“ஆடு மேய்க்கச் சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்!”.‌. மாலை வரை தேடிய பெற்றோர்.. குளத்தில் பிணமாகக் கிடந்த 12 வயது சிறுமியால் பரபரப்பு‌‌..!!

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜராஜசோழன் என்பவரின் மகள் அபிநயா (12). ஏழாம் வகுப்பு படித்து வந்த இவருக்குத் தற்போது கோடை விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் அபிநயா தனது தாயுடன் ஆடு மேய்ப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது ஆடுகளைக் கவனித்துக்…

Read more

டெபாசிட் இழந்தாலும் அடுத்தடுத்து வாய்ப்பு கொடுக்கும் சீமான்…. யார் இந்த அபிநயா…??

நாம் தமிழர் கட்சியின் சார்பாக  தர்மபுரி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட பெண் மருத்துவரான அபிநயாவிற்கு, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார் சீமான். தர்மபுரியில் 65,381 வாக்குகள் பெற்ற அபிநயா, டெபாசிட்டை இழந்தார். இவர் ‘ஹோமியோபதி’ துறையைத் தேர்ந்தெடுத்து, ராசிபுரத்தில் இளங்கலை…

Read more

பள்ளி மாணவி மர்ம மரணம்… இறுதி அஞ்சலியில் வாலிபர் பரிதாப பலி… பெரும் சோகம்…!!!

சென்னையில் உள்ள திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் சாலை பகுதியில் வசிப்பவர் நந்தினி. இவருடைய மகள் அபிநயா (16) தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவருக்கு கடந்த 14-ந் தேதி காதில் அறுவை சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின்போது…

Read more

Other Story