“நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறிய ஊழியர்….” மடக்கி பிடித்த பெண் காவலர்…. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 19 வயதுடைய இளம்பெண் நடந்து சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கத்தி கூச்சலிட்டதால் பெண் காவலர் ஒருவர் ஓடி வந்து அந்த…

Read more

கோவில் திருவிழாவில் நடனம்…. “அதை எப்படி சொல்லலாம்…?” 12-ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்டம் குளித்தலை கொல்லம் பட்டறை தெருவை சேர்ந்தவர் ஷியாம் சுந்தர். இவர் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்துக் கொண்டிருந்தார். நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. நேற்று பூச்சொரிதல்…

Read more

பரிதவிக்கும் பிள்ளைகள்…! “மார்பு,முகத்தில் இரத்தம் வடிந்து…” காதல் மனைவியின் சடலத்தை கத்திரிக்கோலால் குத்தி கிழித்த கணவர்…. அதிர்ந்த டாக்டர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டம் கீழ் கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (30). தனியார் மருத்துவமனையில் செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் ரவிக்குமார் அவ்வபோது கட்டிட மேஸ்திரயாகவும் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி விஜயசாந்தி(23). இந்த தம்பதியினருக்கு 4 மற்றும் 3 வயதில் இரண்டு…

Read more

வேகமாக வந்த ஆம்புலன்ஸ்… சைரன் சத்தத்தைக் கேட்டு பாலத்தில் இருந்து குதித்த நபர்…. போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல்லை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கோவை செட்டிபாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவருடன் கேரள மாநிலத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரும் தங்கி இருந்தார். கடந்த மார்ச் மாதம் 25-ஆம்…

Read more

12 முறை நகைகளை அடகு வைத்த கஸ்டமர்…. போலீஸில் பிடித்து கொடுத்த ஓனர்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

சென்னை வில்லிவாக்கம் பாரதி நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(51). இவர் வில்லிவாக்கம் சிட்கோ நகர் ஒன்றாவது மெயின் ரோட்டில் தங்க நகை அடகு கடை நடத்தி வருகிறார். கடந்த 17-ஆம் தேதி வெங்கடேசன் கடையில் பலமுறை நகைகளை அடகு வைத்த பாஸ்கர்(61) என்பவர்…

Read more

தங்கம் விக்கிற விலையில இப்படி பண்ணிட்டாங்களே…! 135 பவுன் நகையை இழந்து பரிதவிக்கும் பெண்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி காந்திநகரை சேர்ந்தவர் ஜியோ. இவர் கப்பலில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி ஜெயராணி. இந்த நிலையில் ஜெயராணி வீடு வாங்குவதற்காக தனது நகைகளை ஒரு பெரிய வங்கியில் அடகு வைத்தார். இதனை அடுத்து உடல்நலம் குறைவால் பாதிக்கப்பட்ட ஜெயராணியின்…

Read more

ஐயோ.. இப்படி பண்ணிட்டாங்களே…! கணவரை பார்த்து கதறி அழுத கர்ப்பிணி பெண்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். தற்போது விக்னேஷின் மனைவி கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் விக்னேஷின் நெருங்கிய நண்பர்…

Read more

“அம்மா.. அந்த சார் என்னை…” பெற்றோரிடம் கதறி அழுத 7 வயது சிறுமி…. ஆசிரியரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் வெள்ளாளபுரம் பகுதியில் அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு நாகர்கோவிலை சேர்ந்த பிரான்சிஸ் ஆண்டனி(50) என்பவர் ஆசிரியராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் பிரான்சிஸ் இரண்டாம்…

Read more

“அந்த சார்… எங்களை…” கதறிய மாணவிகள்…. ஷாக்கான ஆசிரியை…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

தென்காசி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் டேவிட் மைக்கேல் என்பவர் கணித ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் மூன்று மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவிகள் பள்ளி ஆசிரியரிடம் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை மாணவிகளின்…

Read more

ஒரே ஒரு மெசேஜ்…! ரூ.50 லட்சத்தை இழந்த ஆசிரியர் தம்பதி, பாதிரியார்…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த பாதிரியாரை மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த மர்ம நபர் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறினார். இதனை நம்பி ஆன்லைன் மூலமாக…

