“இங்க குப்பை கொட்டுனா செய்வினை வைக்கப்படும்!”… சிவகங்கையில் வீட்டு உரிமையாளர் வைத்த அல்டிமேட் போர்டு.. வைரலாகும் போஸ்ட்..!!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் குப்பை கொட்டப்படுவதைத் தடுப்பதற்காக, “இங்கு குப்பைகளை கொட்டக்கூடாது, மீறினால் செய்வினை செய்யப்படும்” என்று ஆபத்தான மண்டையோட்டு சின்னத்துடன் வீட்டு உரிமையாளர் ஒருவர் வைத்துள்ள விசித்திரமான எச்சரிக்கை அறிவிப்பு போர்டு தற்பொழுது சோசியல் மீடியா ஏரியாவிலும் மிகப்பெரிய…

Read more

“தமிழகத்தையே உலுக்கிய காவலாளி அஜித் குமார் கொலை வழக்கு!”… சஸ்பெண்ட் ஆன டிஎஸ்பி சண்முக சுந்தரம் உள்ளிட்ட 4 பேருக்கு முன்ஜாமீன்.. போலீசாருக்கு கோர்ட் கொடுத்த ரிலீஃப்..!!!

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில், தற்காலிகப் பணிநீக்கம்  செய்யப்பட்ட மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார், உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) சிவக்குமார் மற்றும் தலைமைக்காவலர் இளையராஜா…

Read more

“உயிருடன் இருப்பவரையா போஸ்ட்மார்ட்டம் செய்ய கூட்டிட்டு வந்தீங்க?”…. சிவகங்கை மருத்துவமனையில் உறவினர்கள் முற்றுகை..!!!!

சிவகங்கை மாவட்டத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுவிட்டதாகக் கருதப்பட்ட நவீன் என்ற வாலிபர், திடீரென உயிருடன் இருப்பது தெரியவந்ததையடுத்து, அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியப் போக்கைக் கண்டித்து உறவினர்கள் விடிய விடிய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும்…

Read more

“ஒண்ணா உக்காந்து குடிச்சாங்க.. திடீர்னு வெறி ஏறிடுச்சு!”… 15 வயது சிறுவன் கழுத்தறுத்து படுகொலை.. திருப்பத்தூர் அருகே நள்ளிரவில் பயங்கரம்..!!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மது அருந்தும் போது ஏற்பட்ட திடீர் தகராறில், 15 வயது மதிக்கத்தக்க பள்ளிச் சிறுவன் ஒருவன் கழுத்தறுத்து மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 10-ஆம் வகுப்பு…

Read more

“ஆடு மேய்க்கச் சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்!”.‌. மாலை வரை தேடிய பெற்றோர்.. குளத்தில் பிணமாகக் கிடந்த 12 வயது சிறுமியால் பரபரப்பு‌‌..!!

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜராஜசோழன் என்பவரின் மகள் அபிநயா (12). ஏழாம் வகுப்பு படித்து வந்த இவருக்குத் தற்போது கோடை விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் அபிநயா தனது தாயுடன் ஆடு மேய்ப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது ஆடுகளைக் கவனித்துக்…

Read more

பகீர் கொலை! “பைக் திருடனைப் பிடிச்சுக் கொடுத்தது தப்பா..?” நள்ளிரவில் நடந்த கொடூரம்.. ஊரே திரண்டு மறியல்..!!

சிவகங்கை மாவட்டத்தில், பைக் திருட முயன்ற ஒருவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்த விவேக் (24) என்ற இளைஞர் நேற்றிரவு மர்மக் கும்பலால் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டார். விவேக் மற்றும் அவரது நண்பரை வழிமறித்த அந்தக் கும்பல் பயங்கர ஆயுதங்களால்…

Read more

“நம்ம ஃபியூச்சருக்காக இன்வெஸ்ட் பண்ணுங்க!”.. கல்யாண ஆசைகாட்டி 45 லட்சத்தை அள்ளிய பெண்.. ஆன்லைன் கல்யாண மாப்பிள்ளைக்கு விழுந்த பெரிய ஆப்பு..!!

