“டிஎஸ்பி சீருடையில் உலா வந்த 3 பிள்ளைகளின் தாய்!”… யூனிஃபார்மோடு வந்து வேலூரில் அலப்பறை.. பிறந்தநாள் கேக் வெட்டப்போன இடத்தில் செம்ம ட்விஸ்ட்…!!!!

வேலூர் கோட்டை பூங்காவில், தனது ஆண் நண்பரின் பிறந்தநாளைக் வித்யாசமாகக் கொண்டாடத் துணிச்சலாக டிஎஸ்பி (DSP) போலீஸ் சீருடை அணிந்து கொண்டு வந்து பந்தா காட்டிய உமாமகேஸ்வரி (33) என்ற 3 பிள்ளைகளின் தாயை வேலூர் வடக்கு போலீசார் அதிரடியாகக் கைது…

Read more

“திருவிழாவுக்குப் போன நேரத்தில் இப்படியா?”… ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் 13 சவரன் தங்கம் மெகா கொள்ளை… அணைக்கட்டு அருகே அரங்கேறிய பரபரப்பு…!!!!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த சுமார் 13 சவரன் தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்ற மெகா விபரீதச் சம்பவம் அந்தப் பகுதியில் மாபெரும் அதிர்ச்சியையும்…

Read more

“நாங்கதான் ரூலிங் பார்ட்டி.. மாமூல் கொடுத்தே ஆகணும்!” வேலூரில் தவெக பிரமுகர் மீது ஊர் மக்கள் அதிரடிப் புகார்.. பின்னணி என்ன?

வேலூர் கணியம்பாடி பகுதியில் உள்ள செங்கல் சூளை உரிமையாளர்களிடம், “தமிழகத்தில் எங்கள் ஆட்சிதான் நடக்கிறது” என்று கூறி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஒன்றிய செயலாளர் மாமூல் கேட்டு மிரட்டியதாக காவல் நிலையத்தில் கிராம மக்கள் பரபரப்பு புகார் அளித்துள்ளனர். தவெகவினர்…

Read more

“கட்டிலில் படுத்திருந்த மகன் எங்கே..?” காலையில் தேடி அலைந்த அம்மாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. 27 வயது வாலிபர் எடுத்த விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சிவசங்கரன் (27) என்ற வாலிபர், கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்த இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே கட்டிலில் தூங்கிக்…

Read more

“குடும்பத் தகராறு”…. கிணற்றில் குதித்த மனைவி… காப்பாற்ற முயன்ற கணவனுக்கு நேர்ந்த கொடூரம்…. பெரும் சோகம்…!!!

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள வரதலம்பட்டு கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் காப்பாற்ற முயன்ற கணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 30 வயதான பார்த்திபன் என்பவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால், அவருக்கும் அவரது மனைவி…

Read more

“கண்ணீரில் நனைந்த விடைத்தாள்!”.. தந்தை இறந்த துக்கத்திலும் பொதுத்தேர்வு எழுதச் சென்ற மாணவி.. கலங்க வைக்கும் உருக்கமான சம்பவம்..!!

வேலூர் மாவட்டத்தில் விவசாயி சுந்தரமூர்த்தி, உடல்நலக் குறைவால்  காலமானார். இவரது மூத்த மகள் சாரு அரசு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில், தன் தந்தையின் மறைவு அந்த மாணவிக்கு ஈடு செய்ய முடியாத…

Read more

“தம்பியுடன் உல்லாசம்!”.. தட்டிக்கேட்ட கணவருக்கு நேர்ந்த கதி..‌ கள்ளக்காதலனுடன் போட்ட ‘பயங்கர’ பிளான்.. போலீசாரிடம் சிக்கிய மனைவி‌..!!

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபு, தனது மனைவி ஜெயந்தி மற்றும் உறவினர் சரவணன் ஆகியோரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபுவின் சித்தி மகனான சரவணனுக்கும் ஜெயந்திக்கும் இடையே ரகசியத் தொடர்பு இருந்து வந்த நிலையில்,…

Read more

பேரன் காதலிக்குச் சித்திரவதை… ஆத்திரத்தில் மருமகளை வெட்டிக் கொன்ற தாத்தா… பதற வைக்கும் சம்பவம்…!!!