Read more

“சொன்னதை செய்; வேலை நடக்கும்…” வசமாக சிக்கிய அரசு ஊழியர்கள்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் பிருந்தாவன் நகரில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் ராஜேந்திரன் தான் புதிதாக கட்டும் வீட்டிற்கு மின் இணைப்பு பெறுவதற்காக சிப்காட் பகுதியில் இருக்கும் மின்சார வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது மின்சார…

Read more

காதல் திருமணம் செய்த இளம்பெண்…. கர்ப்பிணியை கடத்திய அக்கா உள்பட 6 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி செட்டிங்குறிச்சி பகுதியில் தனுஷ்கண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேறு சமூகத்தைச் சேர்ந்த ரோஷினி என்ற பெண்ணை காதலித்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் எதிர்ப்பை மீது திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு…

Read more

அலைபாயுதே பட பாணியில் திருமணம்… நாடகமாடிய பிளஸ் 1 மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் அருகே பேய்குளம் பகுதியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவனும், 16 வயது மாணவியும் 11ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இருவருக்கும் இடையே…

Read more

“டிக்கெட் வேணும்ன்னா G-PAY பண்ணுங்க” டென்ஷனான பயணிகள்…. ரயில் நிலையத்தில் பதட்டம்….!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் நிலையத்தில் பயணிகள் ஏராளமானோர் டிக்கெட் எடுப்பதற்காக கவுண்டரின் முன்னே கூடிருந்தனர். அப்போது டிக்கெட் வழங்கும் அதிகாரி டிக்கெட் பணத்தை Google Pay மூலம் அனுப்புமாறு கூறியுள்ளார். ஆனால் பயணிகள் பலரிடம் Google Pay இல்லாமல் இருந்துள்ளது.…

Read more

மகளை தீ வைத்து எரித்த கணவர்… வாலிபரை அடித்தே கொன்ற மாமனார்… பரபரப்பு சம்பவம்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் கிராமத்தில் சகாதேவன்(65) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ருக்கு(30) என்ற மகள் உள்ளார். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு ருக்குவுக்கும் கிளியனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா(35) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள்…

Read more

நடிகர் கருணாகரன் வீட்டில் நகை கொள்ளை… கூடவே இருந்து போக்கு காட்டிய கில்லாடி பெண்… தட்டி தூக்கிய போலீஸ்…!!

சென்னை காரப்பாக்கத்தில் வசிக்கும் நடிகர் கருணாகரன் வீட்டில் ஏற்பட்ட திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரும், அவரது மனைவி தென்றல் ராஜேந்திரனும் வாழ்ந்த வீட்டில் 59.7 சவரன் நகைகள் மாயமாகியது. இதுபற்றி  காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நகைகள்…

Read more

“மனு கொடுக்கப் போறேன்னு தான சொன்ன, இப்படி பண்ணிட்டியே பா”… கதறிய உறவினர்கள்.. பரபரப்பு சம்பவம்..!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூர் பகுதியில் கங்காபுரம் கிராமத்தில் வரதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகன்ராஜ்(30)என்ற மகனும் இருந்துள்ளார். இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த சின்ன குட்டி என்பவரின் மகன் ரங்கநாதனுக்கும், மோகன்ராஜ்க்கும் விவசாய நிலத்தின் வரப்பு தொடர்பாக அடிக்கடி சண்டை…

Read more

என்ன குடிநீர் வரி கட்டினால் ஊக்கத்தொகை கொடுக்குறாங்களா…? குடிநீர் வாரியத்தின் அதிரடி முடிவு…!!

சென்னை மாவட்டத்திலுள்ள குடிநீர் வாரியம் 2024- 25  ஆண்டுக்கான குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றப்பட்ட வரியினை ஊக்க தொகையுடன் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் குடிநீர் வாரியம் கூறியிருப்பதாவது, குடிநீர் வரியினை வரும் அக்டோபர் 1 முதல் அக்டோபர் 30ஆம் தேதிக்குள் செலுத்த…

Read more

“தங்கச்சின்னு சொன்னத நம்பி ஏமாந்துட்டேன்”… வாழ்க்கையை இழந்த திருமணமான பெண்…!!

