பாஜக பிரமுகர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள்.. சிசிடிவி-யை உடைத்துவிட்டு செய்த துணிகரச் செயல்… நெல்லையில் நடந்தது என்ன?… அதிரவைக்கும் பின்னணி…!!!
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே உள்ள பொன்விழா நகரில், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட வர்த்தகப் பிரிவு செயலாளர் சன்னியாசி என்பவரது வீட்டில் அரங்கேறிய துணிகரக் கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சன்னியாசி தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வரும்…
Read more