குடிபோதையில் தகராறு… ஆத்திரத்தில் மகனை கத்தியால் குத்திக் கொன்ற தாய்… துடிதுடித்து போன உயிர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் தனலட்சுமி நகரைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் மாயாண்டி மதுப் பழக்கத்திற்கு அடிமையாகித் தொடர்ந்து குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். தந்தை கண்ணனுடன் இணைந்து இறைச்சிக் கடை நடத்தி வந்த மாயாண்டி நேற்று…

Read more

நள்ளிரவில் அதிவேகமாக வந்த கார்… சாலையின் தடுப்புச் சுவரில் மோதி பயங்கர விபத்து… குடி போதையில் இருந்த 42 வயது நபர்… அதிர்ச்சி வீடியோ…!!!

பெங்களூரு இந்திரா நகர் 100 அடி சாலையில் வியாழக்கிழமை நள்ளிரவு குடிபோதையில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அங்கிருந்த பாதசாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் மயிரிழையில் உயிர் தப்பினர். சுமார் 42 வயதுடைய டெரிக் டோனி என்பவர் ஓட்டி வந்த…

Read more

குடிபோதையில் ஏற்பட்ட தகராறு… வாலிபரைக் கொன்று பிணத்தை கிணற்றில் வீசிய நண்பர்கள்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!!!

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று வெளிச்சம் பார்த்துள்ளது. மலுமிச்சம்பட்டியை சேர்ந்த பாலமுருகன் (45), நெல்லை பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த முருகப்பெருமாள் (26) ஆகியோர் கோவை செட்டிப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு சென்று, “நாங்கள் குடிபோதையில் ஜெயராமன் என்பவரை…

Read more

தலைமை ஆசிரியர் செய்ற செயலா இது….. அதுவும் வகுப்பறையிலேயே…. பரிசோதனையில் தெரிய வந்த உண்மை…. விசாரணையில் போலீஸ்…..!!

மராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் தக்லி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் மாவட்ட ஊராட்சி ஒன்றிய பள்ளி செயல்பட்டு வரும் நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியராக தாமு பீம்ராவ் ரோஜேகர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தலைமை ஆசிரியரான தாமு நேற்று வகுப்பறையில்…

Read more

தலைக்கேறிய போதை…! அரைகுறை உடையில் இளம்பெண்… ஃபுல் போதையில் நடு ரோட்டில் போலீஸ் உடன் வாக்குவாதம்.. வைரலாகும் வீடியோ…!!

சத்தீஸ்கர் மாநிலத்தின் பவுஸ் நகரில் மத்தியரவில் நடைபெற்ற அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்றில், மதுபானம் அருந்திய நிலையில் இளம்பெண் ஒருவர் காவல்துறையினருடன் சண்டைபோட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இந்த சம்பவம் மாநிலத்தின் முக்கிய சாலையோரப் பகுதி ஒன்றில், ஜூலை 8ஆம்…

Read more

“மணமேடையில் கனவுகளோடு காத்திருந்த மணமகள்”… ஃபுல் போதையில் தள்ளாடியபடி நடந்து வந்த மணமகன்… சிரித்த உறவினர்கள் .. அடுத்து நடந்த பரபரப்பு..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சம்பல் மாவட்டத்தில் ஒரு ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. அதன்படி மணமகள் மேடையில் அமர்ந்து கொண்டிருந்த போது மணமகள் நடந்து வந்தார். அவர் குடிபோதையில் தள்ளாடியபடி நடந்து வருவதை மணமகள், அவருடைய குடும்பத்தினர் பார்த்த நிலையில் அதிர்ச்சி அடைந்தனர்.…

Read more

“குடிபோதையில் அட்ராசிட்டி”… மாவுக்கட்டுடன் ஹாஸ்பிடலில் வாலிபர்கள்… ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்..!!

மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்திபுரம் என்னும் பகுதியில் வீரபாண்டி(25), சூர்யா(22) என்ற இளைஞர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 16ஆம் தேதி வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் சாலையில் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, இருசக்கர வாகனம், கார் போன்ற வாகனங்களை குடிபோதையில் சேதப்படுத்தினர்.…

Read more

குடிபோதையில் ஏற்பட்ட தகராறு…. பட்டப்பகலில் கத்தியால் குத்தி கொலை…. பதற வைக்கும் சிசிடிவி வீடியோ….!!!

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் வினோத் ரத்தோர் (35) என்பவர் வசித்து வருந்துள்ளார். இவர் நேற்று தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, பிரமோத் சாய் யாதவ்(29) என்பவரை சந்தித்துள்ளார். இவர்கள் இருவரும் குடிபோதையில் இருந்துள்ளனர். திடீரென இவர்கள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம்…

Read more

புல் போதையில் ஹாஸ்பிடலுக்கு வந்த நபர்… ஊழியர்களுடன் திடீர் தகராறு… தட்டி தூக்கிய போலீஸ்..!!

வேலூர் மாவட்டம் கணியம்பாடியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவரின் உறவினர் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைப் பார்ப்பதற்காக பாண்டியன் மருத்துவமனைக்கு குடிபோதையில் வந்துள்ளார். அவர் மருத்துவமனையில் இருந்த…

Read more

மதுபோதையில் விபத்து ஏற்படுத்திய எதிர்நீச்சல் சீரியல் நடிகை…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ’எதிர் நீச்சல்’ . இந்த சீரியலில் ஜனனி கேரக்டரில் நடித்து வருபவர் மதுமிதா. மது அருந்திவிட்டுக் கார் ஓட்டியதாகவும், அதனால் விபத்தில் சிக்கிய, விவகாரம் காவல் நிலையம் வரை சென்றதாகவும் கூறப்படுகிறது.…

Read more

அட..! எப்படிலாம் யோசிக்கிறாங்கப்பா… குடிபோதையில் இருந்தால் திருமணத்திற்கு வராதீங்க…. வைரலாகும் பத்திரிக்கை…!!

இன்றைய  காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இணையதளத்தை பயன்படுத்துகிறார்கள். இணையதளத்தில் நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகள் வைரல் ஆகிறது. அந்த செய்திகள் வியப்பை தருபவையாகவும், சில சமயங்களில் சோகத்தை தருபவையாகவும், சில நேரத்தில் கோபத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். அதன்…

Read more

விமான பயணி மீது சிறுநீர் கழித்த பயங்கரம்…!!!!

ஏர் இந்தியா விமானம் ஒன்று ஜான் எப் கென்னடி விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தின் வணிக வகுப்பில் பயணித்த பெண் ஒருவர் மீது குடிபோதையில் இருந்த ஆண் ஒருவர் சிறுநீர் கழித்துள்ளார். கடந்த வருடம் நவம்பர்…

Read more

Other Story