். மேலும்…

Read more

பக்தி முற்றியதா?… கணவனின் கழுத்து வரை மண்ணுக்குள் புதைத்து வினோத பூஜை – இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!!

உத்தரபிரதேசத்தில் கணவனை கழுத்து வரை குழியில் புதைத்து, அவருக்கு பால் மற்றும் பூக்களால் மனைவி பூஜை செய்த அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விசித்திரமான சம்பவத்தில், கணவன் தரையில் அமரவைக்கப்பட்டு உடல் முழுவதும் மண்ணால்…

Read more

என் தந்தையை அவமதிக்காதே.. – பாசத்திற்காக உயிரைக் கொடுத்த மகன்… உத்தரபிரதேசத்தில் நடந்த பயங்கரம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மனிதநேயமற்ற முறையில் ஒரு ஒப்பந்ததாரர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நபர், தனது தந்தையின் சமாதி அருகே ஒரு கும்பல் சிறுநீர் கழிப்பதைக் கண்டு அதைக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல்,…

Read more

அதிர்ச்சி: ரயில் முன் பாய்ந்த உயிர்த்தோழிகள் – கடைசி வரை பிரியக்கூடாது என எடுத்த பகீர் முடிவு… பதறவைக்கும் காட்சிகள்..!!!

இந்தச் சோகமான சம்பவம் இரண்டு தோழிகளுக்கு இடையிலான பிரிக்க முடியாத பிணைப்பையும், சமூக அழுத்தங்களால் நேர்ந்த துயரத்தையும் காட்டுகிறது. உத்தரபிரதேசத்தின் ஹர்டோய் மாவட்டத்தில், நீது மற்றும் சஷி ஆகிய இரு தோழிகள் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்தனர். சமீபத்தில் நீதுவிற்குத் திருமணம் நடந்து…

Read more

மயானம் வரை சென்ற வழக்கு… ஒரே ஒரு OTP-யில் மொத்தமாகத் தலைகீழாக மாறிய மர்மக் கொலை…!!!

உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்ததாகக் கருதப்பட்ட பெண் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு தனது மனைவி காணாமல் போனதாகவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கணவர் அளித்த புகாரின்…

Read more

திருமண மேடையில் மணமகளின் மாமாவுக்கு மாரடைப்பு… நெஞ்சை பதறவைக்கும் அந்த 10 நொடிகள்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட வேண்டிய தருணம் பெரும் சோகமாக மாறியுள்ளது. திருமண மேடையில் சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோது, மணமகளின் அருகில் நின்று கொண்டிருந்த அவரது மாமா, யாருமே எதிர்பாராத விதமாக திடீரென மயங்கி விழுந்தார்.…

Read more

கமிஷன் தரவில்லை என ஆடையில்லாமல் சடலத்தை ஒப்படைத்த ஊழியர்கள்… கதறி அழுத உறவினர்கள்… பிணவறையில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு பிரேத பரிசோதனை மையத்தில், மனிதநேயத்தை அடகு வைத்த ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. உயிரிழந்த ஒருவரின் உடலை மூடுவதற்குத் தேவையான மறைப்புத் துணி வழங்குவதற்குக் கூட அங்கிருந்த ஊழியர்கள் கமிஷன் கேட்டு வற்புறுத்தியுள்ளனர். மேலும் உயிரிழந்தவரின்…

Read more

பெற்றோர்களே உஷார்.. ஒரு தட்டு மோமோஸுக்காக 86 லட்சத்தை தூக்கி கொடுத்த சிறுவன்… கடைக்காரர் செய்த விபரீத வேலை… வைரலாகும் வினோதக் கொள்ளை..!!!

உணவு மீதான ஆர்வம் சில நேரங்களில் விபரீதமான செயல்களுக்குத் தூண்டுகோலாகிவிடுகிறது என்பதையே உத்தரபிரதேசத்தில் நடந்த இந்தச் சம்பவம் காட்டுகிறது. அங்குள்ள ஒரு சிறுவன், தெருவோரக் கடையில் விற்கப்படும் மோமோஸ் உணவை வாங்குவதற்காகத் தனது வீட்டிலிருந்த சுமார் 86 லட்ச ரூபாய் மதிப்புள்ள…

Read more

சொத்து ஆசைக்காகக் கணவனைக் கொன்று நாடகமாடிய பெண்… ஒட்டுமொத்த குடும்பமும் சிறையில்… காவல்துறையிடம் சிக்கியது எப்படி?… வைரலாகும் பின்னணி…!!!

உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் வெறும் பணத்திற்காகவும், சொத்துக்காகவும் தனது கணவனையே மனைவி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நபர் மற்றும் அவரது மனைவி ஜோதிக்கு இடையே நீண்ட நாட்களாக பண விவகாரம் தொடர்பாகத் தகராறு இருந்து வந்துள்ளது.…

Read more

ஒரு ‘டிஷ்வாஷர்’ மெஷின் குடும்பத்தையே சிதைத்த கொடூரம்… ஆத்திரத்தில் கணவன் செய்த பயங்கரம்… காசியாபாத்தில் அதிர்ச்சி சம்பவம்.. பகீர் பின்னணி..!!!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. தினசரி வீட்டு வேலைகளின் சுமையைக் குறைக்க நினைத்த பெண் ஒருவர், ஆன்லைனில் ‘டிஷ்வாஷர்’ இயந்திரத்தை ஆர்டர் செய்துள்ளார். இயந்திரம் வீட்டிற்கு வந்ததைக் கண்ட அவரது கணவன் ஆத்திரமடைந்து, மனைவியுடன் கடும் வாக்குவாதத்தில்…

Read more

ஆன்மீக உலகில் இப்படியொரு ஸ்டைலா?… கையில் ஜெபமாலை, காலடியில் போர்ஷே கார்… துறவியா? இல்லை கோடீஸ்வரரா?… பாபாவின் பின்னணி என்ன?… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலம் நடைபெற்று வரும் மாக மேளாவில், விலையுயர்ந்த சொகுசு கார்களில் வலம் வரும் சதுவா பாபா தற்போது சமூக ஊடகங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளார். ஆன்மீகவாதியான இவர், வழக்கமான துறவிகளைப் போலன்றி, சுமார் 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான லேண்ட் ரோவர் டிஃபெண்டர்…

Read more

தந்தூரி ரொட்டியில் உமிழ்நீர்… நிஜமாகவே இது நடந்ததா?… ஹோட்டல் மாஸ்டரின் மனிதாபிமானமற்ற செயல்… போலீசார் அதிரடி கைது… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் ஒரு உணவகத்தில், ஜாவேத் என்ற நபர் தந்துாரி ரொட்டிகளைத் தயாரிக்கும் போது, அதில் தனது உமிழ்நீரைத் தடவித் தயாரிக்கும் அருவருக்கத்தக்க வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து, பொதுமக்களிடையே கடும்…

Read more

சிறுமிக்கு நேர்ந்த கொடுமை… பெண் வேடத்தில் தப்பிக்க முயன்ற ‘புர்கா’ திருடன்… பாலியல் குற்றவாளியா?… மக்கள் செய்த காரியம்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த நபர், காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க மேற்கொண்ட வினோத முயற்சி தோல்வியில் முடிந்தது. கைதாவதில் இருந்து தப்பிப்பதற்காக அந்த நபர் முகத்தில் லிப்ஸ்டிக் பூசி, புர்கா அணிந்து பெண்…

Read more

அதிவேகமாக வந்த லாரி கார் மீது கவிழ்ந்தது… சிக்கிய அரசு அதிகாரி சம்பவ இடத்தில் உயிரிழப்பு… வைரலாகும் நெஞ்சை உலுக்கும் சிசிடிவி வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் அதிவேகமாக வந்த வைக்கோல் பாரம் ஏற்றிய லாரி ஒன்று நிலைதடுமாறி, அந்த வழியாக வந்த துணைப்பிரிவு அலுவலரின் கார் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் கார் நசுங்கியதில், காரை ஓட்டி வந்த ஓட்டுநர் சம்பவ…

Read more

கோவிலில் நடந்த வினோதக் கல்யாணம்…. “கேஸ் அடுப்பைச் சுற்றி 7 சுற்றுகள்”… ஆணே தேவையில்லை… சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ….!!!

உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூரைச் சேர்ந்த பூஜா மற்றும் காஜல் என்ற இரண்டு யுவதிகள், அங்குள்ள ஒரு கோவிலில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் திருமணம் செய்து கொண்டனர். சமூகக் கட்டுப்பாடுகளை உடைத்து, ஒருவருக்கொருவர் வாழ்நாள் முழுவதும் துணையாக இருக்க முடிவு செய்த…

Read more

நாய் கடித்த 18 மணி நேரத்தில் நிகழ்ந்த அந்த பயங்கரம்… “மனிதனா? மிருகமா?.. அலட்சியமாக இருந்தால் இதுதான் கதி நடுக்கத்தை ஏற்படுத்திய சம்பவம்..!!!

உத்தரபிரதேசத்தில் தெருநாய் கடித்த சில மணி நேரங்களிலேயே இளைஞர் ஒருவர் வினோதமான முறையில் நடந்து கொள்ளும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நாய் கடித்த 18 மணி நேரத்திற்குள்ளாகவே, அந்த இளைஞர் மற்றவர்களை கடிக்க ஓடுவதும், விசித்திரமான குரலில் சத்தம் எழுப்புவதும் அந்தப்…

Read more

பதறும் நெஞ்சம்.. “14 வயசு சிறுமியின் கதறல் “… பி.டி.மாஸ்டர் கொடூரத்தால் 20 நாட்களாக தவித்த உயிர்.. ரூ.30,000 கொடுத்து சரி கட்ட முயற்சி..!!

