வீட்டில் 10 மாத்திரை…! ஸ்கூலில் வைத்து 20 மாத்திரை… 30 சத்து மாத்திரைகளை ஒரே நேரத்தில் சாப்பிட்ட 10-ம் வகுப்பு மாணவி.. பதறி அடித்து ஓடிய பெற்றோர்.. சேலத்தில் பகீர்..!
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த எம்.செட்டிப்பட்டி மொட்டையன் தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் சோப்பு, சலவைத் தூள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி வரலட்சுமி. இவர்களுக்கு தேவி ஸ்ரீ (14) என்ற…
Read more