“நாய் வளர்த்தா இந்த மாதிரி வளர்க்கணும்!”… வீட்டிற்குள் நுழைய முயன்ற காட்டு யானை…நீலகிரி கூடலூர் அருகே அரங்கேறிய திக் திக் நிமிடங்கள்..!!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீட்டின் கேட்டுக்கு வெளியே நின்ற காட்டு யானையை, ஒரு வளர்ப்பு நாய் மிகவும் துணிச்சலாகக் குரைத்து அச்சுறுத்தி விரட்டியடித்துள்ள நெஞ்சை உலுக்கும் விசித்திரச் சம்பவம் சோசியல் மீடியா ஏரியாவிலும் ஆன்லைன் நுகர்வோர்…

Read more

“அம்மா தோட்டத்துக்குப் போன அந்த சில மணி நேரம்!” வீட்டில் தனியாக இருந்த 17 வயது மாணவி.. மருத்துவமனையிலிருந்து வந்த அந்த ஒரு செய்தி… உறைந்துபோன குடும்பம்..!!

“அவர் இல்லாத உலகத்துல இனிமே நான் எப்படி வாழப்போறேன்னு தெரியலையே!” என்று தனது டைரியில் உருக்கமாக எழுதிவிட்டு, சாலை விபத்தில் காதலன் பலியான துக்கம் தாங்காமல் 17 வயது கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நீலகிரி மாவட்டத்தில்…

Read more

தேர்வு பயத்தைப் பயன்படுத்திய காம கொடூரம்…. மாணவிக்கு போதைப்பொருள் கொடுத்து விடாமல்… வசமாக சிக்கிய டாக்டர்…!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் வடமாநில மாணவியை, தேர்வில் வெற்றி பெற வைப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த அரசு மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிங்கர்போஸ்ட் பகுதியில் அமைந்துள்ள இந்த மருத்துவக் கல்லூரியில்…

Read more

சூர்யா பட நடிகையின் தந்தை கொடூர கொலை.. பிளாஸ்டிக் டேபால் சுற்றி கொலை செய்யப்பட்ட பயங்கரம்.. வெளியான அச்சுறுத்தும் பின்னணி..!!

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் சூர்ய நாராயணன். இவரது மகள் விஷ்ணு பிரியா, சூர்யா நடித்த ‘மாயாவி’ படத்தின் மூலம் பிரபலமானவர். கடந்த 2018-ம் ஆண்டு முதல் கொடைக்கானலில் உள்ள தங்களது சொந்த பங்களாவில் தங்கியிருந்தபோது, கார் டிரைவர் பிரபாகரன் என்பவருடன் விஷ்ணு…

Read more

உஷார் மக்களே.. AI தொழில்நுட்பத்தால் இப்படி ஒரு வினையா? லண்டன் மாப்பிள்ளை என நம்பி 25 லட்சத்தை இழந்த பெண்.. பின்னணியில் பேரதிர்ச்சி..!!

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரிடம், இங்கிலாந்தில் வசிப்பதாகக் கூறி ‘பர்மடோ எரிக்’ என்ற பெயரில் நபர் ஒருவர் சமூக வலைதளங்கள் மூலம் பழகியுள்ளார். அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில், அவரைத்…

Read more

“20 வருஷம் பந்தம்! எங்களோட குழந்தை மாதிரிங்க!”… மனிதர்களோடு மனிதராக வாழ்ந்த காட்டு யானை… ஒரே வாரத்தில் நடந்த அதிர்ச்சி.. நீலகிரியில் நிலவும் சோகம்..!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள வாழைத்தோட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வந்த பிரபல ‘ரிவால்டோ’ காட்டு யானை இன்று உயிரிழந்தது. கடந்த ஒரு வாரமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அந்த யானைக்கு,…

