ஒரு நிமிடம் ஆத்திரம் ஒரு உயிரையே பறித்த அவலம்… கதறிய தாய்… கல் நெஞ்சக்கார மகன்… திருநெல்வேலியில் உறைய வைக்கும் சம்பவம்…!!!

திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் அருகே குடும்பத் தகராறில் பெற்ற தாயையே மகன் உயிரோடு எரித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பன்னீர்ஊத்து காலனி தெருவைச் சேர்ந்த பொன்னம்பலத்தின் மகன் பொன்ராஜ் கட்டிடத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். மேலும்…

Read more

Other Story