ரூ.500 பள்ளி கட்டணத்தை செலுத்த முடியல…. பெற்றோருடன் விவசாயம் செய்த 8ம் வகுப்பு மாணவி… தலைமை ஆசிரியர் செய்த காரியம்… வைரலாகும் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி தலைமை ஆசிரியர், எட்டாம் வகுப்பு மாணவிக்குச் செய்த மனிதாபிமான உதவி சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. கடந்த பதினைந்து நாட்களாகப் பள்ளிக்கு வராத மாணவியின் நீண்ட கால விடுப்பிற்கான…

Read more

தலைமை ஆசிரியர் செய்ற செயலா இது….. அதுவும் வகுப்பறையிலேயே…. பரிசோதனையில் தெரிய வந்த உண்மை…. விசாரணையில் போலீஸ்…..!!

மராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் தக்லி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் மாவட்ட ஊராட்சி ஒன்றிய பள்ளி செயல்பட்டு வரும் நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியராக தாமு பீம்ராவ் ரோஜேகர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தலைமை ஆசிரியரான தாமு நேற்று வகுப்பறையில்…

Read more

சேலத்தில் பரபரப்பு..! மாணவர்களை எச்சில் டிபன் பாக்ஸை கழுவ வைத்த ஹெட் மாஸ்டர்…. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!!!!

சேலம் மாவட்டம் எடப்பாடியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மாணவர்கள் மாணவிகள் என 218 பேர் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக ஜெயக்குமார் பணியாற்றி வருகிறார். அதோடு பத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அப்பள்ளியில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில்…

Read more

யாரு மேல தப்பு…!! “திடீரென தரையில் விழுந்து மன்னிப்பு 50 தோப்புக்கரணம் போட்ட ஹெட் மாஸ்டர்”… காரணத்தைக் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க…!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் ஜில்லா பரிஷத் உயர்நிலை பள்ளி அமைந்துள்ளது. இங்கு தலைமை ஆசிரியர் தன்னை தண்டிக்கக்கூடிய முறையில் நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பள்ளியில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மாணவர்களின் கல்வித் திறன்…

Read more

ஆசிரியரையும் விடாத ரீல்ஸ் மோகம்… லைக்குக்காக மாணவர்களேயே கேமராமேன் ஆக மாற்றிய ஹெட் மாஸ்டர்….!!!

பீகார் மாநிலத்தில் உள்ள மாவட்டத்தில் கைர்மா மத்திய வித்யாலத்தில் புத்த பிரகாஷ் என்பவர் தலைமை ஆசிரியராக இருக்கிறார். இவர் தனது வேலை நேரத்தில் பள்ளி மாணவர்களை கேமராமேன்களாக பயன்படுத்தி, பீகார் பாடலுக்கு நடனமாடி, லிப்சிங் செய்து ரீல்ஸ் வீடியோவாக படம் பிடித்துள்ளார்.…

Read more

ஸ்கூல் ஹெச்.எம் இப்படி பண்ணலாம்மா..! சொல்லி சொல்லி…. அடித்த மாணவியின் உறவினர்கள்…. கடலூரில் பரபரப்பு….!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக எடில் பெர்ட் பெலிக்ஸ்(45) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் சென்ற வருடம் இங்கு படித்த மாணவி ஒருவருக்கு முத்தம் கொடுப்பது போல போட்டோ…

Read more

“மாணவிகளுக்கு பாலியல் தொல்லை”… தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியில் ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் கடந்த 2015 ஆம் ஆண்டு முருகன் (62) என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அப்போது பள்ளியில் படித்த 4 மற்றும் 5-ம் வகுப்பு…

Read more

ஏலச்சீட்டு நடத்திய பள்ளி தலைமை ஆசிரியர்…. இவ்வளவு லட்சம் பண மோசடியா…! போலீஸ் விசாரணை…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கந்தசாமிபுரம் பகுதியில் வசிப்பவர் செந்தில்குமார் (52). பின்னல்வாடி அரசு பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரிடம் சேர்ந்தநாடு என்ற கிராமத்தை சேர்ந்த ஆபிரகாம் பிரகாஷ் என்பவர் சீட்டு போட்டுள்ளார். இந்நிலையில்…

Read more

Other Story