“விபத்துல ‘மூளைச்சாவு’…. ஆனா 7 பேருக்கு மறுவாழ்வு” மாணவி தீபா உடலுக்கு அரசு மரியாதை….!!

சிவகங்கையைச் சேர்ந்த கல்லூரி மாணவி தீபா, எதிர்பாராத சாலை விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்தத் துயரமான நேரத்திலும், அவரது பெற்றோர் தீபாவின் உடல் உறுப்புகளைத் தானம்…

Read more

Other Story