வேலூர் மாவட்டம் பாலூர் ஆலமரவட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முனியன் என்பவரது மூன்றாவது மனைவி கவிதா குடும்பத் தகராறு காரணமாகக் கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முனியனின் இரண்டாவது மனைவி ராஜேஸ்வரியின் மகனான அபிமன்யு…

Read more

எலக்ட்ரீசியனின் கள்ளக்காதல் வலையில் விழுந்த கல்லூரி மாணவி… கல்யாணமானதை மறைத்து ஏமாற்றியது அம்பலம்… போலீசார் அதிரடி வேட்டை…!!!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஓட்டேரிபாளையத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்ற 26 வயது இளைஞர் மின்சாரப் பணியாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு கல்லூரி மாணவிக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம்…

Read more

“வெயில்ல காய வேண்டாம்” 600 அடி நீளத்திற்கு பந்தல்…. தவெக கூட்டத்தில் அதிரடி ஏற்பாடுகள்…. வெளியான காணொளி….!!

வேலூரில் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் கூட்டத்திற்கு, வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மிக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 4,900 நிர்வாகிகள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில், யாரும் வெயிலில் வாடக்கூடாது என்பதற்காக 600 அடி நீளமும் 140 அடி…

Read more

ரத்தத்தின் ரத்தங்களே ரெடியா….? இன்று வேலூரில் களமிறங்கும் விஜய்…. அந்த பக்கம் இவங்க எல்லாம் எட்டி கூட பாத்துறாதீங்க…. அதிரடி கட்டுப்பாடுகள்….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கும் பிரம்மாண்ட தேர்தல் பரப்புரை மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (பிப்ரவரி 23) வேலூர் மாவட்டம் கொல்லமங்கலம் பகுதியில் நடைபெற உள்ளது. மதியம் 12 மணி முதல் 3 மணி வரை நடைபெறும்…

Read more

“இந்த மாதிரி புருஷன் என் பொண்ணுக்கா?”… மருமகனின் ஆட்டம் தாங்காத மாமனார்.. காதல் கல்யாணம் செய்த மகள் கதறல்.. வேலூரில் நடந்த பயங்கரம்..!!!

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே, பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த மருமகனை மாமனாரே ஆள் வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்லமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராகவன் என்பவர், செவிலியரான சுவேதாவை காதலித்து வீட்டின் எதிர்ப்பையும் மீறி திருமணம்…

Read more

வீட்டில் கேட்ட குழந்தையின் அழுகுரல்.. கதவைத் திறந்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி.. 21 வயது பெண் உயிரிழந்தது ஏன்..??

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (25). இவருக்கும் சங்கீதா (21) என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.இந்த தம்பதிக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும், ஒன்பது மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். ராஜேஷ் சலூன் கடை…

Read more

நண்பன் இல்ல… எமன்… காதலி விவகாரத்தில் கல்லூரி மாணவர் கொடூர கொலை… பிணமாக பைக்கில் ஊர்வலம் வந்த பகீர் பின்னணி…!!!

வேலூரில் காதல் விவகாரம் காரணமாக கல்லூரி மாணவர் ஒருவரை அவரது நண்பர்களே அடித்துக் கொலை செய்து, சடலத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று தமிழக-ஆந்திர எல்லையில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பத்தியாவரம் கிராமத்தைச்…

Read more

வண்டியை எடுக்க சொல்லி தொடர்ந்து ஹாரன் அடித்த தொழிலாளி…. 2 கிமீ விரட்டி கத்தியால் குத்தி கொன்ற தந்தை மற்றும் மகன்… அதிர்ச்சி சம்பவம் …!!!

வேலூர் மாவட்டம் சதுப்பேரி பகுதியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி பிரேம்குமார் (34), போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்திய பைக்கை அப்புறப்படுத்தச் சொன்ன வாக்குவாதத்தில், தந்தை மற்றும் மகனால் கத்தியால் குத்தப்பட்டுப் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே…

Read more

“அடச்சீ! இந்த வயசுல செய்ற வேலையா இது?”.. விளையாடிய 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… 55 வயது நபர் கைது… வேலூரில் பரபரப்பு..!!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள ஒடுகத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (55). தச்சு வேலை செய்யும் இவர், முதலாளியின் வீட்டிலேயேத் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். அதேப் பகுதியைச் சேர்ந்த 10 வயதுச் சிறுமியிடம் நைசாகப் பேசி வந்த வெங்கடேசன்,…

Read more

மர்மம்..! 3 யானைகள் அழுகிய நிலையில் எலும்புக்கூடாக கண்டெடுப்பு… வன ஆர்வலர்கள் அதிர்ச்சி..!!

