“இங்க குப்பை கொட்டுனா செய்வினை வைக்கப்படும்!”… சிவகங்கையில் வீட்டு உரிமையாளர் வைத்த அல்டிமேட் போர்டு.. வைரலாகும் போஸ்ட்..!!!
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் குப்பை கொட்டப்படுவதைத் தடுப்பதற்காக, “இங்கு குப்பைகளை கொட்டக்கூடாது, மீறினால் செய்வினை செய்யப்படும்” என்று ஆபத்தான மண்டையோட்டு சின்னத்துடன் வீட்டு உரிமையாளர் ஒருவர் வைத்துள்ள விசித்திரமான எச்சரிக்கை அறிவிப்பு போர்டு தற்பொழுது சோசியல் மீடியா ஏரியாவிலும் மிகப்பெரிய…
Read more