“₹10,000-க்கு ஆசைப்பட்டு ₹1.80 கோடியை பறிகொடுத்த பரிதாபம்… விவசாயிக்கு போலி சாமியார் அனுப்பிய வீடியோவால் வெடித்த சர்ச்சை.. பதறும் போலீஸ்..!!!
உத்தரகாண்ட் மாநிலத்தில் தந்திர வித்தைகள் மூலம் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி ஒரு விவசாயியிடம் மௌலானா ஒருவர் ₹1.80 கோடி மோசடி செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட விவசாயி தனது நிலத்தை விற்றதன் மூலமும், உறவினர்களிடம் கடன்…
Read more