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அருகே தனியாருக்கு சொந்தமான சாத்கர் மலையில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் உள்ள தண்ணீர் ஓடையின் அருகே மூன்று யானைகள் அழுகிய நிலையில் எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் குறித்து பேர்ணாம்பட்டு வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில்…

Read more

அதிர்ச்சி சம்பவம்… குடியாத்தம் அருகே திடீரென தீப்பிடித்து எறிந்த ஓலை வீடு… அரை மணி நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்புத்துறையினர்…!!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சீவூர் ஊராட்சி மூனாப் டிப்போ பகுதியில் பீடி வேலை செய்து வந்த மௌலா(50) என்பவரின் ஓலை வீட்டில் இன்று மாலை திடீரென தீ பிடித்து எறிய தொடங்கியது. உடனடியாக குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.…

Read more

“facebook காதல்”… தனிமையில் அடிக்கடி உல்லாசம்.. ரூ.35 லட்சத்தை கொடுத்த காதலி… கழட்டிவிட்ட ராணுவ வீரர்… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள பங்களாமேடு பகுதியைச் சேர்ந்த வீரக்குமார் (வயது 31), ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு, முகநூல் (Facebook) மூலம், வேலூர் அருகே உள்ள பென்னாத்தூர் பகுதியைச் சேர்ந்த 27…

Read more

நெஞ்சை உலுக்கிய சம்பவம்… வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி… திடீரென உடைந்து விழுந்த மின் கம்பம்… அடுத்து நடந்த அதிர்ச்சி.. கதறும் பெற்றோர்…!!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள நத்தமேடு கிராமத்தில் நடந்த துயரமான விபத்து, அப்பகுதியை உலுக்கியுள்ளது. கட்டிட தொழிலாளியான குமாரின் மகளாக 5 வயதான நவ்யா இன்று காலை தனது வீட்டின் அருகே சுறுசுறுப்பாக விளையாடிக்கொண்டிருந்தார். அதே நேரத்தில் அருகே உள்ள…

Read more

அதிர்ச்சி சம்பவம்… 15 வயது சிறுமி உட்பட 6 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த 69 வயது முதியவர்… மனைவியும் உடந்தை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

வேலூர் விநாயகாபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (69) மற்றும் அவரது மனைவி கோட்டீஸ்வரி, ஆம்பூர் அருகே வேப்பங்குப்பத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் விடுதியில் வசித்து வந்தனர். கோட்டீஸ்வரி அங்கு சமையலராக பணிபுரிந்தார். கடந்த 2018 செப்டம்பர் 13 அன்று,…

Read more

“நடுரோட்டில் அலறிய தந்தை… கண்முன் கத்தியால் குத்தப்பட்ட மகள்!” ராணிப்பேட்டையில் ஒருதலை காதல் அதிர்ச்சி சம்பவம்..!!!

வேலூர் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகேயுள்ள மேல் மேத்தப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஜெயவேல் என்பவரின் மகள் கிருத்திகா, விலாப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். தினமும் தனது தந்தையின் பாதுகாப்பில்  கல்லூரிக்கு சென்று வருவதை வழக்கமாகக்…

Read more

“கால், இடுப்பு எலும்பு முறிந்து”… கேவலமா பேசி மாடியிலிருந்து தள்ளி வரதட்சனை கேட்ட எஸ்ஐ மகன்… கண்ணீரோடு ஆம்புலன்ஸில் வந்து புகார் கொடுத்த பெண்… கணவன் அதிரடி கைது…!!!!!

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வரதட்சணை கொடுமைக்கு ஆளான நர்கீஸ் என்ற பெண், தனது இரு கால்கள் முறிந்த நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டு மனு அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“ஒரு உயிரை விட புரோட்டா முக்கியமா”..? ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் செய்த அதிர்ச்சி செயல்… பாய்ந்தது ஆக்சன்..!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சுண்ணாம்பேட்டை பகுதியை அமைந்துள்ளது. அப்பகுதியில் நேற்று இரவு நேரத்தில் அரசு பேருந்து ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்துக்கு பின்னால் ஆம்புலன்ஸ் ஒன்று நோயாளியை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த நிலையில், அரசு பேருந்து ஆம்புலன்ஸ்க்கு…

Read more

“என்னுடைய சாவுக்கு இவங்க தான் காரணம்”… பெண் சத்துணவு அமைப்பாளர் மனஉளைச்சலில் எடுத்த விபரீத முடிவு…. கடிதத்தில் இருந்த அதிர்ச்சி தகவல்..!!