புதுச்சேரி மாவட்டத்திலுள்ள பகுதியில் திருமணமான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் சோசியல் மீடியா குழுவில் இணைந்துள்ளார். இந்தக் குழுவில் இருந்த மற்றொரு நபர் வேலூர் மாவட்டத்திலுள்ள அணைக்கட்டு பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார்(26). இவர்கள் இருவரும் இணையத்தின் வாயிலாக பழகியுள்ளனர். சுரேஷ்குமார்…

Read more

தலைக்கேறிய போதையில் மகனை கொன்ற கொடூர தந்தை.. பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி அருகே ஆவணத்தான் கோட்டை என்ற கிராமத்தில் வசிப்பவர் செல்வராஜ் (56). இவருக்கு முதல் மகன் இன்பரசன் (24), இரண்டாவது மகன் இயலரசன்(20) ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக இன்பரசன் வெளிநாட்டில் வேலை செய்து விட்டு…

Read more

தனியார் துறையில் திடீர் தீ விபத்து… சிக்கி தவிக்கும் பணியாளர்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் உத்தனப்பள்ளி அருகே கூஸ்தானபள்ளி என்ற பகுதியில் டாட்டா எலக்ட்ரிக்கல் பிரைவேட் என்ற தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் 2000க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இந்த நிறுவனம் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவு கொண்டது. இந்நிலையில் இன்று காலை…

Read more

சஷ்டி விழாவுக்கு சிறப்பு தரிசனம் 1000 ரூபாயா…? திடீரென ஒட்டப்பட்ட நோட்டீஸ்… உண்மை என்ன…?

தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் நகராட்சி உள்ளது. இங்கு முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு ஆவணித் திருவிழா, மாசித் திருவிழா, ஐப்பசி மாதம் நடைபெறும் சஷ்டி திருவிழா ஆகியவை பிரசித்தி…

Read more

சவக்குழி தோண்டி போராட்டம் நடத்திய மக்கள்…. சப் கலெக்டரின் அதிரடி முடிவு..!

புதுச்சேரி மாவட்டத்திலுள்ள அரியாங்குப்பம் பகுதியில் செட்டிகுளம் சாலையை ஒட்டி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பத்து குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தற்போது சாலைகளை விரிவு படுத்தும் வகையில் சாலையோரங்களில் உள்ள வீடுகளை நில தன்னகப்படுத்துதல் மூலமாக வீடுகளை மாற்றி அமைக்கும் பணி…

Read more

அநியாயமா ஒரு உயிர் போயிருச்சே.. விவசாயியின் உடலை பார்த்து கதறி அழுத குடும்பத்தினர்..!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மரக்காணம் பகுதியில் சிறுகாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவன் (53). இவர் விவசாய வேலை பார்த்து வருகிறார். கடந்த 17ஆம் தேதி அன்று மாதவன் மாடுகளை மேய்த்துக்கொண்டு விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு காட்டு பன்றிகளை பிடிப்பதற்காக விவசாய நிலங்களை…

Read more

மினி பஸ் கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் பலி.. பெரும் அதிர்ச்சி..!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மம்சாபுரம் கிராமத்திலிருந்து மினி பேருந்து ஒன்று காலை 8.10 மணி அளவில் சென்றுள்ளது. இந்த மினி பேருந்தில் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என முப்பதுக்கு மேற்பட்டோர் சென்றுள்ளனர். இந்நிலையில் மினி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில்…

Read more

பல கோடி ரூபாய் நிலங்கள் அபகரிப்பு… உடந்தையாக இருந்த டிஐஜி கைது…அதிரடி முடிவு…!

சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரம் வரதராஜபுரத்தில் உள்ளவர் சையது அமீன். இவருக்கு ரூபாய் 10கோடி மதிப்பில் ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலையில் சையது அமீனின் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக காந்தம்மாள் என்ற பெண்ணின் பெயருக்கு மாற்றியுள்ளனர். இதை…

Read more

“இது என்னடா பித்தலாட்டமா இருக்கு”… போக்குவரத்து துறைக்கே டிமிக்கி கொடுத்த ஆம்னி உரிமையாளர்…! அதிர்ச்சி சம்பவம்…!

