ஆன்லைன் ஆப் மூலம் வந்த போன் கல்லால் நடந்த விபரீதம்… நகை, பணத்தைப் பறித்த இளைஞர்கள் கைது… நெல்லையில் நடந்த பகீர் சம்பவம்…!!!

திருநெல்வேலியில் சமூக வலைதள செயலி மூலம் தனியார் நிறுவன மேலாளரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து, மிரட்டி நகை மற்றும் பணத்தைப் பறித்த இரு இளைஞர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி டவுன் பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் சென்னையில் உள்ள தனியார் மோட்டார்…

Read more

Other Story