Read more

அய்யோ கடவுளே!! 120 அடி ஆழத்தில் விழுந்து…. அப்பளமாக நொறுங்கிய மினி பஸ்…. 20 பேர் காயம்…. 3 பேர் கவலைக்கிடம்….!!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே இன்று (ஜனவரி 7) ஒரு பயங்கரமான மினி பேருந்து விபத்து நிகழ்ந்துள்ளது. கல்லக்கொரை ஹாடா பகுதியில் சென்றுகொண்டிருந்த அந்தப் பேருந்து, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 120 அடி ஆழமுள்ள பள்ளத்தில் தலைகுப்புற…

Read more

வடமாநிலத்தவருக்கு வாக்குரிமையா? – மக்கள் புரட்சி வெடிக்கும்! நீலகிரியில் பிரேமலதா விஜயகாந்த் அதிரடி எச்சரிக்கை..!!!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் படுகர் இன மக்களின் பாரம்பரிய உடையணிந்து, அவர்களுடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடி மக்களைக் கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து…

Read more

தடுப்பு சுவரில் வரையப்பட்ட ஓவியம்….. பார்த்ததும் மிரண்டு போன காட்டு யானை….. பின் நடந்த ருசிகரமான சம்பவம்….!!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடியில் வனத்துறை சோதனைச் சாவடி அமைந்திருக்கிறது. இங்கு சாலையோரம் தடுப்பு சுவரில் யானைகளின் ஓவியமானது வரையப்பட்டிருந்தது. மேலும் இங்கு வனவிலங்குகள் நடமாடும் என்று எச்சரிக்கும் வகையில் வாசகங்களும் இடம்பெற்று இருந்தது. இந்நிலையில் சோதனைசாவடியின் அருகில் ஒரு காட்டு…

Read more

இரவில் ஐயப்பன் கோவிலுக்குள் நுழைந்த கரடி… அலுவலகத்தின் கண்ணாடியை திறந்து… ஆனா ஒன்னும் பண்ணல… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ஊட்டியில் உள்ள அய்யப்பன் கோவிலுக்குள் ஒரு கரடி நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 13ம் தேதி இரவு 2 மணியளவில், உணவு தேடி வந்த கரடி ஒன்று கோவிலின் வளாகத்துக்குள் நுழைந்துள்ளது. கோவிலின் அலுவலக பகுதியில் இருந்த கண்ணாடி…

Read more

கோடை விடுமுறைக்குச் சென்ற 10 வயது சிறுமி… கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபர்… ஆசிரியரால் வெளிவந்த உண்மை… 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள தேவாலா பகுதியை சேர்ந்த தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அதில் 10 வயது மகள் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தில் மிகுந்த சோர்வாக காணப்பட்டுள்ளார்.…

Read more

இரைத்தேடி பாலத்தின் மீது நடந்து சென்ற சிறுத்தை… பீதியில் உறைந்த பொதுமக்கள்… வனத்துறையினர் கடும் எச்சரிக்கை..!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்து சிறுத்தை வெளியேறி உள்ளதாகவும்,  இன்று ஊட்டி அருகே உள்ள எடக்காடு பகுதிக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்குள்ள சாலையில் சிறிது நேரம் நடமாடிய சிறுத்தை சாலை ஓரங்களில் போடப்பட்டுள்ள பாலத்தின் மீது ஏறி ஒய்யாரமாக…

Read more

பள்ளி விடுதியில் வழங்கப்பட்ட காலை உணவு…. 30 மாணவர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம்…. நீலகிரி அரசு பள்ளியில் பரபரப்பு….!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் சுபாஷ் சந்திரபோஸ் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 90க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அதில் பழங்குடியின மாணவர்களும் அடங்குவர். இந்நிலையில் 33 க்கும் அதிகமான மாணவர்கள் பள்ளி விடுதியில்…

Read more

மிரண்ட காட்டு யானை…! “ஆவேசத்துடன் வனத்துறையினரை விரட்டி விரட்டி” .. பதற வைக்கும் வீடியோ..!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் வன கோட்டத்தில் உள்ள ஓவேலி சரகத்தில் பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் அவ்வப்போது வந்து செல்கின்றன. இதனால் இரவு நேரத்தில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சம்பவநாளில் காட்டு யானை ஒன்று ஊருக்குள்…