மதுரையில் இருந்து சென்னைக்கு வந்த ஒரு ஆம்னி பேருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடியில் வரி செலுத்துவதற்காக நிறுத்தப்பட்டது. அப்போது அந்த ஆம்னி வண்டியின் எண்ணில் ஏற்கனவே வரி செலுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து வாகன காவல்துறை அதிகாரி ராஜ்குமாருக்கு தகவல்…

Read more

2 வயசு பச்சகுழந்தை.. “பால் குடிச்சிட்டு நல்லா தானே இருந்தான்”.. மகனை பார்த்து கதறிய பெற்றோர்..!!

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் பகுதியில் உள்ள கோவில்பாளையம் மாரியம்மன் தெருவில் வசிப்பவர் ராஜேஷ்(34) இவருக்கு மகா வித்யா என்ற மனைவி உள்ளார். ராஜேஷ் மகா தம்பதியினருக்கு ஆதித்யா (2) என்ற மகன் இருந்துள்ளான். சம்பவத்தன்று இரவு குழந்தைக்கு பால் கொடுத்து உறங்க…

Read more

இரண்டு குழந்தைகளின் தாய்… கொடூரமாக எரித்து கொலை… கணவரிடம் கிடுக்கு பிடி விசாரணை..!!

கள்ளக்குறிச்சி அருகே கா.மாமனந்தல் என்ற கிராமத்தில் கார்த்திக் வசித்து வருகிறார்.இவர் லாரி ஓட்டுநர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் வசிக்கும் வடிவேல் என்பவரின்…

Read more

மனைவியை துடிக்க துடிக்க கொன்ற கணவர்…பரபரப்பு சம்பவம்…!

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் ஒரு கொலை வழக்கில், 84 வயது கணவர் சாம் அலெக்சாண்டர் தனது 76 வயது மனைவி ரோசிலின் புளோராவை கொலை செய்துள்ளதாக போலீசாரால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இருவரும் கடந்த ஆறு மாதங்களாக குமரி மாவட்டம் சீதப்பாலில் உள்ள…

Read more

சிறுமி பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்… நீதிபதியின் அதிரடி உத்தரவு..!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறுமிக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்கில், நீதிபதி மதுரை ஐகோர்ட் விசாரணை மேற்கொண்டுள்ளார். சிறுமியின் பாலியல் புகாரில் மூன்றாவது குற்றவாளியாக கைபற்றப்பட்ட கவின், தனது ஜாமீன் மனுவில், இந்த வழக்கில் 8 குற்றவாளிகள் உள்ளனர் என…

Read more

பணத்தை கொடுத்து பரிதவிக்கும் பாய் வியாபாரி.. லட்சக்கணக்கில் மோசடி செய்த முன்னாள் அமைச்சரிடம் விசாரணை..!!

அதிமுக கட்சி 2013ல் ஆட்சியில் இருந்த போது ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக இருந்தவர் சுப்ரமணியன். இவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் ஆட்சி காலத்தின் போது சேலம் மாவட்டத்தில் அத்தம்பட்டி பகுதியில் முனுசாமி கோரைப்பாய் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் ஆதிதிராவிட…

Read more

2 வயசு குழந்தை.. தூக்கத்திலேயே பிரிந்த உயிர்.. மகனை பார்த்து கதறிய பெற்றோர்..!!

நாகப்பட்டினம் மாவட்டம் சுனாமி குடியிருப்பில் விஜயகுமார்(45) வசித்து வருகிறார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை செய்கிறார். இவருக்கு பாண்டி மீனா(40) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு…

Read more

பள்ளிக்கூடத்தில் வளைகாப்பு.. ரிலீஸ் மோகத்தால் எல்லை மீறிய மாணவிகள்.. ஆசிரியரை தூக்கிய பள்ளிக்கல்வித்துறை..!!

