“கலி முத்திப்போச்சு!.. பெத்த தாயையே 7 லட்சத்துக்குச் சோலி முடித்த மகள்!.. அரசு வேலைக்காக அரங்கேறிய கொடூரம்!.. போலீஸ் விசாரணையில் உடைந்த பகீர் ரகசியம்..!!!

ஜெய்ப்பூர் பிரதாப் நகர் பகுதியில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் கருணை அடிப்படையிலான அரசு வேலை ஆகியவற்றை அடைவதற்காக, ஆயுஷி என்ற பெண் தனது சொந்த விதவைத் தாயைக் கூலிப்படை வைத்துத் மிகக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம்…

Read more

“காதலனுடன் சேர்ந்து வருங்கால கணவனை 400 அடி பள்ளத்தாக்கில் தள்ளிய கொடூரம்”.. 12 மணி நேர விசாரணையில் பெற்றோர் எடுத்த அதிரடி முடிவு…!!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கேதன் அகர்வால் கொலை வழக்கில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. கேதன் அகர்வால் என்பவரை 400 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டு மிகக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த…

Read more

“ரீல்ஸ் மோகம்… உயிரைப் பறித்த செல்போன் ஆசை…! அம்மா கண்டித்ததால் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு..!!!”

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே குறுக்குப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவருடைய மனைவி சுசீலா. இந்த தம்பதிக்கு கௌசல்யா தேவி  என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். வெங்கடாசலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், கூலி வேலை செய்து…

Read more

“நம்ம ஜானு எங்கப்பா?..” கூண்டுக்குள் இருக்கும் நாயைப் பார்த்து கதறும் தாய்.. 3 வயது சிறுமி மாயம்.. பரபரக்கும் பின்னணி..!!!

ஆந்திரப்பிரதேச மாநிலம் காக்கிநாடா மாவட்டத்திலுள்ள துனி அருகே, 3 வயது சிறுமி ஜான்னவி (Jahnavi) கடந்த ஆறு நாட்களாகக் காணாமல் போயிருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சி.எச். அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள ஒரு பாமாயில் தோட்டத்தில் வசித்து வந்த…

Read more

“இன்ஸ்டா ‘லைக்’கால் சீரழிந்த வாழ்க்கை”… 40 வயது பெண்ணின் வலையில் சிக்கிய 14 வயது சிறுவன்… இறுதியில் நடந்த பகீர் சம்பவம்..!!!

சமூக வலைதளங்களின் ஊடுருவல் இன்றைய இளைய தலைமுறையினரை எத்தகைய சூழலுக்குத் தள்ளுகிறது என்பதற்கு, 40 வயது பெண்ணுக்கும் 14 வயது சிறுவனுக்கும் இடையே மலர்ந்த இந்த விசித்திரமான மற்றும் சர்ச்சைக்குரிய காதல் ஒரு சிறந்த உதாரணம். இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களுக்கு இடப்பட்ட ‘லைக்குகளில்’…

Read more

சகோதரிக்கு மெசேஜ்.. அடுத்த நிமிடம் பிணமாக மீட்கப்பட்ட இளம்பெண்… கதறும் குடும்பத்தினர்.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!!

பெங்களூருவில் 26 வயது இளம்பெண் ஒருவர் தனது செல்போன் கடவுச்சொல்லை தனது சகோதரிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பிய சில நிமிடங்களிலேயே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சிகரமான நிகழ்வு குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை…

Read more

வீட்டை விட்டு ஓடிய மகள், நகை, பணத்துடன் காதலனுடன் எஸ்கேப்… அவமானத்தில் தந்தை தற்கொலை… போலீஸ் விசாரணை…!!!

மகாராஷ்டிராவில் ஒரு தந்தை தனது மகள் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளுடன் தனது உறவினரான மாமன் மகனுடன் வீட்டை விட்டு ஓடிப் போனதால் ஏற்பட்ட அவமானத்தைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்…

Read more

அடக்கொடுமையே.. “17 வருஷமா போலீஸுக்கே அல்வா கொடுத்த வங்காளதேச பெண்”.. பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் நெட்வொர்க்..!!!

மராட்டிய மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள புசாவல் நகரில், வங்காளதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சுமார் 17 ஆண்டுகளாக சட்டவிரோதமாக மறைந்து வாழ்ந்து வந்த அதிர்ச்சி தகவல் காவல்துறை விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் ஃபரிதா பேகம் முகமது கான் என்ற…

Read more

பகீர் சம்பவம்! பாசனக் கால்வாய் அருகே சடலமாக கிடந்த இளம் பெண்.. கையில் இருந்த அந்த ஒரு அடையாளம்… போலீசாருக்கே சவால் விடும் மர்ம மரணம்..!!