Read more

வேகத்தடையில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்… திடீரென திறந்த கதவு.. சாலையில் விழுந்த நோயாளி… பெரும் சம்பவம்…!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பகுதியிலிருந்து நோயாளி ஒருவரை தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. குன்னூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தை அடுத்து வேகத்தடை மீது ஆம்புலன்ஸ் ஏறி இறங்கியது. அப்போது திடீரென்று ஆம்புலன்ஸின்…

Read more

ஒரு பரிகாரம் செய்தால் போதும் எல்லாம் சரியாகிவிடும்… பூஜைக்கு அழைத்து விவசாயியை கத்தியால் குத்திய சாமியார்… நீலகிரியில் பரபரப்பு…!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பகுதியில் சிவக்குமார் (54) என்பவர் வசித்து வருகிறார். சாமியாரான இவர் தனது வீட்டிற்குள்ளேயே சாமி சிலையை வைத்து பொதுமக்களுக்கு குறி சொல்லி வருகிறார். இதிலையில் இந்த பகுதியில் வசித்து வரும் நாகராஜ் (40) என்ற…

Read more

“விளையாடிக் கொண்டிருந்த 7-ம் வகுப்பு சிறுமியிடம் அத்துமீறிய தந்தை”… உங்க பொண்ணுக்கும் அதே வயசு தானே… அதிர்ச்சி சம்பவம்..!!

நீலகிரி மாவட்டம் ஊட்டி பகுதியில் ஒரு தம்பதியினர் இரு குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். அதில் தந்தை கூலி தொழிலாளியாகவும், தாய் வெளியூரில் தங்கும்  விடுதியிலும் வேலை பார்த்து வருகிறார். இவர்களுடைய மகன் 9 ம் வகுப்பு படித்து வரும் நிலையில், மகள்…

Read more

“அரசு பள்ளி மாணவர் விடுதியில் சுற்றி திரியும் சிறுத்தை”… சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி..!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கரடி, காட்டெருமை, காட்டு யானை, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, புலி ஆகியவை நடமாடுவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் கோத்தகிரி நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் மாணவர் விடுதிக்கு செல்லும்…

Read more

“காட்டு யானை தாக்கியதில் விவசாயி பலி”… விளைநிலங்கள் சேதம்… வனத்துறையினருக்கு முக்கிய கோரிக்கை..!!!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் சுற்றி திரியும் நிலையில் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் சந்தகுன்னு, முக்கட்டி, பிதிர்காடு போன்ற பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து பொதுமக்களின் வீடுகள் மற்றும்…

Read more

Breaking: அதி கன மழைக்கான ரெட் அலர்ட்… நாளை பள்ளிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கு கன மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிக கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அங்கு…

Read more

வீட்டிற்குள் நுழைய முயன்ற சிறுத்தை… வாசலில் நின்று குரைத்தபடி விரட்டிய வளர்ப்பு நாய்… அதிர்ச்சி சம்பவம்…!!!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள பகுதியில் ஸ்ரீ குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள தோட்டத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது எதிரே சிறுத்தை ஒன்று ஆக்ரோஷமாக நடந்து வந்துள்ளது. இதனை பார்த்த அவர்…

Read more

இங்க அட்மிஷன் போட்டால் ரூ.5000 கிடைக்கும்…. அரசு பள்ளியின் அசத்தல் ஆஃபர்….!!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 1ம் வகுப்பிலும், 6ம் வகுப்பிலும் பள்ளியில் சேர்க்கும் மாணவர்களுக்கு ரூ. 5000 அவர்களது கணக்கில் சேமிப்பாக வைக்கப்பட்டும் என்று அறிவித்தனர். இந்த முயற்சிகளை முன்னாள் மாணவர்கள் முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். கடந்த…

