மறுமணம், 3 குழந்தைகள்.. 25 ஆண்டுகளுக்குப் பின் கதவைத் தட்டிய முதல் கணவன்… கடவுளே இப்படியும் நடக்குமா?… உறைந்து போன உறவினர்கள்..!!!
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன நபர் திடீரென உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவைச் சேர்ந்த ஹன்சா சிங் என்பவர், திருமணமான இரண்டு ஆண்டுகளிலேயே மாயமானார். பல ஆண்டுகள்…
Read more