வேலூரில் பெண் சத்துணவு அமைப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியில் பாரிஜாதம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

மூதாட்டியிடம் நகை, பணம் கேட்டு மிரட்டிய மர்ம நபர்கள்…. மறுத்ததால் கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓட்டம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

வேலூர் சித்தம்பூண்டியில் உள்ள ஒரு வீட்டில் மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் மூதாட்டியிடம் நகை மற்றும் பணத்தை கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன மூதாட்டி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து மர்ம நபர்கள்…

Read more

“நாளைக்கு உங்க அப்பா, அம்மாவை வர சொல்லு அவங்க கிட்ட பேசணும்”… அதிக நேரம் செல்போனில் பேசிய மனைவியை கண்டித்த கணவர்… மனைவி எடுத்த விபரீத முடிவு..!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள தொரப்பாடி KK நகரை சேர்ந்த தம்பதியினர் விநாயகம் (33)- ஷோபனா (29). இவர்கள் இருவரும் கடந்த ஐந்தரை ஆண்டுகளுக்கு முன்பு காதலிக்கு இரு வீட்டார்  சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர். மேலும் இவர்களுக்கு மூன்றரை வயதில் யோகேஷ் என்ற…

Read more

12 வகுப்பு பொதுத் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்த மகன்… மனமுடைந்த தாய்… இறுதியில் நடந்த சோகம்…!!

வேலூர் காட்பாடியில் உள்ள பகுதியில் காமேஷ், சுமித்ரா(44) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். பல் மருத்துவரான இவர்கள் காந்தி நகரில் பல் கிளினிக் ஒன்றை வைத்து நடத்தி வருகின்றனர். இவர்களின் மகன் தனகார்த்திக்(17). இவர் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில்…

Read more

“5 வருஷத்துக்கு முன்பு திருமணம்”… குழந்தையில்லை… கணவனைப் பிரிந்த பெண்ணுக்கு வாலிபர் மீது காதல்… அடுத்து நடந்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!!

வேலூர் கேகே நகர் பகுதியில் சபீனா பானு என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தற்போது தனது பெற்றோருடன்…

Read more

“வீட்டில் கரண்ட் இல்ல”… நம்மளே சரி செய்வோம்… மின்கம்பத்தில் ஏறிய கல்லூரி மாணவன்… நொடிப்பொழுதில் தூக்கி வீசப்பட்டு… ஐயோ‌ இப்படியா ஆகணும்..!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் அடுத்த மீனூர் கொள்ளைமேடு பகுதியை சேர்ந்தவர் தமிழ் குமரன் (18). இவர் அப்பகுதியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த மே 21 ஆம் தேதி அன்று தமிழ் குமரன் வீட்டில்…

Read more

ஜாமினில் வெளியே வந்த வாலிபர்… மீண்டும் கைவரிசை காட்டி 10 சவரன் நகை கொள்ளை…!!!

கடந்த 2021 ஆம் ஆண்டு வேலூர் ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் 15 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து விசாரணை நடத்திய காவல்துறையினர் வேலூரைச் சேர்ந்த டிக்காராம்(25) என்பவரை கைது செய்தனர். இவருக்கு நீதிமன்றம் மூன்று ஆண்டு…

Read more

அப்படி போடு..! தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு விடுமுறை.. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

தஞ்சை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பெரிய கோவில் அமைந்துள்ளது. சிற்பக் கலைகளுக்கு புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள். தற்போது விடுமுறை காலம் என்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இந்நிலையில்…

Read more

“இரும்பு கேட்டில் மின்சாரம்”… தரையில் தண்ணீர்… மனைவியை கொல்ல பக்கா பிளான் போட்ட கணவன்… மொத்தம் 3 முறையாம்… பகீர் சம்பவம்…!!!

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் முருகன் என்ற 48 வயது நபர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி அன்பழனி (45) என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் கணவன் தன் மனைவியை கொலை…

Read more

கோவிலில் வினோதம்..! “மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு தாவித்தாவி அருள்வாக்கு சொன்ன நபர்”… ஆச்சரியத்தில் பக்தர்கள்..!

