தமிழகத்தில் பாஜக கட்சியைச் சேர்த்த எச்.ராஜா அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் , தற்போது அடுத்த 80 நாட்களில் அரைடஜன் அமைச்சர்களாவது கட்டாயம் சிறைக்குப் போவார்கள் என்று தான் கணிப்பதாக தெரிவித்துள்ளார். நாடளுமன்ற தேர்தல் சில மாதங்களில் வரவிருக்கும் நிலையில் எச் ராஜாவின் இந்த கருத்து வெளிப்படையாகவே தேர்தல் ஆதாயத்திற்கு அமைச்சர்களை கைது செய்வதை சுட்டிக்காட்டுவதை போல் உள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அடுத்த 80 நாட்களில் அரைடஜன் அமைச்சர்கள் கைதாவார்கள்…. கணித்த எச்.ராஜா…!!
Related Posts
எழும்பூர் – விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எழும்பூர் மற்றும் விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி விசாகப்பட்டினத்தில் இருந்து வருகின்ற மே 27, ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் மாலை…
Read moreஇன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!
வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை மற்றும் தஞ்சை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு…
Read more