பாசனக் கால்வாய் விவசாய நிலத்தில், அடையாளம் தெரியாத சுமார் 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சடலத்தைக் கண்ட கிராம மக்கள் உடனடியாக போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு…

Read more

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் ‘லேடி டான்’ கைது… டெல்லியை நடுங்க வைத்த ‘மேடம் சேகர்’ பின்னணியில் இருக்கும் பகீர் உண்மைகள்…!!!

சர்வதேச குற்றக் கும்பலான லாரன்ஸ் பிஷ்னோய் குழுவைச் சேர்ந்த ‘மேடம் சேகர்’ என்று அழைக்கப்படும் நேஹா என்ற குஸ்னுமா அன்சாரி மற்றும் அவரது கூட்டாளிகளை டெல்லி போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். வடகிழக்கு டெல்லியில் ஒரு சாதாரண பியூட்டி பார்லர் நடத்தி…

Read more

மனைவி தற்கொலை என நாடகம்… உடல் காயமா?… கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட கர்ப்பிணிப்… கதறிய கணவன், கிழிந்த முகமூடி… போலீஸ் நடத்திய ‘மாஸ்டர் பிளான்’ விசாரணை…!!!

திருநெல்வேலி அருகே கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணின் மரணத்தில், அவரது கணவரே திட்டமிட்டு கொலை செய்திருப்பது அம்பலமாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டை அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியரான கணவர், தனது மனைவி தற்கொலை செய்து கொண்டதாகக்…

Read more

சந்தேகத்தால் பறிபோன உயிர்… காணாமல் போன மாணவி புதருக்குள் சடலமாக மீட்பு… “நான் அவளை ஏன் கொன்றேன் தெரியுமா?… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!!!

திருநெல்வேலி அருகே காணாமல் போன கல்லூரி மாணவி ஒருவரின் சடலம் புதர்காட்டில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் மரணம் குறித்து விசாரணை நடத்திய போலீஸார், அவரது காதலனைக் கைது செய்து விசாரித்தனர். அப்போது, அந்த இளைஞன் அளித்த வாக்குமூலம்…

Read more

ஒரே ஒரு வீடியோ, ஒரு உயிர் பலி… பேருந்தில் சில்மிஷமா?.. வியூஸுக்காக இப்படியா?… அந்தப் பெண் யார்?… கேரளாவையே அதிரவைத்த வீடியோ ஆதாரங்கள்..!!!

கேரளாவில் தனியார் பேருந்து ஒன்றில் நடத்துனருடன் இளம்பெண் ஒருவர் தகாத முறையில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த விவகாரத்தில் தற்போது மேலும் பல அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்மந்தப்பட்ட பெண்ணின் செல்போனை காவல்துறையினர் ஆய்வு…

Read more

“தூத்துக்குடியில் மீண்டும் ஒரு பகீர் கொலை..!” திருச்செந்தூர் சாலையில் சடலமாகக் கிடந்த நபர். சிதைக்கப்பட்ட முகம்… கொலையாளிகளைத் தேடிப் பாயும் தனிப்படை…!!!

தூத்துக்குடி திருச்செந்தூர் சாலை, சத்யா நகர் உப்பளம் அருகே அடையாளம் தெரியாத சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துத் தகவலறிந்த தென்பாகம்…

Read more

மீண்டும் அதிர்ச்சி.!! “ரயில்வே ஸ்டேஷனில் பெண் கூட்டு பலாத்காரம்”… தண்டவாளத்தில் வீசிய காமக்கொடூர்கள்… கால் துண்டாகி கதறும் பெண்…!!!!

