“ஹலோ சார்.. தெரியாம ₹299 ரீசார்ஜ் பண்ணிட்டேன், காசத் தாங்க!”… மாஸ் காட்டிய பெண்.. நம்பரைப் பார்த்து மிரண்ட எஸ்பி.. கிளைமாக்ஸில் நடந்த ட்விஸ்ட்..!!!

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தின் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் வர்மா, தனது அலுவலகத்தில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டுக்கொண்டிருந்தபோது இந்த சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது. மேலும் அப்போது அவருடைய மொபைல் போனுக்கு ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.…

Read more

Other Story