“ஊழியர்களே உஷார்!.. அலட்சியம் காட்டினால் பணி நீக்கம்!”.. மின் ஊழியர்களுக்குக் கெடுபிடி… நெல்லை மண்டல மின் வாரியத்தின் அதிரடி உத்தரவு..!!!!

மின் நுகர்வோர்களுக்குக் கூடுதல் கட்டணம் மற்றும் தவறான மின் கட்டணப் பட்டியல் வழங்கப்படுவதைத் தவிர்க்க, நெல்லை மண்டல மின்சார வாரியம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மீட்டர் கணக்கெடுப்பு மற்றும் பில்லிங் முறைகளில் ஏற்படும் குளறுபடிகளே இதற்கு முக்கியக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ள…

Read more

“இனி வேலை தேடி சென்னை, கோவை போக வேண்டாம்!”.. 2,670 பேருக்கு வேலைவாய்ப்பு.. நெல்லையில் புதிய மாஸ்டர் பிளான்…!!!

தென் தமிழகத்தின் மிக முக்கிய மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலிக்கு மிகப்பெரிய தொழில்துறை ஜாக்பாட் ஒன்று கிடைத்துள்ளது. நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில் பிரம்மாண்டமான புதிய தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் தற்சமயம் கையெழுத்தாகியுள்ளது. தமிழ்நாடு அரசின் முன்னிலையில் நடைபெற்ற இந்த…

Read more

“5 வயசு குழந்தையை எப்படித்தான் மனசு வந்துச்சோ?”… தந்தை, மகன் கொடூரமாகக் கொல்லப்பட்ட வழக்கில் மொத்தம் 7 பேர் கூண்டோடு கைது.. நெல்லை டபுள் மர்டர் கேஸில் அடுத்தடுத்து பாயும் ஆக்ஷன்,,!!

நெல்லை மாவட்டத்தில் தந்தை மற்றும் 5 வயதுக் குழந்தை கொடூரமான முறையில் இரட்டைக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தற்பொழுது போலீசார் தங்களது அதிரடி வேட்டையைத் தீவிரப்படுத்தி கொலையாளிகளைக் கூண்டோடு கைது செய்து வருவது சோசியல் மீடியா ஏரியாவிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய…

Read more

“டாஸ்மாக் கடையில் அரங்கேறிய பயங்கர மோதல்!”… நெல்லை அருகே வாலிபர் கல்லால் அடித்துக் கொலை.. கதறும் குடும்பத்தினர்…!!!

நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட திடீர் தகராறில், 25 வயது வாலிபர் ஒருவர் மிகக் கொடூரமான முறையில் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணாபுரம்…

Read more

“பெற்ற மகளே வேண்டாம்!”… அக்காவுக்குத் துரோகம் செய்ததால் நேர்ந்த விபரீதம்… பிரேதப் பரிசோதனையில் அம்பலமான நெல்லைக் கொலை வழக்கு..!!!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே, அக்கா கணவருடன் ஏற்பட்ட தகாத உறவு விவகாரத்தால் பெற்ற மகளையே பெற்றோரே விஷம் கொடுத்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, அவர் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய அதிர்ச்சிச் சம்பவம் தற்பொழுது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நொச்சிக்குளம்…

Read more

“ஏற்கனவே வழக்கு இருந்தும் மீண்டும்!”… நெல்லை சாலையில் நடந்து சென்ற 13 வயது சிறுமிக்கு நேர்ந்த அவலம்… பரபரப்பு சம்பவம்..!!

நெல்லை மாவட்டத்தில் பொது வழியில் நடந்து சென்ற சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த நபர் தற்பொழுது மீண்டும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலியில் உள்ள ஒரு சாலையில் 13…

Read more

“ரயில் குப்பையால் வந்த விபரீதம்!”.. துர்நாற்றத்தால் கொந்தளித்த நெல்லை மக்கள்.. ஸ்பாட்டிலேயே 1 லட்ச ரூபாய் ஃபைன் போட்ட நெல்லை மாநகராட்சி…!!!

