சொத்து ஆசைக்காகக் கணவனைக் கொன்று நாடகமாடிய பெண்… ஒட்டுமொத்த குடும்பமும் சிறையில்… காவல்துறையிடம் சிக்கியது எப்படி?… வைரலாகும் பின்னணி…!!!
உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் வெறும் பணத்திற்காகவும், சொத்துக்காகவும் தனது கணவனையே மனைவி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நபர் மற்றும் அவரது மனைவி ஜோதிக்கு இடையே நீண்ட நாட்களாக பண விவகாரம் தொடர்பாகத் தகராறு இருந்து வந்துள்ளது.…
Read more