வேலூர் மாவட்டத்தில் காங்கேயநல்லூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளியில் மாணவிகள் ஒரு சிலர் வீடியோ ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாவில் வெளியிட்டு உள்ளனர். பள்ளியின் உள்ளே வீடியோ எடுப்பது ரீல்ஸ் போடுவது போன்ற செயல்களை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதுபோன்ற பள்ளியில் பயிலும்…

Read more

அப்போ 3000.. இப்போ 1000.. சிதம்பரம் தீட்சிதர்கள் வசம் இருந்த நிலங்கள் எங்கே..? பரபரப்பு குற்றச்சாட்டு..!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் உள்ளது சிதம்பரம் நடராஜர் திருக்கோவில். இக்கோயில் ஆண்டு ஒன்றுக்கு அறநிலை கட்டுப்பாட்டில் இருந்த பொழுது மூன்று கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது. ஆனால் தற்போது தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இயங்கும் சிதம்பரம் கோவில் ஆண்டுக்கு இரண்டு லட்சம்…

Read more

அம்மிக்கல்லை தலையில் போட்டு வாலிபர் கொடூர கொலை… சென்னையில் பரபரப்பு..!!

சென்னை பெரும்பாக்கம் பகுதியில் கலைவாணன் (25) , சௌந்தர்யா (25) தம்பதியினர் வசித்து வருகிறார்கள் . நிலையில் கலைவாணன் சம்பவ நாளில் இரவில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் அவரது மனைவி அவரை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. எனவே வெளியில் படுத்து…

Read more

டீ குடிக்க சென்ற வாலிபர்.. பதற்றத்தால் பறிபோன உயிர்கள்.. பெரும் சோகம்…!

முகமது ஜாகீர் (21) ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் இவர் திருப்பதியில் இருந்து தனது தங்கையுடன் மன்னார்குடி பாமினி எக்ஸ்பிரஸில் பயணம் செய்தார். வேலூர் கன்டோன்மென்ட் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். அவரது உடல் ரயிலில்…

Read more

கடத்தல் கும்பல்கள் பயன்படுத்தும் இடம் இதுவா…. பல்லாவரம் விமான நிலையத்தில் அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

சென்னையில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த ஒன்பதாவது நுழைவாயில் வழியாக கடத்தல் பொருட்களை கொண்டு செல்வதாக அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஒன்பதாவது நுழைவாயில் வழியாக தான் விமான நிலையத்தின் தூய்மை பணியாளர்கள், ஒப்பந்ததாரர்கள், காவலாளிகள் உள்ளே செல்வதற்கும், வெளியே பொருள்களை…

Read more

பெண்கள் கைகாட்டியும் நிற்காமல் சென்ற அரசு பேருந்து… ஓட்டுனர் மற்றும் நடத்துனரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை…!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இருந்து அரசு பேருந்து திருநெல்வேலி நோக்கி கடந்த 13ஆம் தேதி மாலை சென்று கொண்டிருந்தது.இந்தப் பேருந்து அழகாபுரம் வழியாக சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த இரண்டு பெண்கள் கை அசைத்து பேருந்தை நிறுத்துமாறு கூறினர் ஓட்டுநர் பெண்களை கவனித்தும்…

Read more

தமிழகத்தில் அமையப்போகும் புதிய தொழிற்சாலை…. 5,000 வேருக்கு வேலை வாய்ப்பு… வெளியான அசத்தல் தகவல்…!!

முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தற்போது சென்னையில் ராணிப்பேட்டையில் உள்ள பனப்பாக்கத்தில் வரவுள்ள ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு 28ஆம் தேதி அன்று அடிக்கல் நாட்டுகிறார். இந்த உற்பத்தி ஆலை சுமார் 9000 கோடி ரூபாய்க்கு 400…

Read more

ஆட்டோ மீது விழுந்து அரசு பேருந்து… கோர விபத்தில் ஓட்டுநர் பலி… 15 பயணிகள் படுகாயம்.. சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னையிலிருந்து தாம்பரம் நோக்கி செங்குன்றத்திலிருந்து அரசு பேருந்து சென்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். பேருந்து மதுரவாயல் அருகே செல்லும் பொழுது மேம்பாலத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் இருந்து தவறி பாலத்தின் கீழ் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது கவிழ்ந்தது.…

Read more

“35-ஐ சீண்டிய 75″… தள்ளாடும் வயதில் முதியவர் பார்க்கிற வேலைய இது… பரிதவிப்பில் பெண்… பதற வைக்கும் சம்பவம்..!!