வடமாநிலங்களில் இருந்து நெல்லைக்கு வரும் ரயில்களில் சேகரிக்கப்பட்ட டன் கணக்கிலான குப்பைகளை, நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பொதுச் சாலையில் கொட்டி அநாகரிகமாக நடந்துகொண்ட ஒப்பந்ததாரருக்கு (Contractor) நெல்லை மாநகராட்சி நிர்வாகம் அதிரடியாக ரூ.1 லட்சம் அபராதம் விதித்து பலத்த கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.…

Read more

“ரயிலில் அரங்கேறிய பயங்கரம்!”… இளம்பெண்ணின் கழுத்தை நெரித்து 3 சவரன் நகையை பறித்த சிறுவன் உள்பட இருவர் கைது… நெல்லையில் பரபரப்பு..!!!

நெல்லை அருகே ஓடும் ரயிலில் பட்டதாரி பெண் ஒருவரின் கழுத்தை நெரித்து, அவரிடமிருந்த 3 சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற துணிகர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவத்தில் ஈடுபட்ட நகையை பறித்த 14…

Read more

FLASH: விஜய்க்காக தீக்குளித்த இசக்கியப்பன் உயிரிழப்பு…. கலக்கத்தில் தவெக தொண்டர்கள்….!!

திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம் அருகே புதுமை கிராமத்தைச் சேர்ந்த இசக்கியப்பன் (47) என்பவர், தமிழக வெற்றிக் கழகத்தின் கிளைக் கழக செயலாளராக இருந்து வந்தார். தீவிர விஜய் ரசிகரான இவர், தனது தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக வேண்டி, கடந்த நான்கு…

Read more

“பெற்ற மகளிடமே இப்படியா?” காமவெறி பிடித்த தந்தைக்கு 14 வருஷம் சிறை…. போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டு, தனது 13 வயது மகளிடமே பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தந்தைக்கு, நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த…

Read more

“பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஹேப்பி நியூஸ்!”.. ஏப்ரல் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை.. கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு…!!!!

திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் உள்ளிட்ட முக்கியத் திருக்கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா வரும் ஏப்ரல் 1-ம் தேதி (புதன்கிழமை) மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது. இதையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று வழிபாடு நடத்த…

Read more

“நெல்லை பஸ் ஸ்டாண்டில் பயங்கரம்” பட்டப்பகலில் மனைவியைத் துடிதுடிக்க வெட்டிக் கொன்ற கணவன்…. அலறியடித்து ஓடிய பயணிகள்….!!

திருநெல்வேலி சந்திப்பு (ஜங்ஷன்) பேருந்து நிலையத்தில் இன்று காலை பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த நேரத்தில், ரத்தத்தை உறைய வைக்கும் ஒரு கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பாலாமடை பால்பண்ணை தெருவைச் சேர்ந்த சுதாகர் என்பவருக்கும், அவரது மனைவி பேச்சியம்மாளுக்கும் (26) இடையே…

Read more

குடும்பத் தகராறு… ஆத்திரத்தில் மனைவியின் தலையைத் துண்டித்த கணவன்… நள்ளிரவில் நடந்த கோரம்…. பரபரப்பு சம்பவம்…!!!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள அம்பை பகுதியில் நேற்று மதியம் குடும்பத் தகராறு காரணமாகக் கணவனே மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முத்துப்பட்டன் மற்றும் சுதா ஆகிய இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாகக் குடும்பப்…

Read more

“அதிரடி ஆக்ஷன்!”.. நெல்லையில் வரிசையாக மூடப்பட்ட உணவகங்கள்… அரசு மருத்துவமனை அருகே திடீர் பரபரப்பு..!!!

திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள உணவகங்கள் அனைத்தும் தற்போது திடீரென மூடப்பட்டுள்ளதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் தங்கியிருக்கும் உறவினர்கள் உணவின்றித் தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. மாநகராட்சி நிர்வாகம்…

Read more

குடிபோதையில் தகராறு… ஆத்திரத்தில் மகனை கத்தியால் குத்திக் கொன்ற தாய்… துடிதுடித்து போன உயிர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் தனலட்சுமி நகரைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் மாயாண்டி மதுப் பழக்கத்திற்கு அடிமையாகித் தொடர்ந்து குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். தந்தை கண்ணனுடன் இணைந்து இறைச்சிக் கடை நடத்தி வந்த மாயாண்டி நேற்று…

Read more

தமிழ்நாட்டையே உலுக்கிய நாங்குநேரி இரட்டை கொலை வழக்கு… 7 பேர் கைது… பழிக்குப் பழி வாங்கத் துடித்த இளைஞர் படை…!!!!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அடுத்த பெரும்பத்து கிராமத்தில் கடந்த 2ம் தேதி இரவு தேநீர்க்கடை முன்பு பேசிக்கொண்டிருந்தவர்கள் மீது இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது. இந்த கோரமான சம்பவத்தில் பெரும்பத்து இந்திராகாலனியைச் சேர்ந்த ஜான்…

Read more

“திருநெல்வேலியில் பயங்கரம்!”.. டீக்கடை அருகே நின்ற 2 பேர் கொடூர கொலை… கொந்தளிக்கும் மக்கள்.. தொடரும் பரபரப்பு.!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில் டீக்கடை ஒன்றின் அருகே நின்றிருந்த இரண்டு பேர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், குற்றவாளிகளைக் கைது…

Read more

பகீர் விபத்து.. நொறுங்கிய கனவு! 8 மாத திருமண வாழ்க்கை.. கபடி வீரர் மனைவி எடுத்த அந்த ஒரு முடிவு.. சோகத்திலும் நெகிழ்ச்சி..!!!

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கபடி வீரர் மகேஷ் (23), கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் காதல் திருமணம் செய்திருந்தார். கடந்த 16-ஆம் தேதி காவல்கிணறு பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் படுகாயமடைந்த அவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்…

Read more

“வீட்டுலயே பிரசவம் பார்த்த புருஷன்…. பலியான பச்சிளம் உயிர்” – நெல்லையில் நடந்த பயங்கரம்….!!

திருநெல்வேலி மாநகரம், மேலப்பாளையம் தெற்கு தைக்கா தெருவைச் சேர்ந்த நியாஸ்அலி என்பவரின் மகன் நசிம்உசேன் (35). இவருடைய மனைவி கர்ப்பமாக இருந்த நிலையில், அவருக்குப் பிரசவ தேதி நெருங்கியுள்ளது. இதனால் மேலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர், முறையான மருத்துவப்…

Read more

மீண்டும் பயங்கரம்… திருமணமாகி 8 மாசம் தான் ஆகுது… 10 பவுன் நகைக்காக மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன்… அதிர்ச்சி..!!

நெல்லை மாவட்டம் மானூர் அருகே வரதட்சணைக் கொடுமையால் எட்டே மாதங்களில் புதுப்பெண் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மானூர் குப்பனாபுரத்தைச் சேர்ந்த அந்தோணி என்பவருக்கும் பாக்கியத்தாய் என்பவருக்கும் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு…

Read more

“எவ்வளவு சொல்லியும் கேட்கல!”… செல்போன் காதலால் சொந்த அக்காவை ஓட ஓட விரட்டி கொடூரமாக கொன்ற தம்பி.. நெல்லையில் பகீர் சம்பவம்..!!!

திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் பகுதியில் செல்போன் பேச்சு விவகாரத்தில் ஒரு உயிர் பறிபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவர்குளத்தைச் சேர்ந்த ராமராஜின் மகள் ராதிகா, அதே ஊரில் வசிக்கும் திருமணமான ஒரு உறவினருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.…

Read more

“வேலியே பயிரை மேய்ந்தால்.. தூக்கு தான் சரி!”.. பெற்ற மகளையே சீரழித்த கொடூர தந்தை… டிஎன்ஏ சோதனையில் திடுக்கிடும் உண்மை.. நெல்லையில் பெரும் பரபரப்பு..!!!!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே, தனது 15 வயது மகளைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்குத் தூக்கு தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. கூலித் தொழிலாளியான அந்த நபர், கடந்த 2024-ஆம் ஆண்டு முதல்…

Read more

“காசே இல்ல எதுக்கு சிசிடிவி!”.. திருட வந்த வீட்டில் ஏமாந்து நின்ற திருடன்.. கடிதத்தைப் பார்த்த அதிருந்து போன குடும்பம்.. நெல்லையில் பரபரப்பு..!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்த திருடன், அங்கே இருந்த சிசிடிவி (CCTV) கேமராவைப் பார்த்ததும் செம குஷியாகிவிட்டான். “இந்த வீட்டில் சிசிடிவி கேமரா எல்லாம் இருக்கிறது என்றால், உள்ளே நகை, பணம் கொட்டிக் கிடக்கும்” என…

Read more

“அடச்சீ! பெற்ற மகளையே சிதைத்த தந்தை!”.. 7 மாதங்களிலே அதிரடி தீர்ப்பு.. நெல்லையில் தொழிலாளிக்கு தூக்கு தண்டனை விதித்த நீதிமன்றம்..!!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே 14 வயதுடைய தனது சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கொடூரத் தந்தைக்கு, மாவட்ட போக்சோ (POCSO) நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று (டிசம்பர் 24, 2025) வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது.…

Read more

போர்க்களமான நெல்லை! – ‘Go Back Stalin’ முழக்கங்களால் அதிர்ந்த மாநகரம்: போலீஸ் அதிரடி நடவடிக்கை!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக இன்று காலை திருநெல்வேலிக்கு வருகை தந்தார். அவர் வருகையையொட்டி மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருப்பினும், முதல்வரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பாரதிய ஜனதா…

Read more

“திடீர் விபத்து!”.. குறுக்கே வந்த பசு மாடு கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த வேன்.. 15 பேர் படுகாயம்… நெல்லையில் பரபரப்பு சம்பவம்..!!!

திருநெல்வேலியில் உள்ள கே.டி.சி. நகர் அருகே சாலையில் அலைந்து திரிந்த ஒரு பசுமாடு திடீரெனக் குறுக்கே வந்ததால், அந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. #NewsUpdate | நெல்லை அருகே சாலையில் திரிந்த மாடு, குறுக்கே வந்ததால் வேன் கவிழ்ந்து…

Read more

“பள்ளிச் சீருடையில் ‘சரக்கு’ அடித்த மாணவிகள்!”…வைரல் வீடியோவால் பெற்றோர்கள் அதிர்ச்சி…6 பேர் சஸ்பெண்ட்..!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளி ஒன்றின் சீருடையில், மாணவிகள் சிலர் வகுப்பறைக்குள் அமர்ந்து மதுபானம் அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், சுமார் 10-க்கும் மேற்பட்ட மாணவிகள்…

Read more

“கணவருக்கே தெரியாமல் 2வது திருமணம்!”… இன்ஸ்டா ஸ்டோரியால் சிக்கிய மனைவி… நெல்லையில் பரபரப்பு சம்பவம்..!!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிவந்திபுரத்தைச் சேர்ந்த 42 வயதுப் பெண் ஒருவர், தனது முதல் கணவருக்குத் தெரியாமல், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நாமக்கல் இளைஞரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சென்னையில் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்த அந்தப்…

Read more

நெல்லையில் 4 வயதுச் சிறுமியை கடித்துக் குதறியது… தெருநாய்க் கூட்டத்தின் தொல்லையால் மக்கள் அச்சம்!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தெருநாய்களின் தொல்லை மற்றும் நாய்க்கடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நடப்பு ஆண்டில் இதுவரை சுமார் 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை…

Read more

தீயணைப்பு அலுவலகத்தில் இருந்த ரூ. 2 லஞ்ச பணம்… அதிகாரியை சிக்க வைக்க நினைத்த இருவர்… சிசிடிவி மூலம் வெளிவந்த உண்மை..!!

