தட்டி கேட்ட பெண் மீது தாக்குதல்…. கையை பிடித்து மிரட்டல் விடுத்த நபர்…. போலீஸ் நடவடிக்கை…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேல பிள்ளையார் குளத்தில் செல்லப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 45 வயதுடைய பெண்ணை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதனை தட்டி கேட்ட…
Read more