கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை நாடகமாடி தீர்த்துக்கட்டிய மனைவி… நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு…!!!

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே, தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைக் கொலை செய்த மனைவி உட்பட மூன்று பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், வல்லத்து நம்பிகுளத்தைச் சேர்ந்த முருகன்…

Read more

Other Story