“அப்பா.. என்னை விட்ருங்கப்பா..!” – 6 வயது மகளை சாக்கடையில் அமிழ்த்தி கொல்லப் பார்த்த அரக்க தந்தை.. நெஞ்சை உலுக்கும் பயங்கரம்..!!

பெற்ற மகளுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய தந்தையே, ஒரு கொடூர அரக்கனாக மாறி தன் சொந்த 6 வயது மகளைச் சாக்கடை வடகால் (Drain) ஒன்றில் அமிழ்த்தி படுபயங்கரமாகக் கொலை செய்ய முயன்ற நெஞ்சை உலுக்கும் சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம்…

Read more

தவறான வழியில் கருக்கள் கடத்தல்?… இஸ்ரேலிய நபரின் விபரீத முயற்சி – விமான நிலையத்தில் நடந்த பரபரப்பு கைது…!!!

சைப்ரஸ் நாட்டின் டிம்போ விமான நிலையத்தில், ‘லைப் பார்சல்’ என்று பெயரிடப்பட்ட சிறப்புப் பெட்டியில் நான்கு கருக்களை மறைத்து கடத்த முயன்ற இஸ்ரேலிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட சைப்ரஸில் செயல்படும் ஒரு கருத்தரித்தல் மையத்துடன் தொடர்புடைய இந்த விவகாரத்தில்,…

Read more

அந்த ஒரு வார்த்தைக்காக குழந்தையை கொன்ற கள்ளக்காதலன்… முடித்துக்கட்டிய தாய்… விஜயவாடாவில் உறைந்து போன மக்கள்… பதறவைக்கும் கொலைச் சம்பவம்..!!!

விஜயவாடாவில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 18 மாத பெண் குழந்தையைச் சுவற்றில் வீசி படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த ஒரு பெண், தனது கணவரைப் பிரிந்து வேறொரு வாலிபருடன் தகாத உறவில் இருந்து…

Read more

பாஜக பிரமுகர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள்.. சிசிடிவி-யை உடைத்துவிட்டு செய்த துணிகரச் செயல்… நெல்லையில் நடந்தது என்ன?… அதிரவைக்கும் பின்னணி…!!!

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே உள்ள பொன்விழா நகரில், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட வர்த்தகப் பிரிவு செயலாளர் சன்னியாசி என்பவரது வீட்டில் அரங்கேறிய துணிகரக் கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சன்னியாசி தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வரும்…

Read more

வாடகை வீட்டுக்குள் ரகசிய காதல்… நண்பனின் காதலி மீது ஆசை…மொத்த பேரும் ஆடிப்போயிட்டாங்க… வேலூரில் பரப்பரப்பான க்ளைமாக்ஸ்.. அதிரவைக்கும் பின்னணி..!!!

வேலூரில் நண்பனின் காதலியையே மற்றொரு நண்பன் காதலித்த விவகாரம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கிப் பணிபுரிந்து வந்த இளைஞர்கள் மத்தியில் இந்தச் சிக்கல் தொடங்கியுள்ளது. ஒரு இளைஞர் தனது காதலியைத் தனது…

Read more

Other Story