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞர் சத்தியமூர்த்தி, திருமண இணையதளம் மூலம் பெண் தேடியபோது ஒரு மோசடி வலையில் சிக்கியுள்ளார். இவரைத் தொடர்பு கொண்ட ஒரு இளம்பெண், தான் அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறி ஆசை வார்த்தை பேசியுள்ளார்.…

Read more

Breaking: 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு… ஒரே ஆளுக்கு 5 மரண தண்டனை… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில், 5 சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சந்திரனுக்கு 5 மரண தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு, வீடியோ கேம் விளையாடத் தருவதாக ஆசை காட்டி, 5 சிறுமிகளைத் தனது…

Read more

“காப்பாத்துங்க.. காப்பாத்துங்க!”… 2 சிறுமிகள் மீது பாய்ந்த வெறிநாய்… காரைக்குடியில் நடந்த பயங்கரம்.. மாநகராட்சி ஊழியர்கள் அதிரடி வேட்டை..!!!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வெறிநாய் ஒன்று திடீரென ஊருக்குள் புகுந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி பகுதியில் சுற்றித் திரிந்த அந்த வெறிநாய், அங்கு விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுமிகள் உட்பட மொத்தம் 3…

Read more

யாருக்கும் இந்த நிலை வர கூடாது… உடல்நலக்குறைவால் உயிரிழந்த தந்தை… இறுதிச் சடங்கை முடித்துவிட்டு பொது தேர்வு எழுத சென்ற மகன்… கண் கலங்க வைக்கும் சம்பவம்…!!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வேட்டையன் பட்டியைச் சேர்ந்த சரவணன் என்பவர் தனியார் உணவகத்தில் பரோட்டா மாஸ்டராகப் பணியாற்றி வந்தார். கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி…

Read more

மொத்தம் 34 வழக்குகள்… சுடுகாட்டில் பதுங்கியிருந்த குற்றவாளி… சுட்டுப்பிடித்த போலீசார்…!!!

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு 34 வழக்குகளில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். மிக்கேல் பட்டினத்தைச் சேர்ந்த ஊர்க்காவலன் என்பவரை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான…

Read more

“போலீஸ்னா என்ன வேணா பண்ணலாமா?”.. முதியவரிடம் ஆக்ரோஷமாக நடந்த காவலர்.. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.. வைரலாகும் கொந்தளிப்பான வீடியோ..!!

சிவகங்கை மாவட்டம் நெய்வாசலில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவரின் அராஜகச் செயல் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையோரம் பெட்டிக்கடை வைத்திருந்த முதியவர் ஒருவரிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த அந்த காவலர் முதியவரின்…

Read more

“விபத்துல ‘மூளைச்சாவு’…. ஆனா 7 பேருக்கு மறுவாழ்வு” மாணவி தீபா உடலுக்கு அரசு மரியாதை….!!

சிவகங்கையைச் சேர்ந்த கல்லூரி மாணவி தீபா, எதிர்பாராத சாலை விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்தத் துயரமான நேரத்திலும், அவரது பெற்றோர் தீபாவின் உடல் உறுப்புகளைத் தானம்…

Read more

“இனி விசில் ஊதுனீங்க அவ்வளவுதான்!”… தூய்மை பணியாளரை மிரட்டிய திமுக கவுன்சிலர்.. பரபரப்பு சம்பவம்..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது தவெக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், சிவகங்கையில் இந்த விசில் சின்னம் ஒரு திமுக கவுன்சிலரை செம கடுப்பாக்கியுள்ளது. சிவகங்கை நகராட்சியின்…

Read more

“தமிழ்நாட்டையே உலுக்கிய அஜித்குமார் கொலை வழக்கில் திடீர் திருப்பம்!”.. வசமாக சிக்கிய பொய் புகார் கொடுத்த நிகிதா… மதுரை நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!