Read more

“காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர்”… ரூ‌.10,000 அபராதத்துடன் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை உட்கோட்டம் கைலாசம் பிள்ளை வீதியைச் சேர்ந்த 18 வயது சிறுமி ஒருவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் தேதி முதல் தாமஸ் சர்ச்சு சாலையை சேர்ந்த பிரமோக்குட்டன் என்பவர் தன்னை…

Read more

“குழந்தை பருவத்தில் காதல்”… வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்… 6 மாத கர்ப்பிணியான 17 வயது சிறுமி… 17 வயது சிறுவன் மீது பாய்ந்தது போக்சோ…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி பகுதியை சேர்ந்த கல்லூரி முதலாம் ஆண்டு பி.காம் படித்து வரும் 17 வயது மாணவி கல்லூரி விடுமுறையில் இருந்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவிக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் மாணவியின் பெற்றோர் அவரை ஊட்டி…

Read more

பயங்கர அதிர்ச்சி..! 5 பழங்குடியின மாணவிகள் பாலியல் பலாத்காரம்… பெட்டிக்கடைக்காரர் கைது… நீலகிரியில் பரபரப்பு..!!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பகுதியில் உமேஸ்வரன் என்ற 26 வயது பட்டதாரி வாலிபர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் ஒரு பெட்டிக்கடை நடத்தி வரும் நிலையில் திருமணம் ஆகி மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் அவர் தனியாக வசித்து…

Read more

சார்..! ஒரு கேஸ் கொடுக்கணும்.. போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்த சிறுத்தை… திக் திக் சம்பவம்..!!

நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று நடமாடியது தெரியவந்தது. இரவு நேரம் என்பதால் சிறுத்தை உணவை தேடி ஊருக்குள் வந்த நிலையில் காவல் நிலையத்திற்குள் நுழைந்தது. அப்போது காவல் நிலையத்தில் உள்ள அறையில் போலீஸ்…

Read more

“வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி”… திடீரென மயங்கி விழுந்து வனக்காப்பாளர் மரணம்… நீலகிரியில் அதிர்ச்சி..!!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் வனப்பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள மலைப்பகுதிகள் மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் அதிகாரிகள் வரையாடுகளை கணக்கெடுக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இந்த பணி நேற்று தொடங்கிய நிலையில் அதிகாரிகள் வரையாடுகளின் வாழ்விடங்களுக்கே சென்று கணக்கெடுக்கும் பணிகளை நடத்திக் கொண்டிருந்தனர். அந்த…

Read more

சாலையை வழிமறித்து நின்று யானை…. தபால் நிலைய பெண் ஊழியர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கடலூர் அருகே உள்ள பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் சரசு(58) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று பொக்காபுரம் பகுதியில் வேலையை முடித்துவிட்டு தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது சாலையின் நடுவே காட்டி…

Read more

“காட்டில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் எலும்புக்கூடு”… அதிர்ச்சியில் ஆதிவாசி மக்கள்… தீவிர விசாரணையில் போலீஸ்..!!

நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் ஆதிவாசி கிராமம் உள்ளது. அங்கு வசித்து வரும் ஆதிவாசி மக்கள் சிலர் அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு நேற்று முன்தினம் சென்ற நிலையில் அங்கு மனித உடல் ஒன்று அழுகிப்போய் எலும்பு கூடாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது…

Read more

அரசு வேலை ஆசை காட்டி ரூ. 14 லட்சம் மோசடி..திமுக பிரமுகர் உட்பட 2 பேர் கைது…!!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவர் திமுக வார்டு கிளை செயலாராகவும் குன்னூர் வியாபாரிகள் சங்கத்தின் செயலாளராகவும் உள்ளார் . மற்றொருவர் குன்னூர் அருகே உள்ள அதிகரப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜோகி. இவ்ர்கள் இருவரும் சேர்ந்து…