திருநெல்வேலி மண்டல தீயணைப்பு துணை இயக்குநர் சரவண பாபுவின் அலுவலகத்தில் கடந்த நவம்பர் 18-ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தியபோது, அவரது இருக்கைக்கு எதிரே இருந்த அலமாரியில் ஆறு கவர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சத்திற்கும்…

Read more

“1 ரூபா கூட இல்ல எதுக்கு இத்தனை கேமரா!”… திருட வந்த வீட்டில் உரிமையாளருக்கு கடிதம் எழுதிய திருடன்…நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்..!!!

திருநெல்வேலியில், வீட்டை உடைத்துத் திருட வந்த மர்ம நபர், வீட்டில் ஒரு ரூபாய் கூடப் பணம் இல்லாததால் ஏற்பட்ட விரக்தியில், வீட்டின் உரிமையாளருக்குக் கைப்படக் கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்ற சம்பவம் ஒரே நேரத்தில் அதிர்ச்சியையும் சிரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பழைய பேட்டையைச்…

Read more

கணவ,ர் மகள் அடுத்தடுத்து நடந்த இறப்பு… மண்ணெண்ணெய் ஊற்றி தாய் தீக்குளித்து தற்கொலை… நெல்லை அருகே சோக சம்பவம்…!!!!

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரத்தைச் சேர்ந்த சுடலைமுத்து என்பவரின் மனைவி அமுதவள்ளி (55). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு கணவர் சுடலைமுத்து உயிரிழந்தார். இந்தத் துயரம் நீங்குவதற்கு முன்பே, கடந்த…

Read more

“எங்க போனாலும் துரத்தி வரீங்க” போலீசையே அருவாளால் வெட்ட முயற்சி…. சும்மா விடுவாங்களா….? தட்டி தூக்கிய தனிப்படை போலீஸ்….!!

நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில், ஏட்டு கருணைராஜ், குருமகேஷ் ஆகியோர் ஒரு வழக்கிற்காக சந்தேக நபர்களைத் தேடி, முன்தினம் பொன்னாக்குடி பகுதிக்குச் சென்றனர். அங்கு சாலை ஓரத்தில் இரு இளைஞர்கள் – வான் மகேஷ் மற்றும்…

Read more

“பெத்த தாய் கிட்டையும் உடன் பிறந்த அண்ணன் கிட்டயும் பேசினது குத்தமா”..? காதல் மனைவியை கருவறுத்த கணவன்…. விசாரணையில் திடுக்கிடும் வாக்குமூலம்…!!!!

நெல்லை அருகிலுள்ள கங்கைகொண்டானைப் பகுதியைச் சேர்ந்த ஆலடிப்பட்டியை சேர்ந்த  அன்புராஜ் (24), பெயிண்டராக வேலை செய்து வந்தவர். 2023-ல் அதே ஊரைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண் பிரித்திகாவை (20) காதலித்து திருமணம் செய்தார். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்து…

Read more

சட்டவிரோதம்: எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க?…. பேரீச்சம் பழத்திற்குள் மறைத்து வைத்திருந்த தாய்…. கண்டுபிடித்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் தாலுகா பகுதியில் வசித்து வருபவர் தான் லலிதா. இவர் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் கைதியாகவுள்ள தன் மகன் வினோத்தை பார்க்க சென்று உள்ளார். அப்போது சிறைச்சாலை விதிமுறையின் அடிப்படையில் தன் மகனுக்கு கொடுக்க லலிதா கொண்டுவந்திருந்த…

Read more

அரசு பள்ளி மாணவர்களிடையே மோதல்…13 பேர் முன்னெச்சரிக்கையாக கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு… நெல்லையில் பரபரப்பு..!!!