சிவகங்கை மாவட்டம், பிரசித்தி பெற்ற மடப்புரம் காளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றி வந்த அஜித் குமார் என்பவர், கடந்த காலங்களில் நகை திருடியதாகத் தனிப்படை போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்ட…

Read more

நாட்டையே உலுக்கிய காவலாளி கொலை வழக்கு… பொய் புகார் அளித்த நிகிதாவை கைது செய்ய வேண்டும்…. அஜித்குமாரின் தாய் கண்ணீர் மல்க பேட்டி…!!!

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார், நகை திருட்டுப் புகார் தொடர்பாகத் தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ தரப்பில், போலீஸ் காவலில்…

Read more

நாட்டையே உலுக்கிய அஜித் குமார் கொலை வழக்கு…. நிகிதா பொய் புகார்… ஒன்றுமே இல்லாத வழக்கில் காவலாளியை அடித்து கொன்று… நீதிபதி வேதனை…!!!

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் காவல் மரணம் தொடர்பான வழக்கில், சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கு முடியும் வரை சிறையிலேயே இருக்கட்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி…

Read more

“இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது” நாளைக்கு பொங்கல்…. இன்னைக்கு இப்படி ஒரு விபத்தா….? கதறும் குடும்பங்கள்….!!

சிவகங்கை மாவட்டம் படமாத்தூரில் உள்ள ஒரு தனியார் சர்க்கரை ஆலையில் இன்று ஒரு மிகப்பெரிய சோகம் நடந்துள்ளது. அங்குள்ள மொலாசஸ் (கரும்பு பாகு) சேமிப்புக் கிடங்கில் பராமரிப்புப் பணிகளைச் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக இரண்டு தொழிலாளர்கள் உள்ளே தவறி விழுந்துள்ளனர்.…

Read more

அதிர்ச்சி! அரசு மருத்துவமனையில் மது விருந்து….? நள்ளிரவில் அரங்கேறிய கூத்து…. எச்.ராஜா வெளியிட்ட பகீர் ஆதாரம்….!!

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் அறையில் மது பாட்டில்கள் மற்றும் நொறுக்குத் தீனிகள் இருந்ததாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.…

Read more

பிஞ்சு குழந்தைக்கு என்ன ஆச்சு….? தேவதை உடையில் சென்ற 5 வயது மகள்…. பிணமாகத் திரும்பிய கோரம்…. பள்ளியில் நடந்தது என்ன….?

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், யுகேஜி (UKG) படித்து வந்த 5 வயது சிறுமி தேஜாஸ்ரீ, இன்று காலை பள்ளிக்குச் சென்ற நிலையில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவிற்காக ‘ஏஞ்சல்’ உடையில்…

Read more

பேருந்து விபத்தில் 11 பேர் பலி.. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 3லட்சம் நிவாரணம்… முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிரடி உத்தரவு..!!!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே இரண்டு அரசுப் பேருந்துகள் (Government Buses) நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில், 9 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 13 பேர் கவலைக்கிடமான நிலையில் (Critical Condition) சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

Read more

Breaking: அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்… 8 பேர் பலி..!!!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த பிள்ளையார்பட்டி அருகே இன்று அதிகாலையில் இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்துக்குள்ளாகின. காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், எதிரே வந்த மற்றொரு அரசுப் பேருந்தும் பயங்கரமாக மோதிக்…

Read more

தெருநாயால் பாதிக்கப்பட்ட வட்டாட்சியர்… 3 நாள் தான் Time…. அதிகாரிகள் மீது நடவடிக்கை….? அதிரடி காட்டும் கலெக்டர்….!!

சிவகங்கை நகராட்சிப் பகுதியில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும், பொதுமக்கள் தெருநாய் கடியால் சிரமப்படுவ தாகவும் தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தன. இந்நிலையில், சிவகங்கை-திருப்பத்தூர் சாலையில் தேர்தல் பணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த வட்டாட்சியரை ஒரு தெருநாய்…

Read more

பெரும் சோகம்… பேருந்து படியில் தொங்கியவாறு பயணித்த 12ம் வகுப்பு மாணவன்… டயரில் சிக்கி உயிரிழப்பு…!!

