“அடக்கடவுளே!.. 20 ஆண்டு காலப் பகை… 2 பெண்களின் சண்டை தந்த 9 பிணங்கள்!.. பழிக்குப்பழியாக அரங்கேறிய தந்தை-மகன் கொடூரக் கொலை… பகீர் சம்பவம்..!!!

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தில் காரை மோதவிட்டு தந்தை மற்றும் மகனை கொடூரமாக படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விவசாயியான காளிமுத்து என்பவர் தனது மகன்கள் சின்னத்துரை மற்றும் ஜெயராஜ் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில்…

Read more

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை நாடகமாடி தீர்த்துக்கட்டிய மனைவி… நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு…!!!

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே, தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைக் கொலை செய்த மனைவி உட்பட மூன்று பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், வல்லத்து நம்பிகுளத்தைச் சேர்ந்த முருகன்…

Read more

ஒரு நிமிடம் ஆத்திரம் ஒரு உயிரையே பறித்த அவலம்… கதறிய தாய்… கல் நெஞ்சக்கார மகன்… திருநெல்வேலியில் உறைய வைக்கும் சம்பவம்…!!!

திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் அருகே குடும்பத் தகராறில் பெற்ற தாயையே மகன் உயிரோடு எரித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பன்னீர்ஊத்து காலனி தெருவைச் சேர்ந்த பொன்னம்பலத்தின் மகன் பொன்ராஜ் கட்டிடத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். மேலும்…

Read more

ஆன்லைன் ஆப் மூலம் வந்த போன் கல்லால் நடந்த விபரீதம்… நகை, பணத்தைப் பறித்த இளைஞர்கள் கைது… நெல்லையில் நடந்த பகீர் சம்பவம்…!!!

திருநெல்வேலியில் சமூக வலைதள செயலி மூலம் தனியார் நிறுவன மேலாளரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து, மிரட்டி நகை மற்றும் பணத்தைப் பறித்த இரு இளைஞர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி டவுன் பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் சென்னையில் உள்ள தனியார் மோட்டார்…

Read more

ஷாக்: சாவகாசமாக நடந்து சென்றவருக்கு நேர்ந்த கதி.. பணம் கொடு இல்லனா – வழிப்பறி கொள்ளையனை ஓட ஓட விரட்டிப் பிடித்த போலீஸ்..!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில், சாலையில் நடந்து சென்றவரிடம் வழிப்பறி செய்ய முயன்று, அரிவாளால் தாக்க முற்பட்ட நபரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அப்பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர் அவரை…

Read more

நெல்லையப்பர் கோவில் சமபந்தி விருந்தில் சிறுவர்கள் புறக்கணிப்பு?.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மேயர் ராமகிருஷ்ணன் அதிரடி விளக்கம்..!!!

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற சமபந்தி விருந்தில், நரிக்குறவர் இன சிறுவர்கள் புறக்கணிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திக்கு நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் மற்றும் கோவில் நிர்வாகம் திட்டவட்டமான மறுப்பு தெரிவித்துள்ளனர்.…

Read more

மனைவி தற்கொலை என நாடகம்… உடல் காயமா?… கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட கர்ப்பிணிப்… கதறிய கணவன், கிழிந்த முகமூடி… போலீஸ் நடத்திய ‘மாஸ்டர் பிளான்’ விசாரணை…!!!

திருநெல்வேலி அருகே கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணின் மரணத்தில், அவரது கணவரே திட்டமிட்டு கொலை செய்திருப்பது அம்பலமாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டை அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியரான கணவர், தனது மனைவி தற்கொலை செய்து கொண்டதாகக்…

Read more

சந்தேகத்தால் பறிபோன உயிர்… காணாமல் போன மாணவி புதருக்குள் சடலமாக மீட்பு… “நான் அவளை ஏன் கொன்றேன் தெரியுமா?… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!!!

திருநெல்வேலி அருகே காணாமல் போன கல்லூரி மாணவி ஒருவரின் சடலம் புதர்காட்டில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் மரணம் குறித்து விசாரணை நடத்திய போலீஸார், அவரது காதலனைக் கைது செய்து விசாரித்தனர். அப்போது, அந்த இளைஞன் அளித்த வாக்குமூலம்…

Read more

பாஜக பிரமுகர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள்.. சிசிடிவி-யை உடைத்துவிட்டு செய்த துணிகரச் செயல்… நெல்லையில் நடந்தது என்ன?… அதிரவைக்கும் பின்னணி…!!!

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே உள்ள பொன்விழா நகரில், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட வர்த்தகப் பிரிவு செயலாளர் சன்னியாசி என்பவரது வீட்டில் அரங்கேறிய துணிகரக் கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சன்னியாசி தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வரும்…

Read more

அட… உண்மையாவா…? திடீரென கண் திறந்த அம்மன்… ஆச்சரியத்தில் காண குவிந்த பக்தர்கள்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் திசையன்விளை என்ற பகுதி உள்ளது. அங்கு அன்னை மூகாம்பிகையின் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஒன்று இருக்கிறது. அந்த கோவிலில் மாலை நேரத்தில் பூசாரி பூஜைக்கான ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு தம்பதியினர் அங்கு வந்து தனது மருமகளுக்கு…

Read more

Other Story