நீதிமன்றம் தரவில்லை.. நான் தருகிறேன் நீதி… மகனின் கொலையாளியை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தந்தை.. உபி-யை உலுக்கிய சம்பவம்…!!!

உத்தரப்பிரதேசத்தில் தனது மகனைக் கொன்ற நபரை, விபத்து போலச் சித்தரித்து ஒரு தந்தை பழிவாங்கியுள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது மகனைப் படுகொலை செய்த நபர் மீது கடும் ஆத்திரத்தில் இருந்த அந்தத் தந்தை, மிகக்…

Read more

காலணி வாரைக் கட்டிய நபருக்கு நேர்ந்த திகில்…. மரணம் மிக அருகில்… சுதாரித்து உருண்ட நபரின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி… !!!

சாலையோரம் குனிந்து காலணி வாரைக் கட்டிக்கொண்டிருந்த ஒரு நபர், எதிர்பாராத விதமாக அதிவேகமாகப் பின்னோக்கி வந்த ஒரு வேன் மோதி நிலைதடுமாறி விழுந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்தச் விபத்தில், அந்த வேனின் சக்கரங்கள் அவர் மீது ஏறவிருந்த நிலையில், அவர்…

Read more

“அமைதியாகப் போன காளை.. தேவையில்லாமல் எறிந்த கல்!” – ஆத்திரமடைந்த விலங்கு முட்டியதில் பறந்த முதியவர்! நடந்த திக் திக் காட்சிகள்!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாகரில் சாலையில் அமைதியாகச் சென்றுகொண்டிருந்த காளையை முதியவர் ஒருவர் கல்லால் அடித்ததையடுத்து, ஆத்திரமடைந்த அந்த விலங்கு அவரைத் தாக்கிய அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. <a href=”http:// पड़ी लकड़ी लेना इसे ही…

Read more

பள்ளத்தில் விழுந்த தம்பியின் உயிரைக் காப்பாற்ற அண்ணன் எடுத்த விஸ்வரூபம் ! கண் இமைக்கும் நேரத்தில் பதற வைக்கும் சிசிடிவி காட்சி …!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெஞ்சை உருக்கும் வீடியோவில், தனது தம்பியின் உயிரைக் காப்பாற்ற அண்ணன் காட்டிய அபாரத் துணிச்சல் பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. டிசம்பர் 11, 2025 அன்று பதிவான இந்த சிசிடிவி காட்சிகளில், இரு சிறுவர்கள் தங்கள்…

Read more

“அரசு பள்ளி மாணவர் விடுதியில் சுற்றி திரியும் சிறுத்தை”… சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி..!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கரடி, காட்டெருமை, காட்டு யானை, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, புலி ஆகியவை நடமாடுவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் கோத்தகிரி நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் மாணவர் விடுதிக்கு செல்லும்…

Read more

பட்டப்பகலில் பெண்ணிடம் அத்துமீறல்…. சிசிடிவி-யில் சிக்கிய காட்சி…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் டேராடூன் பகுதியில் பெண் ஒருவர் தனது குழந்தையுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர் திசையில் ஸ்கூட்டரில் வந்த நபர் அந்த பெண்ணை தகாத முறையில் தொட்டுவிட்டு வேகமாக சென்று விட்டார். இது அவ்விடத்தில் பொருத்தப்பட்டிருந்த…

Read more

“பாடகர் மனோ மகன்கள் தொடர்பான விவகாரம்”… உண்மையில் தாக்கப்பட்டது யார்…? சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு..!!

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் மனோ சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஸ்ரீதேவி குப்பம் அருகே உள்ள பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு சாகிர் மற்றும் ரபீக் என 2 மகன்கள் உள்ளனர். கடந்த பத்தாம் தேதி மனோவின் மகன்கள் இருவரும் அவர்கள்…

Read more

மது பாட்டிலை நாசுக்காக திருடிய இளைஞர்.. அடுத்த நிமிடமே நடந்த சம்பவம்…!!!

கேரள மாநிலம் கோழிக்கோடு பந்தீரம்காவு என்ற பகுதியில் பெரிய அளவில் மதுபான கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த 9ம் தேதி இரண்டு இளைஞர்கள் இந்த மதுபான கடைக்கு சென்று உள்ளனர். அதில் ஒரு நபர் மதுபானம் வாங்குவது…

Read more

Other Story