திருமணமான ஒரே ஆண்டில் கணவருக்கு நேர்ந்த கதி… வாக்குவாதம் முற்றியதில் விபரீதம்… முகத்தில் டீயை ஊற்றிய மனைவி… புனேவில் நடந்த திக் திக் சம்பவம்…!!!
திருமணமான ஒரே ஆண்டில், குடும்பத் தகராறு காரணமாக புனேவில் ஒரு பெண் தனது கணவர் முகத்தில் கொதிக்கும் டீயை ஊற்றிப் பொசுக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் வசிக்கும் இத்தம்பதியினரிடையே கடந்த சில மாதங்களாகவே…
Read more