மொத்தம் 34 வழக்குகள்… சுடுகாட்டில் பதுங்கியிருந்த குற்றவாளி… சுட்டுப்பிடித்த போலீசார்…!!!
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு 34 வழக்குகளில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். மிக்கேல் பட்டினத்தைச் சேர்ந்த ஊர்க்காவலன் என்பவரை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான…
Read more