நெல்லையில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் மாணவர்கள் குழுக்களாகப் பிரிந்து மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்பு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட இந்த மோதல், பள்ளி வளாகத்தில் பதற்றமான சூழலை உருவாக்கியது. இதையடுத்து, பள்ளியின் தலைமையாசிரியர் அளித்த புகாரின் அடிப்படையில்,…

Read more

அடப்பாவமே..! மருத்துவமனையில் நோயாளியிடம் நகையை பறித்த ஊழியர்… செயினை வாயில் போட்டு விழுங்கி கழிவறைக்கு ஓடி… வைரலாகும் அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த 79 வயது முதியவர் சுப்பம்மாள், கணவர் இறந்த பிறகு மகன் சங்கர சுப்பிரமணியனுடன் வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவரை நெல்லையிலுள்ள தனியார் மருத்துவமனையில் குடும்பத்தினர் சேர்த்தனர். அங்கு வார்டில்…

Read more

பையில் மறைமுகமாக கத்தியை எடுத்து வந்த மாணவர்… அதிர்ச்சியில் உறைந்த ஆசிரியர்… போலீஸ் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!

நெல்லை மாவட்டத்தில்உள்ள திசையன்விளையில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில், அப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். நேற்று (ஆகஸ்ட் 21, 2025) காலை மாணவர்கள் பள்ளிக்கு வந்த நிலையில், 9-ம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவன் தனது…

Read more

பொது இடத்தில் இதை செய்தால் மாந்திரீகம் தான்.. அச்சுறுத்தும் பேனர்.. வைரலாகும் காணொளி..!

திருநெல்வேலியில் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதைத் தடுக்கும் வித்தியாசமான முயற்சி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் பரவி வரும் காணொளியில், ஒரு பேனர் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பேனரில், “இங்கு சிறுநீர் கழிக்காதீர்கள், மீறினால் மாந்திரீக…

Read more

கணவன்- மனைவி பிரச்சனையில் தலையிட்ட மாமியாரின் விரலை கடித்து துப்பிய மருமகன்… ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் அனுமதி… நெல்லையில் பரபரப்பு…!!

நெல்லை அருகே ராஜவல்லிபுரத்தில் வசிக்கும் தொழிலாளி துரைராஜ் (33), பேச்சிமுத்து-பேச்சியம்மாள் தம்பதியின் மகள் தங்கலட்சுமியை திருமணம் செய்தவர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். ஆனால், கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி ஏற்பட்ட குடும்ப பிரச்சினைகளால் கருத்து வேறுபாடு உருவாகி, தங்கலட்சுமி கோபத்தில் குழந்தைகளுடன்…

Read more

9 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஏட்டு… தாயும் கண்டு கொள்ளாத நிலையில் மாணவி செய்த செயல்… வெளியான பரபரப்பு பின்னணி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி சசிகுமார் (45). இவர் பாளையங்கோட்டை ஆயுதப் படையில் தலைமை காவலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர். குடும்பத்துடன் பாளையங்கோட்டையில் வசித்து வருகிறார். இந்நிலையில் சசிகுமாருக்கு நெருக்கமான உறவினர் வீட்டிற்கு…

Read more

அடேங்கப்பா..! 8 மாதத்தில் 28 பேர் கொடூர கொலை… நெல்லையில் படு பயங்கரம்… தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார்…!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த 8 மாதங்களில் 28 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த கொலைகள் குறிப்பாக முன்விரோதம், சொத்து, குடும்ப குழப்பம் போன்ற காரணங்களால் ஏற்பட்டுள்ளது. இதனால் நெல்லையில்…

Read more

தச்சு தொழிலாளி கொடூர கொலை… 4 பேர் அதிரடி கைது…. நெல்லையில் பரபரப்பு…!!!

