சிஎஸ்கே வீரர் தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். PBKS – க்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் முதல் ஓவரில் இரண்டு பந்துகள் வீசிய அவருக்கு திடீரென காயம் ஏற்பட்டது. இதனால் அவர் போட்டியிலிருந்து பாதியிலேயே விலகினார். நேற்றைய போட்டியுடன் முஸ்தஃபிசூர் ரகுமான் அணியிலிருந்து விலகி உள்ள நிலையில் தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டுள்ளது சிஎஸ்கே அணிக்கு புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது.