நீலகிரி மாவட்டத்திற்கு மூன்று நாட்கள் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மே 18இன்று , மே 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட மூன்று நாட்கள் நீலகிரி வருவதை சுற்றுலாப் பயணிகள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். ஏற்கனவே ஊட்டியில் இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று முதல் 3 நாட்களுக்கு இந்த பக்கம் மட்டும் யாரும் போயிறாதீங்க…. எச்சரிக்கை….!!!
Related Posts
“கூட்டம் எதற்கு?”… தொகுதி மறுவரையறை விவகாரம்… கனிமொழியின் அதிரடி விமர்சனம்..!!!!
தமிழகத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான விவகாரம் தற்போது தீவிர அரசியல் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், இது தொடர்பாகக் கூட்டப்பட்ட ஆலோசனைக் கூட்டம் குறித்து திமுக எம்பி கனிமொழி சில கேள்விகளை எழுப்பியுள்ளார். கடந்த கால திமுக ஆட்சிக்காலத்தில் அனைத்துக்…
Read more“அதிமுகவிலிருந்து தாவிய 2 விஜயபாஸ்கர்களுக்கு செம கிப்ட்!”.. தவெகவின் புதிய நிர்வாகப் பட்டியல் வெளியீடு.. உற்சாகத்தில் தொண்டர்கள்..!!!
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வரும் தமிழக வெற்றிக் கழகம் தனது கட்சி அமைப்பைத் தீவிரமாக வலுப்படுத்தும் பணிகளில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அண்மையில் அதிமுகவிலிருந்து விலகித் தவெகவில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்ட முக்கியப் பிரமுகர்களுக்கு அதிரடியாகப் பதவிகள்…
Read more