குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!
குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து இரண்டு குழந்தைகளை கொலை செய்த சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்ட நிலையில் மனமுடைந்த தாய் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.…
Read more