சிவகங்கை அருகே மினி பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தபோது, இரு பேருந்துகளுக்கு இடையில் சிக்கி பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்குச் செல்வதற்காகச் சென்ற சந்தோஷ் என்ற அந்த மாணவன், கூட்ட நெரிசல்…

Read more

ரியல் எஸ்டேட் தொழில் செய்த பெண்… 13 பவுன் நகைக்காக பெண்ணை படுகொலை செய்த ஆக்டிங் டிரைவர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்தவர் பாண்டிகுமார். வெளிநாட்டில் வேலைபார்க்கும் இவரின் மனைவி மகேஸ்வரி (35), தனது எதிர்காலத் தேவைக்காக ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு, இடங்களை வாங்கி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆவுடபொய்கை…

Read more

விபத்தில் உயிரிழந்த கோவில் மாட்டின் வயிற்றில் இருந்த 10 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், வாகன விபத்தில் உயிரிழந்த கோயில் மாடு ஒன்றின் வயிற்றினுள், 10 கிலோவுக்கு மேல் பிளாஸ்டிக் பைகளும், சிமென்ட் சாக்கு பைகளும் இருந்தது அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. திருப்புவனம் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கோயில் மாடுகள் கூட்டம்…

Read more

“75 சவரன் கொடுத்தும் பத்தலையாம்”… பெண் குழந்தையுடன் மனைவியை துரத்திய கணவன்… வீட்டிற்கு ஆள் அனுப்பி மாமியாரிடம் அத்துமீறல்… வரதட்சணைக்காக நடந்த பயங்கரம்…. சிவகங்கையில் பகீர்…!!!

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியைச் சேர்ந்த செல்வம்-ஜெயந்தி தம்பதியின் மகள் நிர்மலாவுக்கு, 2018-ல் கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த சற்குணம் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணத்தின் போது 75 சவரன் தங்க நகைகளும், 5 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்களும்…

Read more

பகீர்.. தன்னை 6 பேர் கொண்ட கும்பல் கடத்தியதாக நாடகமாடிய பிளஸ் 2 மாணவி… சிசிடிவி மூலம் வெளிவந்த உண்மை… பரபரப்பு சம்பவம்…!!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பிளஸ் டூ படித்து வரும் மாணவி ஒருவர் நேற்று காலை தன்னுடைய சகோதரனுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வந்துள்ளார். அவரை பள்ளிக்கூடம் அருகே இறக்கிவிட்டு அவரது சகோதரர் சென்றுவிட்டார். ஆனால் மாணவி…

Read more

பயங்கர அதிர்ச்சி..! பட்டப்பகலில் பள்ளிக்குச் சென்ற 12ஆம் வகுப்பு மாணவி கடத்தலா…? 6 பேர் கொண்ட கும்பல் அட்டூழியம்.. உண்மை என்ன..? போலீஸ் பரபரப்பு விளக்கம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி பள்ளிக்கு செல்லும் வழியில் 6 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்றதாகவும், அப்போது பஸ் ஸ்டாண்ட் அருகே கார் சென்றபோது காரில் இருந்து மாணவி குதித்து தப்பி…

Read more

தமிழகத்தையே உலுக்கிய அஜித்குமார் கொலை வழக்கு… விசாரணையில் முரண்பாடான பதில்… நிகிதா பொய் புகார் அளித்துள்ளாரா?… வெளியான பரபரப்பு தகவல்கள்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் வேலை பார்த்து வந்த காவலாளி அஜித் குமார் நகை திருட்டு தொடர்பாக காவல்துறையினர் விசாரணையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கின்…

Read more

சிவகங்கை மாவட்டத்தில் வெறுச்சோடி கிடக்கும் கிராமம்… அடிப்படை வசதி கூட இல்லாத நிலையில் இடம்பெயர்ந்த கிராம மக்கள்… அண்ணாமலை கடும் கண்டனம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டக்குடி என்ற கிராமம், ஒரு காலத்தில் 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்த பூரண கிராமமாக இருந்தது. தற்போது அந்த கிராமம் வெறிச்சோடியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக நீண்டகாலமாக நீடித்து வரும் குடிநீர் பஞ்சம், மோசமான சாலை வசதிகள்,…

Read more

“விவசாயிகள் பயிர் கடன் வாங்க முடியாத நிலை – தற்போதைய ஆட்சிக்கு EPS கடும் கண்டனம்!”