உத்திரபிரதேசம் மாநிலம் சோன்பத்ரா என்னும் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஸ்போர்ட்ஸ் டே நடப்பதற்கான முன் ஏற்பாட்டு பணிகள் நடந்து கொண்டிருந்தது. இதனால் பள்ளியின் பி.டி மாஸ்டர் ஸ்போர்ட்ஸ் டே…

Read more

நீ அவன காதலிக்க கூடாது… நான் சொல்ற பையனை தான் கட்டிக்கணும்…. மறுத்த தங்கைக்கு நேர்ந்த கொடூரம்..!!

உத்திரபிரதேச மாநிலம் மீரட் என்னும் கிராமத்தில் ஹசன் என்பவர் அவரது குடும்பத்தினரோடு வசித்து வருகின்றார். இவருக்கு ஒரு தங்கை உள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்த நிலையில் இவர்களது காதலுக்கு குடும்பத்தினர் ஏதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது…

Read more

“ரத்தத்தை பார்த்தும் அடங்காத வெறி”…. கணவனின் மார்பில் உட்கார்ந்து… மண்டையை உடைத்த மனைவி… பதற வைக்கும் வீடியோ..!!

உத்திரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் என்னும் கிராமத்தில் சத்தியபாலு என்பவர் வசித்து வந்தார். இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதையடுத்து கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும் இதில்…

Read more

ஏற்கனவே 14 வழக்கு..! கடைசில இவங்களையும் விட்டு வைக்கலையா?…. தடாலடி கைது..!

உத்திரபிரதேச மாநிலம் பட்காவ்லி என்னும் கிராமத்தில் ஸ்ரீதேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த கிராமத்தின் ஊர் தலைவராக இருந்து வருகிறார். இவரது கணவர் பல்ராம் ஆவார் இவர் மீது காவல் நிலையத்தில் சுமார் 14 வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது .…

Read more

Uttar Pradesh: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு…. சிலர் காயம்.!!

உத்தரபிரதேச மாநிலம் கவுசாம்பி மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேச மாநிலம் கவுசாம்பி மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். எஸ்பி பிரிஜேஷ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில்,…

Read more

கல்விக்கு வயது தடையில்லை…. 56 வயதில் பிஏ தேர்வு எழுதும் முன்னாள் MLA…!!

உத்தரபிரதேச மாநிலம் பரேலிக்கு உட்பட்ட பித்ரி செயின்பூரில் முன்னாள் எம்எல்ஏவான ராஜேஷ் குமார் மிஸ்ரா, கடந்த ஆண்டு இடைநிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இப்போது பிஏ தேர்வு எழுதுகிறார். பிஏ முதலாம் ஆண்டு இந்தி தேர்வு திங்கள்கிழமை நடந்தது. இன்டர்மீடியட் தேர்ச்சி…

Read more

சிறுமி வாயில் சேற்றை போட்டு….. கண்களை பிடுங்கி சிறுமி கொடூரக் கொலை….!!

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் பயங்கர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 13 வயது சிறுமி ஒருவர் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​மர்ம நபர்கள் அவளை கரும்பு தோட்டத்திற்கு கடத்தி சென்றனர். அவர்கள் அந்த சிறுமி வாயில் சேற்றை போட்டும், கரும்புகையால்…

Read more

வைரல் வீடியோ.! வீட்டில் பாகிஸ்தான் கொடி ஏற்றிய தந்தை மற்றும் மகன் கைது….. தேசத் துரோக வழக்கு பதிவு.!!

உ.பி. மொராதாபாத் குடியிருப்பில் பாகிஸ்தான் கொடியை ஏற்றிய தந்தை-மகன்மீது  தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வீட்டில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்ட வீடியோ இணையத்தில்…

Read more

எங்ககிட்ட பேசு….. “நீ குளிக்கும் வீடியோவை வைரலாக்குவோம்”…. மாணவியை மிரட்டிய இளைஞர்களுக்கு வலை.!!

உத்தரபிரதேசத்தில் குளிக்கும் வீடியோவை வைரலாக்குவோம் என மாணவியை மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  . உத்தரபிரதேச மாநிலம் சம்பாலில், இளைஞர்களால் தொந்தரவு செய்யப்பட்ட மாணவி ஒருவர் பள்ளிக்கு செல்வதை நிறுத்தினார். வீட்டில் குளித்துக் கொண்டிருந்த போது, ​​அக்கம்பக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர்…

Read more

Other Story