நீதிமன்றம் தரவில்லை.. நான் தருகிறேன் நீதி… மகனின் கொலையாளியை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தந்தை.. உபி-யை உலுக்கிய சம்பவம்…!!!
உத்தரப்பிரதேசத்தில் தனது மகனைக் கொன்ற நபரை, விபத்து போலச் சித்தரித்து ஒரு தந்தை பழிவாங்கியுள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது மகனைப் படுகொலை செய்த நபர் மீது கடும் ஆத்திரத்தில் இருந்த அந்தத் தந்தை, மிகக்…
Read more