அரியானா மாநிலத்தில் உள்ள பானிபட் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன் கணவனுடன் வசித்து வருகிறார். இந்தப் பெண் கடந்த மாதம் 24 ஆம் தேதி தன்னுடைய கணவனுடன் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு கோபத்தில் வெளியேறிவிட்டார். தன்…

Read more

“வழக்கம்போல் கல்லூரிக்குப் போன மாணவி”… மதிய இடைவேளையில் 3-வது மாடிக்கு சென்று… அடுத்து நடந்த பயங்கரம்… பெரும் அதிர்ச்சி…!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழங்கூர் பகுதியில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீன த்ரிஷா என்ற 19 வயது மகள் இருந்துள்ளார். இவர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில்…

Read more

படு பயங்கரம்..! வீட்டுக்குள் டிவி பார்த்துக் கொண்டிருந்த காவலாளி வெட்டி படுகொலை… திருத்தணியில் பரபரப்பு…!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அகூர் கிராமத்தில் ரவி (60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று இரவு தன்னுடைய வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட…

Read more

“வாடகைக்கு வீடு எடுத்து 10 நாட்களாக தனிமையில்”… கணவன்-மனைவி போல் நாடகமாடிய கல்லூரி மாணவர்கள்… வீட்டில் பிணமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி…!!!!

சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி நகரில் 19 வயதுக்கு உட்பட்ட இளம் ஜோடிகள் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர். இவர்கள் தங்களை கணவன் மனைவி எனக் கூறிக்கொண்ட நிலையில் மாதம் ரூ.4000 வாடகைக்கு அவர்கள்…

Read more

“40 தூக்க மாத்திரைகள்” .. ஹாஸ்பிடலில் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் டாக்டர்… திருமணம் பிடிக்காததால் விபரீத முடிவு…!!!

தர்மபுரி மாவட்டத்தில் பச்சையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோனிகா என்ற 27 வயது மகள் இருந்துள்ளார். இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்த நிலையில் தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டர் ஆக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று…

Read more

“ரூ.4000 கொடுங்க போதும்”… ஆசிரமத்தில் கடை வைக்கலாம்… முதியவரை நம்பி சென்ற பெண்ணுக்கு போதை லட்டு… சாமியார் உட்பட 4 பேர் சேர்ந்து மாறி மாறி… பரபரப்பு புகார்…!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கோவிந்த் நகர் பகுதியில் ஒரு ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இங்கு தேசிய அளவிலான டோக்வாண்டோ தடகள வீராங்கனை ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் படி ஒரு…

Read more

“தண்டவாளத்தில் உடல் சிதறிய நிலையில் தாய்-மகன் சடலம்”… நேற்று காலை வீட்டை விட்டு போனவர் பிணமாக மீட்பு… குடும்பப் பிரச்சினையில் விபரீத முடிவு… பெரும் அதிர்ச்சி..!!!

திருப்பூர் ரயில் நிலையம் அருகே இன்று ஒரு குழந்தையும் பெண்ணும் சடலமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது ஒரு பெண்ணும் குழந்தையும் உடல் சிதறி கிடந்தது தெரிய…

Read more

“சாம்பார் சுவையாக இல்லை”… மனைவியிடம் தகராறு செய்த கணவன்.. குழந்தைகள் தூங்கிய பிறகு… மறுநாள் காத்திருந்த அதிர்ச்சி… பெற்றோர் பகீர் புகார்.!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு பகுதியில் நாகரத்தினா (38) என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி கணவர் மற்றும் 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் அந்த பெண்ணின் கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நிலையில்…

Read more

“Night நல்லா தானே இருந்தாங்க”… காலையில் வந்து பார்க்கும்போது… எரிந்த நிலையில் சடலமாக கிடந்த தாய்.. கதறிய மகள்… சேலத்தில் அதிர்ச்சி..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டநாயக்கன்பட்டி பகுதியில் சரஸ்வதி என்ற 60 வயது மூதாட்டி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தனியாக வசித்து வந்தார். இந்த மூதாட்டியை அவருடைய மகள் கலைச்செல்வி பராமரித்து வந்த நிலையில் தினசரி வீட்டை சுத்தம் செய்து சாப்பாடு…

Read more

Breaking: தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த முதிய தம்பதி கொடூர கொலை… 15 சவரன் தங்க நகைகள் மாயம்… ஈரோட்டில் பரபரப்பு..!!!

சிவகிரியில் உள்ள விளாங்கோட்டு வலசு பகுதியில் ஒரு தோட்டத்து வீடு அமைந்துள்ளது. இங்கு ஒரு வயதான தம்பதி தனியாக வசித்து வந்துள்ளனர். அதாவது அந்தத் தோட்டத்தில் பாக்கியம் (65)-ராமசாமி (75) தம்பதியினர் வசித்து வந்த நிலையில் அவர்கள் தற்போது கொலை செய்யப்பட்ட…

Read more

“வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய தம்பதி”… இரவில் வெடித்த பிரச்சனை… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த பயங்கரம்… போலீஸ் விசாரணை..!!!