வேலூர் மாவட்டம் பெரிய ஏரியூர் கொல்லைமேட்டில் ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் பங்குனி மாதம் பௌர்ணமி நாளில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் பங்குனி மாதத்தில் திருவிழா நடைபெற்ற நிலையில் ஏராளமான  பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து…

Read more

பங்குச்சந்தை மற்றும் ஆன்லைன் ரம்மியால் பல லட்சத்தை இழந்த இளைஞர்… கடன் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு… பெரும் சோகம்…!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்துள்ள லத்தேரி என்ற பகுதியில் கார்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பங்குச்சந்தையில் 50 லட்சம் ரூபாய் முதலீடு செய்ததில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இவர் மீண்டும் ஆன்லைன் ரம்மி விளையாட்டிலும் பணம் இழந்து உள்ளார். இதனால்…

Read more

பஸ் ஸ்டாண்டில் உயிருடன் உள்ள பாம்பை வைத்து பிச்சை எடுத்த 4 பேர்… அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்… பெரும் அச்சம்…!!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள சித்தூர் பேருந்து நிலையத்தில் கடந்த 18ஆம் தேதி அன்று பெண் உட்பட 4 பேர் வந்திருந்தனர். அவர்கள் உயிருடன் இருந்த ஆளுயர பாம்பை கழுத்தில் தொங்கவிட்டு பிச்சை எடுத்துள்ளனர். இதனை கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.…

Read more

மதுரை விமானநிலையத்தில் கடத்தி வரப்பட்ட பாம்புகள், ஆமைகள்…. கையும் களவுமாக சிக்கிய நபர்… போலீஸ் அதிரடி…!!

வேலூரைச் சேர்ந்த ஒருவர் மதுரை விமான நிலையத்திற்கு வந்து இறங்கியுள்ளார். அப்போது சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர் கொண்டு வந்த பைகளை சோதனை இட்டனர். அப்போது அதில் 52 ஆமைகள், 8 பாம்புகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபரை பிடித்து…

Read more

கோயிலில் கற்பூரம் ஏற்றி காட்டிய போது… மரத்தில் கூடு கட்டி இருந்த தேனீக்கள் கலைந்து கொட்டியதில்… ஒருவர் உயிரிழப்பு…!!

வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் அருகே பரவக்கல் என்ற கிராமத்தில் கோவில் ஒன்று உள்ளது. இந்நிலையில் குலதெய்வ கோயிலில் கற்பூரம் ஏற்றி காட்டிய போது, மேலே அரச மரத்தில் கூடு கட்டி இருந்த தேனீக்கள் கலைந்து அங்கிருந்தவர்களை விரட்டி விரட்டி கொட்டியது. இதில்…

Read more

“தொடர்ந்து காணாமல் போன பைக்குகள்”…. விசாரணையில் இறங்கிய போலீஸ்… வசமாக சிக்கிய வாலிபர்…!!!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருட்டு போவதாக பொதுமக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி காட்பாடி டிஎஸ்பி பழனி உத்தரவின்படி, காட்பாடி காவல்துறையினர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் மேல்விஷாரம்…

Read more

“மது குடிக்க பணம் கேட்டு அடித்த கணவன்”… கோபத்தில் குழந்தையை சாலையில் தூக்கி வீசிவிட்டு சென்ற தாய்… கதறி அழுதும் கண்டுகொள்ளாமல் சென்றதால் பரபரப்பு..!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் பகுதியில் தனுஷ் சினேகா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இதில் சினேகாவின் தந்தைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவரை பார்ப்பதற்காக தன்னுடைய குழந்தை ரித்திகாவுடன் சினேகா…

Read more

“வீடியோ கால் பண்ணனும் போட்டோ அனுப்பனும்”… இல்லனா Mark போடமாட்டேன்… பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த துயரம்… கணித ஆசிரியர் கைது..!!

