“தாந்திரீக முறையில் உடலுறவு”…. ஐஐடி மாணவருக்கு நேர்ந்த கொடூரம்…. போலீசில் பரபரப்பு புகார்…!!

இன்றைய காலகட்டத்தில் உறவுகளை வளர்த்துக் கொள்ளுதல் என்ற பெயரில் ஏராளமான செயலிகள் இருக்கிறது. இந்த செயலிகள் மூலம் முன்பின் தெரியாத நபர்களுடன் உறவு ஏற்படுவதோடு பின்னாளில் பல விபரீதமான பின் விளைவுகளையும் ஏற்படுகிறது. இந்நிலையில் மும்பையில் உள்ள ஐஐடி பாம்பே கல்லூரியில்…

Read more

“ஸ்மார்ட் போன் மோகத்தால் தாயை கொலை செய்த மகன்”…. தற்கொலை என நாடகமாடியது விசாரணையில் அம்பலம்….!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஊர்லி காஞ்சன் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஜமீர் சேக் மற்றும் தஸ்லீம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 12-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் இருக்கிறார். கடந்த 15-ம் தேதி தஸ்லீம் தூக்கிட்டு தற்கொலை…

Read more

தி.மலை ஏடிஎம் கொள்ளை…. ஒருவர் அதிரடி கைது…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

திருவண்ணாமலையில் 40 கிலோமீட்டர் தொலைவில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்டது. அதன்படி மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் இல் 19.5 லட்ச ரூபாயும், போளூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் இல் 18 லட்ச ரூபாயும், தேனிமலை…

Read more

“கோவையில் கோகுல் கொலை சம்பவம்”…. குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்…. நடந்தது என்ன..?

கோவை நீதிமன்றத்திற்கு கடந்த 13-ம் தேதி பழைய வழக்குக்கு ஆஜராக மனோஜ் மற்றும் கோகுல் ஆகிய இருவர் வந்திருந்த நிலையில் அவர்களை பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் 5 பேர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து அவர்களை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து…

Read more

Justin: 4 ஏடிஎம்களில் ரூ 72.5 லட்சம் திருட்டு… ஆந்திரப் பதிவெண் கொண்ட வாகனத்தில் கொள்ளை….!!!!

திருவண்ணாமலையில் 40 கிலோமீட்டர் தொலைவில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்டது. அதன்படி மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் இல் 19.5 லட்ச ரூபாயும், போளூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் இல் 18 லட்ச ரூபாயும், தேனிமலை…

Read more

இவளும் ஒரு தாய் தானா…? மகனுக்கு சூடு வைத்து கண்களில் மிளகாய் பொடியை வீசிய கொடூரம்…. பெரும் அதிர்ச்சி…!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமழி அருகே அட்டப்பள்ளம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் பக்கத்து வீட்டில் இருந்து டயரை எடுத்து வந்து தன் வீட்டு தோட்டத்தில் வைத்து எரித்துள்ளான். இதைப் பார்த்த…

Read more

பரபரப்பு…! “ரூ. 8 லட்சம் பணத்துடன் ஏடிஎம் இயந்திரத்தை தூக்கிச் சென்ற மர்ம கும்பல்”… போலீஸ் வலைவீச்சு….!!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மேர் அருகே சுர்சுரா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பரோடா வங்கியின் ஏடிஎம் இயந்திரம் ஒன்று உள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரத்தில் நேற்று இரவு கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. முகமூடி அணிந்த மூன்று கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரத்தில்…

Read more

“பணத்தை வாரி இறைத்த நபர்”…. திடீர் பண மழையால் குவிந்த மக்கள்… தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் ஆர்.கே மார்க்கெட் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள மேம்பாலத்தில் ஒருவர் நின்று கொண்டு 10 ரூபாய் நோட்டுகளை தெருவில் வீசியுள்ளார். இதை அங்கிருந்த மக்கள் ஒருவருக்கொருவர் முந்தி அடித்துக் கொண்டு சாலையில் இருந்து எடுத்துச்…

Read more

அச்சச்சோ!… மாடியில் இருந்த செல்போன் டவர காணலையே…. மர்ம நபர்கள் கைவரிசை…. போலீசில் பரபரப்பு புகார்….!!

பீகார் மாநிலத்தில் உள்ள பிர்போர் என்ற பகுதியில் வீட்டின் மாடியில் அமைக்கப்பட்டிருந்த செல்போன் டவர் திருடப்பட்டுள்ளது. அதாவது செல்போன் நிறுவன ஊழியர்கள் என்று கூறி வீட்டிற்குள் நுழைந்து டவரை  பழுது பார்ப்பது போன்று நடித்து செல்போன் டவரை முழுவதுமாக கழட்டி எடுத்து…

Read more

ஷாக்!.. 90 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஷாடோல் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கிருந்து 177 கிலோமீட்டர் தூரம் பயணித்து ஜபால்பூர் என்ற பகுதிக்கு 90 வயது மூதாட்டி சென்றுள்ளார். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மூதாட்டியை செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்து…

Read more

“வரதட்சணை கொடுமை, இயற்கைக்கு மாறான உறவு”….. கணவர் மீது மனைவி பரபரப்பு புகார்….!!!

மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் நகரில் ராதாகிருஷ்ணா நகர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணுக்கு கடந்த 2019-ம் ஆண்டு திருமண நடைபெற்ற நிலையில் பெண்ணின் கணவர் உட்பட குடும்பத்தினர் வரதட்சணை வாங்கி வரும்படி அடிக்கடி துன்புறுத்தி உள்ளனர்.…

Read more

Other Story