குவைத்தில் உள்ள அப்பாஸியா பகுதியில் இன்று காலை நடந்த திடீர் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கேரளாவை சேர்ந்த ஒரு தம்பதி தங்கள் வீட்டில் சடலமாகக் காணப்பட்டுள்ளனர். அவர்களது உடல்களில்  கத்தி குத்து காயங்கள் இருப்பதால், இது ஒரு கொடூரமான…

Read more

“குளத்தில் குளிக்க சென்ற பெரியப்பா மகன்”… சொத்துக்காக சித்தப்பா மகன்கள் செஞ்ச கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹடம்டா கிராமத்தில் பாண்டு முண்டா மற்றும் அச்சு முண்டா என்ற சகோதரர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய தந்தையின் சகோதரரின் அதாவது பெரியப்பாவின் மகன் கங்கு முண்டா. இவருக்கு 35 வயது ஆகிறது. இவர்களுக்குள் சொத்து தகராறு நீண்ட…

Read more

“என்னை பார்க்க அசிங்கமா இருக்கு”… ரொம்ப முடி கொட்டுது… வாழவே பிடிக்கல… 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை… சிக்கிய உருக்கமான கடிதம்..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையம் பகுதியில் பாலுசாமி-சுலோச்சனா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு 12ஆம் வகுப்பு படிக்கும் விஷ்ணு என்ற மகனும், 15 வயதில் கீர்த்தீஸ்வரன் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் கீர்த்தீஸ்வரன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம்…

Read more

“உன்னை இந்த நிலையிலா பார்க்கணும்”… கோவிலிலிருந்து வந்தவுடன் மகளின் நிலையை கண்டு கதறிய தாய்… திருமணமாகி 2 மாசம் தான் ஆகுது…!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேகா மிஸ்ரா என்ற 29 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒரு  வாலிபருடன் திருமணம் நடைபெற்ற ஒரு வாலிபருடன் திருமணம் நடைபெற்றது. இதில் நேகா கடந்த சில நாட்களாக தன்னுடைய…

Read more

பட்டப்பகலில் பயங்கரம்..!! “பெட்ரோல் பங்க் மேலாளர் வெட்டி படுகொலை”… தூத்துக்குடியில் பரபரப்பு..!!

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இங்கு சங்கிலி பாண்டி என்ற 29 வயது வாலிபர் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கயத்தாறு அருகே உள்ள காப்பிலிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் நேற்று காலை வழக்கம்…

Read more

“ஒரே இடத்தில் 2-வது சம்பவம்”… விபத்தில் இறந்த மனைவி… எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ்காரர்…? அதுக்கு முன்பு மூதாட்டி… மதுரையில் பரபரப்பு…!!

மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே ஈச்சனோடை பகுதியில் கடந்த 4-ம் தேதி ஒரு சாக்கு முட்டை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கிடந்தது. அதிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசிய நிலையில் ஒரு பெண்ணின் கால் வெளியே தெரிந்தது. அதோடு சாக்கு மூட்டை…

Read more

“புதரில் வீசிய துர்நாற்றம்”… அழுகிய நிலையில் கிடந்த பெண்ணின் சடலம்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

நாகை மாவட்டம் வேளாங்கன்னி அருகே உள்ள பாலக்குறிச்சி கிராமத்தில் ஒரு பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த கிராம மக்கள், வாய்க்கால் புதரிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதை உணர்ந்து, உடனடியாக காவல்துறைக்கு தகவல்…

Read more

“தோட்ட பகுதியில் சிதறி கிடந்த பெண்ணின் உடல்”… அதிர்ந்து போன தொழிலாளர்கள்… நீலகிரியில் அரங்கேறிய அதிர்ச்சி…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் உடல் உறுப்புகள் சிதறிக்கிடந்த நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கிடந்த சம்பவம் அந்த  பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்கள், இந்த சோகம் நிறைந்த காட்சியை பார்த்து…

Read more

“ஆன்லைன் விளையாட்டால் வந்த வினை”.. ரூ‌.50,00,000 இழப்பு… 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை…? மாயமான கணவர்.. நாமக்கல்லில் அதிர்ச்சி..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் வங்கி இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பிரேம் ராஜ் (38) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மோகனப்பிரியா (33) என்ற மனைவியும், பிரணதி என்ற 6 வயது மகளும் பிரனேஷ் 11 மாத ஆண்…

