நெல்லையில் 4 வயதுச் சிறுமியை கடித்துக் குதறியது… தெருநாய்க் கூட்டத்தின் தொல்லையால் மக்கள் அச்சம்!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தெருநாய்களின் தொல்லை மற்றும் நாய்க்கடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நடப்பு ஆண்டில் இதுவரை சுமார் 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை…

Read more

Other Story