தமிழகத்தில் பாஜக கட்சியைச் சேர்த்த எச்.ராஜா அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் , தற்போது அடுத்த 80 நாட்களில் அரைடஜன் அமைச்சர்களாவது கட்டாயம் சிறைக்குப் போவார்கள் என்று தான் கணிப்பதாக தெரிவித்துள்ளார். நாடளுமன்ற தேர்தல் சில மாதங்களில் வரவிருக்கும் நிலையில் எச் ராஜாவின் இந்த கருத்து வெளிப்படையாகவே தேர்தல் ஆதாயத்திற்கு அமைச்சர்களை கைது செய்வதை சுட்டிக்காட்டுவதை போல் உள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அடுத்த 80 நாட்களில் அரைடஜன் அமைச்சர்கள் கைதாவார்கள்…. கணித்த எச்.ராஜா…!!
Related Posts
காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தால் ரூ.306 கோடி வருவாய்…!!!
தமிழகத்தில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெரும் திட்டத்தால் 306 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மது பாட்டில்களை திரும்ப பெற பத்து ரூபாய் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதால் 306 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக…
Read more$40,000…. மொபைல் கேம் விளையாட தேவலாயப் பணமா….? பாதிரியார் கைது….!!
பென்சில்வேனியா – ல் பாதிரியார், ரெவரெண்ட் லாரன்ஸ் கோசாக், தனது மொபைல் கேமிங் பழக்கத்திற்கு நிதியளிப்பதற்காக தனது தேவாலயத்தில் இருந்து $40,000க்கு மேல் மோசடி செய்ததற்காக திருட்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். சர்ச் கிரெடிட் கார்டுகளுடன் அவரது எண் இணைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து,…
Read more