Read more

“திருமணமாகி 2 மாசம் தான் ஆகுது”… ஜூசில் விஷம் கலந்த மனைவி.. பழி தீர்க்க கணவன் போட்ட பிளான்… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கருவேப்பிலம்பட்டி பகுதியில் சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலையரசன் (30) என்ற மகன் இருக்கிறார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி ஷாலினி (26) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதில் கலையரசன்…

Read more

“சிறுமியை கற்பழித்த வழக்கில் சிறை சென்ற வாலிபர்”… ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் அதே சிறுமியை கடத்திச் சென்றதால் பரபரப்பு…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள படோகி பகுதியில் ஆசிப் கான் (22) என்பவர் வசித்து வருகிறார். இவர் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கொடுத்த…

Read more

“கணவர் இறந்துட்டார்”… சாப்பாட்டில் விஷம்… மகனுக்கு கொடுத்து விட்டு தற்கொலை செய்த தாய்… காரணம் என்ன..? போலீஸ் தீவிர விசாரணை..!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் இவருக்கு திருமணம் ஆகி மாலா (36) என்ற மனைவியும் 11 வயதில் சுஜித் குமார் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில்…

Read more

“கல்யாணம் முடிஞ்சு 2 பிள்ளைங்க இருக்காங்க”… தங்கையை கடத்தி சென்று கர்ப்பமாக்கிய எலக்ட்ரீசியன்… அண்ணனாக பழகிய மாணவிக்கு நேர்ந்த கொடுமை..!!

நாமக்கல் மாவட்டத்தில் விஜயகுமார் (39) என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 8 வயதில் ஒரு மகன் மற்றும் 7 வயதில் ஒரு மகள் இருக்கிறார்கள். இந்நிலையில் விஜயகுமாரிடம் அதே பகுதியைச் சேர்ந்த 19…

Read more

மாடிக்கு சென்ற தந்தை… ஜன்னல் கம்பியில் பிணமாக தொங்கிய 10-ம் வகுப்பு மாணவி… உறைய வைக்கும் சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தொலையா வட்டம் கண்டககுழிவிளை பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 15 வயதில் பத்தாம் வகுப்பு படித்து வந்த ஷாஜினி என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி கடந்த 18-ம் தேதி பள்ளிக்கூடத்தில் நடந்த சிறப்பு…

Read more

“English பேச தெரியல, கருப்பா வேற இருக்க”.. என் மகனுடன் நீ 20 நாள் மட்டும்தான்… டார்ச்சர் செய்த மாமியார், கணவன்… 19 வயது இளம் பெண் விபரீத முடிவு..!

கேரள மாநிலத்தில் உள்ள தென்கோட்டி பகுதியில் சஹானா மும்தாஜ் என்கிற 19 வயது இளம் பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த மே மாதம் அப்துல் வஹீத் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணம் முடிந்த 20 நாளில் அப்துல் துபாய்க்கு…

Read more

நள்ளிரவில் கேட்ட அழுகுரல்…‌ கட்டை பையில் 3 மாத குழந்தை… பார்த்ததும் ஷாக்கான ஆட்டோ ஓட்டுநர்கள்… எப்படித்தான் மனசு வந்துச்சோ…!!!

சென்னையில் உள்ள பெரம்பூர் ரயில்வே நிலையம் அருகே நள்ளிரவில் ஒரு குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக அந்த பகுதியில் இருந்த சில ஆட்டோ ஓட்டுநர்கள் அந்த பகுதிக்கு சென்று பார்த்த போது ஒரு கட்டைப்பையில் 3 மாத குழந்தை இருந்தது…

Read more

திருமணமாகி 4 நாள்தான் ஆகுது… சென்னை வாலிபர் அழைத்ததால் தாலியை கழற்றிவிட்டு ஓடிய புதுப்பெண்… பரிதவிப்பில் புது மாப்பிள்ளை…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சேத்துப்பட்டு அருகே நெடுங்குணம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 24 வயது இளம்பெண்ணுக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்த நிலையில் சென்னையில் உள்ள வண்டலூர் பகுதியில் சேர்ந்த ஒரு வாலிபர் குடும்பத்துடன் வந்து அவர்களிடம் பெண் கேட்க…

Read more

5 நாள் ஆகிட்டு… திடீரென வீசிய துர்நாற்றம்… திறந்து பார்த்த போலீஸ்… ஒரு அறையில் பிணம், மற்றொரு அறையில் மகன்… தீவிர விசாரணை..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி பகுதியில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார் ‌(90). இவருக்கு மோகன ராணி என்ற மனைவியும் அரவிந்தன் (33) என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் அரவிந்தன் இந்தியன் வங்கியில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த வருடம்…

