“டிஎஸ்பி சீருடையில் உலா வந்த 3 பிள்ளைகளின் தாய்!”… யூனிஃபார்மோடு வந்து வேலூரில் அலப்பறை.. பிறந்தநாள் கேக் வெட்டப்போன இடத்தில் செம்ம ட்விஸ்ட்…!!!!
வேலூர் கோட்டை பூங்காவில், தனது ஆண் நண்பரின் பிறந்தநாளைக் வித்யாசமாகக் கொண்டாடத் துணிச்சலாக டிஎஸ்பி (DSP) போலீஸ் சீருடை அணிந்து கொண்டு வந்து பந்தா காட்டிய உமாமகேஸ்வரி (33) என்ற 3 பிள்ளைகளின் தாயை வேலூர் வடக்கு போலீசார் அதிரடியாகக் கைது…
Read more