“அமைதியாகப் போன காளை.. தேவையில்லாமல் எறிந்த கல்!” – ஆத்திரமடைந்த விலங்கு முட்டியதில் பறந்த முதியவர்! நடந்த திக் திக் காட்சிகள்!
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாகரில் சாலையில் அமைதியாகச் சென்றுகொண்டிருந்த காளையை முதியவர் ஒருவர் கல்லால் அடித்ததையடுத்து, ஆத்திரமடைந்த அந்த விலங்கு அவரைத் தாக்கிய அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. <a href=”http:// पड़ी लकड़ी लेना इसे ही…
Read more