தச்சு தொழிலாளி கொடூர கொலை… 4 பேர் அதிரடி கைது…. நெல்லையில் பரபரப்பு…!!!

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகில் பீட்டர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பிரபுதாஸ்(27) தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று பிரபுதாஸ் தனது சக நண்பர் ஆன தமிழரசன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து…

Read more

Other Story