Read more

“என்னை கல்யாணம் பண்ணிக்கோ”..? தொடர்ந்து டார்ச்சர் செய்த கள்ளக்காதலி… ஆத்திரத்தில் காதலன் செஞ்ச கொடூரம்.. பகீர்.‌!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட காசிம்வயல் பகுதியில் வசித்த ஜெனிபர் கிளாடிஸ் (வயது 35) என்பவர், கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். அதே பகுதியில் மீன் வியாபாரியான அலி (வயது 38) என்பவரும், தனது மனைவி மற்றும் குழந்தையுடன்…

Read more

“பெண்ணுக்கு பாலியல் தொல்லை”… ஒரு அரசு ஊழியரே அப்படி செய்யலாமா… அதிர வைக்கும் சம்பவம்…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் கலால் மற்றும் மதுவிலக்கு பிரிவு வட்டாட்சியர் சித்தராஜ். இவர் ஏற்கனவே கூடலூர் வட்டாட்சியராக பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை கோழிக்கண்டி பகுதியில் நாட்டு கோழி மற்றும்…

Read more

“மாடு மேய்க்க சென்ற வாலிபர்”…. பாய்ந்து வந்த புலி… உயிரே போயிடுச்சு… கதறி துடிக்கும் குடும்பத்தினர்…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை அருகே கவர்னர் சோலை பகுதியில் வசித்து வந்தவர் கேந்தர் குட்டன். இவர் தோழர் பழங்குடியினத்தை சேர்ந்தவர். இவர் அப்பகுதியில் எருமை வளர்ப்பு மற்றும் விவசாயம் செய்துவந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாள் அன்று வழக்கம் போல கேந்தர்…

Read more

எலும்பு சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 11ம் வகுப்பு மாணவி…. Stretcher-ல் வந்து பொதுத்தேர்வு எழுதிய சம்பவம்… பெரும் சோகம்..!!!

தமிழகம் முழுவதும் இன்று 11ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இந்நிலையில்  நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த பாட்டவயல் பகுதியில் ஜாஸ்மின் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கிறார். இந்நிலையில் எலும்பு சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட …

Read more

“12 வயது மகளை கற்பழித்த தந்தை”… கண்டுகொள்ளாத தாய்… தீரா வேதனையில் டீச்சர் மூலம் புகார் கொடுத்த மாணவி… நீலகிரியில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 2 கணவர்களை பிரிந்துள்ளார். இதைத்தொடர்ந்து மூன்றாவதாக ஒருவரை திருமணம் செய்து…

Read more

“கிணற்றில் தவறி விழுந்த 2 குழந்தைகள்”… கதறி துடிக்கும் பெற்றோர்… ஐயோ ஒரே நேரத்தில் 2 பிள்ளைகளுமா.??

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் டி.ஆர். பஜார் கிராமத்தில் வசித்து வருபவர் சதீஷ்குமார். இவரது மனைவி ஷாலினி. சதீஷ்குமார்- ஷாலினி தம்பதியினருக்கு நிதிஷ்(5), பிரணிதா(3) என்ற இரண்டு குழந்தைகள் இருந்துள்ளனர். தம்பதியினர் இருவரும் அதே…

Read more

உணவை தேடி வந்த கரடிகள்… கிணற்றுக்குள் அடுத்தடுத்து விழுந்த பரிதாபம்… போராடி மீட்ட வனத்துறையினர்.. வைரலாகும் வீடியோ.!!

ஊட்டியில் கடந்த சில நாட்களாகவே உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. ஊட்டியில் மட்டுமின்றி குன்னூர் கோத்தகிரியிலும் உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கோத்தகிரியில் உள்ள ஜக்கனாரை அடுத்துள்ள தும்பூர் குக்கிராமத்திற்கு அருகே கிணறு…

Read more

“ஐயோ.. இப்படி ஆகும்னு நினைக்கலையே…” குளிருக்கு நெருப்பு மூட்டிய குடும்பத்தினர்… பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள இத்தலார் பகுதியில் ஜெயப்பிரகாஷ்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு புவனா(28) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 4 வயதுடைய தியா ஸ்ரீ என்ற மகள் உள்ளார். அவர்களது வீட்டில் உறவினர்களான சாந்தா(59), ஈஸ்வரி(57) ஆகியோர் தங்கி…

Read more

காஷ்மீர் போல் மாறிய ஊட்டி… வெள்ளைப் பூக்கள் போன்று சுற்றிலும் உறைபனி… குஷியில் சுற்றுலா பயணிகள்..!!

நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனி காலம் இருக்கும். ஆனால் கடந்த ஆண்டு ஏற்பட்ட புயல் மற்றும் கனமழை காரணமாக ஜனவரி மாதத்தில் பனிப்பொழிவு தாமதமாக தொடங்கியுள்ளது. இதனால் ஊட்டி, காந்தல், தலைகுந்தா மற்றும் சுற்றுவட்டார…

Read more

ச்ச்சீ..! ஒரு பேராசிரியர் செய்ற வேலைய இது..? தீரா துயரில் கல்லூரி மாணவி… அதிர வைக்கும் அதிர்ச்சி சம்பவம்..!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே உப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் டேனிபால். இவர் அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தவர். இவர் ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேராசிரியர் பணியில் இருந்து நீக்கப்பட்டவர். இந்த நிலையில், சம்பவ நாளன்று உப்பட்டி பகுதியில்…

Read more

“அந்த மருந்தால் என் பிள்ளையை இழந்துட்டேன்”… 10 மாத குழந்தையை பார்த்து கதறிய பெற்றோர்…. பெரும் சோகம்…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள குண்டாடா பிரிவு எம்ஜிஆர் நகரில் மணிகண்டன் கலைச்செல்வி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் இரண்டாவது மகன் ஜெஸ்வின் பிறகு பத்து மாதங்கள் தான் ஆகிறது. இந்த நிலையில் கலைச்செல்வி குடுமனை அரசு ஆரம்ப…

Read more

இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் தாலுகாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் மாவட்ட…

Read more

கனமழை எதிரொலி…. நீலகிரிக்கு உதவி எண்கள் அறிவிப்பு….!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழாக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அப்படி மலைப்பகுதியான நீலகிரியிலும் கடந்த சில நாட்களாக கடுமையான மழை நிலவி வருகிறது. இந்த மழையினால் ஆங்காங்கே மண்…

Read more

Breaking: பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழாக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அவ்வகையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் உதகை மேட்டுப்பாளையம் இடையேயான…

Read more

“4 வயசு குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்”… பெத்த மனசு கல்லாக போனதா…? கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

நீலகிரி மாவட்டம் 2019ம் ஆண்டு கோத்தகிரி பகுதியில், தனது 4 வயது மகளான ஹர்சினியை கொலை செய்த சஜிதா என்ற தாய்க்கு உத்தியோகபூர்வமாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவர், தனது குழந்தை காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்தார், ஆனால் பின்னர்…

Read more

“14 வருடம் சிறப்பான பணி”… கடைசி நிமிடம் பல உயிர்களை காப்பாற்றிய மனிதன்..! – கண்ணீர் சிந்திய பயணிகள்..!

நீலகிரி மாவட்டம் தூனேரி அவ்வூர் என்னும் பகுதியில் பிரதாப்(44)-சிந்து மேனகா(34) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பிரதாப் கடந்த 14 வருடங்களாக அரசு பேருந்து ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிரதாப் கோத்தகிரியில்…

Read more

Breaking: கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை.!!

கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பல்வேறு இடங்களில் மழை…

Read more

Breaking: தமிழகத்தில் இன்று (ஜூலை 26) இந்த மாவட்டத்திற்கு விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு…

Read more

தமிழகத்தில் இன்று (ஜூலை 22) இந்த மாவட்டத்திற்கு மட்டும் விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் சில இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக…

Read more

சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு… இன்று முதல் 3 நாட்களுக்கு முதுமலை புலிகள் காப்பகம் மூடல்…!!

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தளமாக முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இதனால் விடுமுறை நாட்களில் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்தக் காப்பகத்தில் தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாம் ஒன்று உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் யானை சவாரி…

Read more

Other Story