தீயணைப்பு அலுவலகத்தில் இருந்த ரூ. 2 லஞ்ச பணம்… அதிகாரியை சிக்க வைக்க நினைத்த இருவர்… சிசிடிவி மூலம் வெளிவந்த உண்மை..!!
திருநெல்வேலி மண்டல தீயணைப்பு துணை இயக்குநர் சரவண பாபுவின் அலுவலகத்தில் கடந்த நவம்பர் 18-ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தியபோது, அவரது இருக்கைக்கு எதிரே இருந்த அலமாரியில் ஆறு கவர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சத்திற்கும்…
Read more