வேலூர் மாவட்டத்தில் முகமது சனேகா (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஒரு 10-ம் மாணவியிடம் செல்போனில் போட்டோ அனுப்புமாறு கேட்டுள்ளார். அதோடு வீடியோ கால் செய்யும்படியும் தொந்தரவு…

Read more

விஷ ஊசி போட்டு டாக்டர் தற்கொலை… காரணம் தெரியாமல் கதறிய தந்தை… பரிதாபச் சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சங்கரன் பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் ஆர்.மணிகண்டன்(32). இவர் வேலூர் தனியார் மருத்துவக் கல்லூரியில் எம். டி முதுகலை மருத்துவம் படித்துள்ளார். டாக்டர் மணிகண்டன் அரசு தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு…

Read more

“அம்மா.. அந்த அங்கிள் என்னை….”அலறியடித்து ஓடி வந்த 11 வயது சிறுமி…. மாநகராட்சி பணியாளரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள மாந்தோப்பு பகுதியில் ஜோசப் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் துப்புரவு பணியாளர்களின் பணிகளை மேற்பார்வையிடும் மேஸ்திரியாக பணிபுரிகிறார். இந்த நிலையில் ஜோசப் குமார் சாலையில் நடந்த சென்ற 11 வயது சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்துச்…

Read more

அடுக்குமாடி குடியிருப்பில் அப்படி ஒரு தொழில்… கொத்து கொத்தாக சிக்கிய இளம்பெண்கள்… கூண்டோடு தட்டி தூக்கிய போலீஸ்…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சாரி நேரு நகர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு பாலியல் தொழில் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில் அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு சென்றுள்ளனர். அந்த தகவலின் படி சத்துவாச்சேரி…

Read more

“இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண்”… இடதுகை இல்லாமல் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த பயங்கரம்… பீதியில் பொதுமக்கள்…!!!

வேலூர் மாவட்டத்தில் வனப்பகுதியை ஓட்டி துருவம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் சிவலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்கு வீடு கட்டி தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி வளர்மதி…

Read more

இயற்கை உபாதை கழிக்க சென்ற 13 வயசு சிறுமி… திடீரென கேட்ட அலறல்… உடல் முழுக்க காயங்களுடன்… 3 வாலிபர்கள் வெறிச்செயல்..!!

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே உள்ள கிராமத்தில் 14 வயது சிறுமியை ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை அன்று இயற்கை உபாதை கழிப்பதற்காக புதர் பகுதிக்குள் சென்றுள்ளார். அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த…

Read more

“ஊருக்கு சென்ற கணவர்”… திடீரென கிணற்றில் கேட்ட அலறல் சத்தம்… பிணமாக மீட்கப்பட்ட தாய்-மகன்… உயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை…!!!

வேலூர் மாவட்டம் கௌரவ பேட்டை பகுதியில் பிரேம்குமார்-சங்கீதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், 11 மாதத்தில் இசை பிரியா என்ற ஒரு குழந்தையும் இருந்துள்ளனர். இவருடைய கணவர் பிரேம்குமார் ஆயுத பூஜைக்கு வீட்டிற்கு வந்துவிட்டு மீண்டும்…

Read more

குழந்தை இல்லாமல் தவித்த போது வரமாக கிடைத்த இரட்டை பெண் குழந்தைகள்… “தாயின் யோசிச்சும் பார்க்க முடியா முடிவு”… நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்..!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகிலுள்ள கொல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 28 வயதான விக்கேஷ் மற்றும் 23 வயதான மனைவி சுரேகா தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன பின்னரும் குழந்தை இல்லாமல் தவித்தனர். இறுதியாக கருவுற்ற சுரேகா, கடந்த 23-ம்…

Read more

பள்ளிக்கூடத்தில் வளைகாப்பு.. ரிலீஸ் மோகத்தால் எல்லை மீறிய மாணவிகள்.. ஆசிரியரை தூக்கிய பள்ளிக்கல்வித்துறை..!!

வேலூர் மாவட்டத்தில் காங்கேயநல்லூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளியில் மாணவிகள் ஒரு சிலர் வீடியோ ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாவில் வெளியிட்டு உள்ளனர். பள்ளியின் உள்ளே வீடியோ எடுப்பது ரீல்ஸ் போடுவது போன்ற செயல்களை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதுபோன்ற பள்ளியில் பயிலும்…

Read more

“பள்ளியில் வைத்து வளைகாப்பு நடத்திய மாணவிகள்”… வைரலான ரீல்ஸ் வீடியோ… ஆசிரியர் மீது பாய்ந்தது வழக்கு…!!

வேலூர் அருகே உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் வளைகாப்பு நடத்தி அதை வீடியோவில் பதிவு செய்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. சம்பந்தப்பட்ட மாணவிகள், பள்ளி வளாகத்தில் ஒரு சக மாணவிக்கு வளைகாப்பு நடத்துவதற்கான ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.…

Read more

Other Story