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகில் பீட்டர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பிரபுதாஸ்(27) தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று பிரபுதாஸ் தனது சக நண்பர் ஆன தமிழரசன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து…

Read more

“பாலம் அமைத்துக் கொடுக்கவில்லை எனில் சாக்கடையை மேலே ஊற்றி போராட்டத்தில் ஈடுபடுவேன்”… திமுக நிர்வாகியின் ஆடியோ பதிவு… அதிர்ச்சியில் நெல்லை திமுக நிர்வாகிகள்..!!

நெல்லை மாவட்டத்தில் சமீப காலங்களாக கோரிக்கைகளை ஏற்க மறுப்பதால் கவுன்சிலர்களுக்கு மாநகராட்சி நிர்வாகத்துடன் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்ஆப் குழுவில் திமுக நிர்வாகியும், நெல்லை மாநகராட்சி கவுன்சிலரின் கணவருமான ஒருவர் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவு சமூகவலைதளங்களில்…

Read more

தலைக்கேறிய குடிபோதை… வாக்குவாதத்தில் ஈடுபட்ட கணவன்… சரமாரியாக தாக்கி கொன்ற மனைவி மற்றும் மகன்.. 3 பேர் கைது…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி தளபதிசமுத்திரத்தில் சுவிகரன் (50), லதா (48) இன்று தம்பதியினர் வசித்து வருகிறார். இவர்களுக்கு சுமன்(20) என்ற மகன் இருக்கிறார். சுவிகரன் குடிபோதையில் அடிக்கடி தனது மனைவி மற்றும் மகனுடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு…

Read more

“அந்தப் பொண்ணோட இன்ஸ்டாகிராம் ஐடி சொல்லு”… 10ஆம் வகுப்பு மாணவனை தாக்கிய இளைஞர்கள்… 3 பேர் அதிரடி கைது… நெல்லையில் பரபரப்பு..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞர் கோபாலகிருஷ்ணன். இவர் சம்பவ நாளன்று தனது 2 நண்பர்களுடன் சேர்ந்து அதே பகுதியை சேர்ந்த அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வரும் பத்தாம் வகுப்பு மாணவரை சந்தித்து பேசியுள்ளார்.…

Read more

பெண் வேடமிட்டு வீட்டிற்குள் நுழைந்து 72 வயது மூதாட்டியை கொன்ற நபர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை… அதிர்ச்சி சம்பவம்..!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் கடந்த 8ம் தேதி அன்று வீட்டில் இருந்த 72 வயது மூதாட்டி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து அவரது மகன் பாலசுந்தர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை…

Read more

“சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர்”… மது போதையில் நண்பர்களுடன் தகராறு… இறுதியில்… 3 பேர் கைது..!!

திருநெல்வேலி மாவட்டம் மானூர் பகுதியில் கடந்த 17ஆம் தேதி அன்று 19 வயது மதிப்புள்ள வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக கிராம…

Read more

“தெருவில் கிடந்த பெண்ணின் சடலம்”… சுமார் 100 கி.மீ அழைத்து வந்து… சிசிடிவி கேமரா மூலம் வெளிவந்த பகீர் உண்மை… அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டம் பழவூர் பகுதியில் கடந்த மாதம் 30ஆம் தேதி அடையாளம் தெரியாத பெண் பெண்ணின் உடல் கண்டறியப்பட்டது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதன்படி…

Read more

நெல்லையில் பிரபல கடையில் அல்வாவில் கிடந்த தேள்… உணவு பாதுகாப்பு துறை குடோன்களில் அதிரடி ஆய்வு… பரபரப்பு சம்பவம்…!!!

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சுகந்தன் அன்பு  என்பவர் கடந்த 13ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரபல அல்வா கடையில் 4 கிலோ அல்வா பார்சல் வாங்கியுள்ளார். அதை வீட்டிற்கு சென்று பிரித்துப் பார்த்தபோது சிறிய தேள் ஒன்று கிடந்ததால் அதிர்ச்சி…

Read more

Other Story