கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் நீட் தேர்வு அச்சத்தால் பைரவி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நீட் தேர்வு மையத்தில் பயிற்சி பெற்று வந்த நிலையில் நேற்று விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இந்த நீட் தேர்வால் அனிதா முதல் பைரவி வரை பலரது உயிர் காவு வாங்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு அரசு இதுவரை எந்த ஒரு தீர்வும் எட்டவில்லை. எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை என்பது தீர்வு கிடையாது. இது போன்ற எண்ணங்கள் இருந்தால் 044-24640050 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு: மீண்டும் ஒரு மாணவி தற்கொலை…. அதிர்ச்சி…!!!
Related Posts
விருதுநகர் கல்குவாரி வெடி விபத்து…. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.12 லட்சம் நிவாரணம்….!!!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழ் உப்பிலிக்குண்டு பகுதியில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் நடந்த வெடி விபத்தில் சிக்கி குருசாமி (60), பெரியதுரை (25), கந்தசாமி (47) ஆகியோர் உடல் சிதறி பலியாகினர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல் நேற்று …
Read moreஅதிர்ச்சி…! லாரி மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!
கடலூர் மாவட்டத்தில் பட்டான் குப்பம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த சச்சின், ஆகாஷ், ஹரி ஆகிய வாலிபர்கள் புதுச்சேரியில் உள்ள காரைக்காலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் அங்கிருந்து இன்று காலை பைக்கில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் 3…
Read more