சட்டவிரோதம்: எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க?…. பேரீச்சம் பழத்திற்குள் மறைத்து வைத்திருந்த தாய்…. கண்டுபிடித்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் தாலுகா பகுதியில் வசித்து வருபவர் தான் லலிதா. இவர் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் கைதியாகவுள்ள தன் மகன் வினோத்தை பார்க்க சென்று உள்ளார். அப்போது சிறைச்சாலை விதிமுறையின் அடிப்படையில் தன் மகனுக்கு கொடுக்க லலிதா கொண்டுவந்திருந்த…

Read more

Other Story