அதிர்ச்சி! அரசு மருத்துவமனையில் மது விருந்து….? நள்ளிரவில் அரங்கேறிய கூத்து…. எச்.ராஜா வெளியிட்ட பகீர் ஆதாரம்….!!
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் அறையில் மது பாட்டில்கள் மற்றும் நொறுக்குத் தீனிகள் இருந்ததாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.…
Read more