தண்டராம்பட்டு பகுதியில் ஏற்பட்ட பரபரப்பான சம்பவம் சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 35 வயது திருமணமாகாத இளம்பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை கூறி, இரு தினங்களுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெண்ணின் தாயால் புகாரளிக்கப்பட்டு, தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்…

Read more

அது..! சின்ன புள்ளைங்க சண்டையா…? பள்ளிக்கு போய் இப்படியா செய்விங்க… அந்தக் குழந்தைக்கும் உங்க மகளோட வயசு தான் இருக்கும்…!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நடுப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 12ம் தேதி, 7-ம் வகுப்பு படிக்கும் இரு மாணவிகளுக்கு இடையே ஏற்பட்ட சிறு தகராறு பெரிதாகி, ஒரு மாணவியின் தந்தை பள்ளியில் புகுந்து…

Read more

நிறைவடைந்த பராமரிப்பு பணிகள்…. நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி…. வனத்துறையினர் அறிவிப்பு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுவதால் ஏராளமான சுற்றுலா பணிகள் குளித்து மகிழ்கின்றனர். கடந்த மாதம் 8- ஆம் தேதியிலிருந்து வன உயிரின கணக்கெடுப்பு பணி காரணமாக அகஸ்தியர் அருவி உள்ளிட்ட பாபநாசம் வனப்பகுதியில்…

Read more

கடை மீது மோதி நின்ற அரசு பேருந்து…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. போலீஸ் விசாரணை…!!

திருத்தணியில் இருந்து அரசு விரைவு பேருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது இந்நிலையில் பேருந்து ஓட்டுனர் பயணிகளை இறக்கிவிட்டு மேட்டுப்பாளையம் சாலையில் இருக்கும் பணிமனைக்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து காந்திபுரம் டவுன் பேருந்து நிலையம் அருகே சிக்னலில் திரும்பிய போது அந்த…

Read more

தட்டி கேட்ட பெண் மீது தாக்குதல்…. கையை பிடித்து மிரட்டல் விடுத்த நபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேல பிள்ளையார் குளத்தில் செல்லப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 45 வயதுடைய பெண்ணை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதனை தட்டி கேட்ட…

Read more

பேச மறுத்த கல்லூரி மாணவி…. நடுரோட்டில் வைத்து தாக்கிய 2 பேர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் சேர்ந்த 23 வயது இளம்பெண் கோவையில் இருக்கும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனுடன் படித்த கவுரிசங்கர் என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இந்நிலையில் கவுரிசங்கரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால் மாணவி அவருடன்…

Read more

வீடியோ ஆதாரம் சமர்ப்பிப்பு…. குடிபோதையில் தகராறு செய்த போலீஸ்காரர்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மேற்கு காவல் நிலையத்தில் அபி என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தைப்பூசம் நிகழ்ச்சிக்காக கோவை மருதமலை கோவிலுக்கு பாதுகாப்பு பணிக்கு அபி அனுப்பி வைக்கப்பட்டார். விழா…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முள்ளங்குறிச்சி கிராமத்தில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவரும் ஏ.டி காலனி தெருவை சேர்ந்த பாஸ்கரனின் மகள் விசித்ராவும் காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் காதலர்கள் வீட்டை விட்டு…

Read more

புகைப்பிடிப்பதை நிறுத்திய தொழிலாளி…. சரமாரியாக தாக்கிய நண்பர்கள்…. போலீஸ் விசாரணை…!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் லட்சுமிபுரம் பகுதியில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியப்பன் என்ற மகன் உள்ளார். இவருக்கு செல்வம், சுரேஷ் என்ற இரண்டு நண்பர்கள் இருக்கின்றனர். 3 பேரும் இணைந்து ஒன்றாக புகை பிடிப்பது, மது அருந்துவது…

Read more

Other Story