Read more

திடீரென வந்த போன் கால்…‌ யோசிக்காமல் ஆடைகளை கழற்றிய பெண்… கடைசியில் ‌ரூ.5 லட்சம் பறிபோயிட்டு… பரபரப்பு புகார்…!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்துவிட்டது. குறிப்பாக வீட்டிலே டிஜிட்டல் அரெஸ்ட், போலீஸ் அதிகாரி போன் பண்ணுவதாக கூறி மிரட்டல் என பல்வேறு விதமாக நூதன முறையில் மோசடிகளில் ஈடுபடுகிறார்கள். இதனை நம்பி பொதுமக்கள் பணத்தை இழந்து வேதனையில் தவிக்கிறார்கள்.…

Read more

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை… தூக்கில் தொங்கிய இளம்பெண்… குடும்பத் தகராறில் போலீஸ்காரர் குடும்பம் விபரீத முடிவு…!!

சேலம் மாவட்டம் அரசு மருத்துவமனை கல்லூரி அருகே ஒரு காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்தில் தலைமை காவலராக கோவிந்தராஜ் ‌(38) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சங்கீதா (27) என்ற மனைவியும், ரோகித் (8),…

Read more

கொடூரத்தின் உச்சம்…! ஆண் நண்பனை மரத்தில் கட்டி வைத்துவிட்டு… “கண் முன்னே 21 பெண்ணை கதற கதற”… காமக்கொடூரர்களின் வெறிச்செயல்…!!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடந்த கொடூர சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 21 வயது இளம்பெண், தனது ஆண் நண்பனுடன் போப்தேவ் காட் பகுதியில் நள்ளிரவில் இருந்தபோது, மூன்று பேர் கொண்ட கும்பல் அவர்களை சுற்றி வழிமறித்தது. இளம் ஆணை…

Read more

தப்பியோடிய ஆண் நண்பர்… இரவில் பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்… சிவகங்கை அருகே பரபரப்பு…!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இரவு நேரத்தில் இளம்பெண் ஒருவர் அவரது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்து கும்பல் ஒன்று அவர்களை நோட்டமிட்டு இளம் பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தா ஆண் நண்பரை சரமாரியாக தாக்கினர். இதனால் அவர் பயத்தில்…

Read more

“ஹிந்தியில் பேசியதால்” கோபத்தில் சுங்கச்சாவடி ஊழியரை கன்னத்தில் பளார் விட்ட ஓட்டுனர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

கர்நாடகா மகராஷ்டிரா எல்லையில் அமைந்துள்ள சுங்கச்சாவடி வழியாக வந்த கர்நாடகாவை சேர்ந்த வாகனத்தை நிறுத்தி சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணம் வசூலித்தனர். அப்போது சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் இந்தியில் பேசியதற்கு வாகனத்தில் இருந்த டிரைவர் நீங்கள் ஏன் கன்னடத்தில் பேசவில்லை என கேட்டு…

Read more

FLASH: பிரபல பாடகர் மனோவின் மகன் கைது..? போலீஸ் தீவிர விசாரணை…!!

பிரபலமான திரைப்பட பின்னணி பாடகர் மனோ. இவர் தமிழ் உட்பட ஏராளமான மொழிகளில் பல படங்களில் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். அதோடு ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து வருகிறார். இந்நிலையில் தற்போது பாடகர் மனோகவின் மகனை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக…

Read more

“வகுப்பறை முழுவதும் ஒரே ரத்தம்”… பதறிப்போன மாணவிகள்…. மகளிர் கல்லூரியில் பகீர்…. வெளிவந்த உண்மை…!!!

திருநெல்வேலி மாவட்டம் பழைய பேட்டையில் ராணி அண்ணா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 4500 க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கிறார்கள். இந்த கல்லூரியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக வகுப்பறையில் ரத்தக்கறைகள் இருந்துள்ளது.…

Read more

Breaking: ஆம்ஸ்ட்ராங் கொலை…. இயக்குனர் நெல்சனிடம் போலீஸ் தீவிர விசாரணை….!!!!

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் மற்றும் ஜெயிலர் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்தவர் நெல்சன். இவர் இயக்கத்தில் கடைசியாக ரஜினி நடிப்பில் ஜெயிலர் படம் வெளியாகி 600 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது.…

Read more

Other Story