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற உள்ள எழுச்சி பயணத்தில் பங்கேற்பதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணம் தொடரும் என்றும் மக்களுக்கு நிம்மதியான நல்லாட்சியை…

Read more

“அஜித் குமார் மரணம்”… நிகிதா மீது மேலும் ஒரு பண மோசடி புகார்… அடுத்தடுத்து வெளிவரும் உண்மை…!!!

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார், கடந்த ஜூன் 27ஆம் தேதி காலையில், திண்டுக்கல் அரசு கல்லூரி பேராசிரியாக பணியாற்றி வரும் நிகிதா என்பவரின் புகார்  தொடர்பாக, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு…

Read more

Breaking: தமிழ்நாட்டையே உலுக்கிய அஜித்குமார் மரணம்… ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்… உயர் நீதிமன்றம், CBI-க்கு அதிரடி உத்தரவு…!!!

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார், கடந்த ஜூன் 27ஆம் தேதி காலையில், திண்டுக்கல் அரசு கல்லூரி பேராசிரியாக பணியாற்றி வரும் நிகிதா என்பவரின் புகார்  தொடர்பாக, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு…

Read more

“தமிழகத்தை உலுக்கிய மரணம்”… நிகிதா விவகாரத்தில் வலுக்கும் சந்தேகம்… யார் அந்த அதிகாரி…? அதிமுக ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு…!!!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்பாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த வழக்கில் காவல்துறையினர் சித்திரவதை செய்து கொலை செய்ததாக மருத்துவ அறிக்கையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, காவல்துறையில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 5…

Read more

தமிழ்நாட்டையே உலுக்கிய அஜித்குமார் மரணம்…. தண்ணீருன்னு கேட்கும் போது அவரு நெஞ்சிலேயே மிதிச்சாங்க… அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்…!!

திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்த தனியார் காவலாளி அஜித் குமார், நகை திருட்டு சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பின்னர் காவலில் மரணமடைந்த சம்பவம் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அஜித் உடலில் நடைபெற்ற பிரேத…

Read more

தமிழ்நாட்டையே உலுக்கிய அஜித்குமார் மரண வழக்கில் திடீர் திருப்பம்.. அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 16 லட்சம் மோசடி செய்த நிகிதா…. குடும்பத்தினரின் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

அரசு பணியில் சேரும் ஆசையில் 16 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்ததாக ஒரு குடும்பம் குற்றம்சாட்டி, வலியுறுத்தும் வகையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தங்கள் வேதனையை பகிர்ந்துள்ளனர். நிகிதா என்ற பெண், ஒரு B.Ed கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றியபோது மாணவராக இருந்த…

Read more

தமிழ்நாட்டையே உலுக்கிய அஜித்குமார் மரணம்… காருக்கு பின் சீட்டில் 10 பவுன் நகையை வைத்தது ஏன்?… நிகித்தா வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!!!

திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் கொடூர தாக்குதலால் உயிரிழந்த தற்காலிக காவலாளி அஜித்குமார் சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் காளியம்மன் கோவிலில் பணியாற்றிய அஜித்குமாரிடம், தரிசனத்திற்காக வந்த நிகித்தா என்ற பெண், தனது காரை பார்க்…

Read more

“10 வருஷத்துக்கு முன் இறந்த தந்தை”… தென்னை ஓலை பின்னும் தாய்… காலேஜ் படிக்கும் தம்பி… எளிமையான குடும்பத்தில் பிறந்த அஜித்குமார்… மரணத்திற்கு நீதி கேட்டு அதிமுக இன்று போராட்டம்..!!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற வாலிபரை நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற தனிப்படை காவல்துறையினர் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 5 போலீசாரை சஸ்பெண்ட் செய்து அவர்களை கைது செய்துள்ளனர். அஜித் குமார்…

Read more

“விடுதி வளாகத்தில் வேப்பமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட 9-ம் வகுப்பு மாணவி”… சந்தேகம் கிளப்பும் பெற்றோர்… சிவகங்கையில் அதிர்ச்சி..!!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ஒச்சந்தட்டு கிராமத்தில் பிரான்சிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் ஆண்டிச்சியூரணி பகுதியில் இயங்கி வரும் ஒரு பெண்கள் விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார். இந்நிலையில்…

Read more

அஜித்குமார் மரணம்… முதற்கட்ட இடைக்கால அறிக்கையை வரும் 8-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளியான அஜித் என்பவர் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து 5 காவலர்களை மாவட்ட எஸ்.பி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில்…

Read more

Breaking: தமிழகத்தில் லாக்-அப் மரணம்… உடல் முழுவதும் காயம்… பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியாக உள்ளது… உயர் நீதிமன்ற நீதிபதிகள்..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளியான அஜித் என்பவர் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து 5 காவலர்களை மாவட்ட எஸ்.பி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில்…

Read more

“தமிழகத்தில் லாக்-அப் மரணம்”… உயிரிழந்த அஜித்குமார் உடலில் 18 இடங்களில் காயம்… பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளியான அஜித் என்பவர் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து 6 காவலர்களை மாவட்ட எஸ்.பி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதற்கிடையில் உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.…

Read more

Breaking: தமிழகத்தில் லாக்- அப் மரணம்… 5 காவலர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் தண்டனை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளியான அஜித் என்பவர் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து 5 காவலர்களை மாவட்ட எஸ்.பி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில்…

Read more

“தமிழகத்தில் லாக்-அப் மரணம்”… அவர் என்ன பயங்கரவாதியா இல்லை ஆயுதம் வைத்து தாக்கினாரா..? காவல்துறையினருக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளியான அஜித் என்பவர் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து 6 காவலர்களை மாவட்ட எஸ்.பி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதற்கிடையில் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க…

Read more

நீட் தேர்வு எழுதிய 12ம் வகுப்பு மாணவன்… தேர்வு முடிவுகள் வெளியான நாளில் முன்னாள் எம்எல்ஏ வீட்டில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்…!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செம்பனூரில் புகழீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ராகுல் தர்ஷன்(18). இவர் பிளஸ் டூ படித்து முடித்துவிட்டு மதுரையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயின்று நீட் தேர்வு எழுதினார். நேற்று முன்தினம் நீட் தேர்வின்…

Read more

தோப்பிற்குள் ஆடு, கோழி திருட வந்ததாக சகோதரர்கள் அடித்துக் கொலை… 13 பேர் கைது… பரபரப்பு சம்பவம்..!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதகுபட்டி அருகே கட்டாணிபட்டியை சேர்ந்த சகோதரர்கள் மணிகண்டன் (30), சிவசங்கரன் (25). அதில் மணிகண்டன் கோயம்புத்தூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். சிவசங்கரன் கள்ளம்பட்டியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிவகங்கை அருகே அழகமா நகரில்…

Read more

“நள்ளிரவில் டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்”… ரூ.35 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் எரிந்து சேதம்…. சிவகங்கையில் பரபரப்பு…!!!

சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை பகுதி உள்ளது. இங்கு ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் நேற்று இரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து விட்டு சென்றனர். தீ மள மளவென எரிந்ததில் டாஸ்மாக் கடை முழுவதும்…

Read more

கல்குவாரியில் பயங்கர விபத்து… 4 பேரின் சடலங்களை தொடர்ந்து மேலும் ஒருவரின் சடலம் மீட்பு… சிவகங்கையில் அதிர்ச்சி.!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் மேக வர்ணம் என்பவர் மெகா ப்ளூ மெட்டல் என்ற கல்குவாரியை நடத்தி வருகிறார். இங்கு தினமும் பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு வரும் நிலையில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பொக்லைன் எந்திரம்…

Read more

“10-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய 56 வயது நபர்”… வாழ்நாளில் மறக்க முடியாத தண்டனை… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூரை அடுத்த கொத்தரி கிராமத்தில் வசித்து வந்தவர் பழனி (56). இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு கிராமத்திற்கு வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த கிராமத்தில்…

Read more

Other Story