மைதானமா? போர்க்களமா?.. ஒரு ரன் தகராறில் வாலிபருக்கு நேர்ந்த கதி… கிரிக்கெட் மைதானத்தில் நடந்த பயங்கரம்… கதறும் குடும்பத்தினர்..!!!
வானிலையில் கிரிக்கெட் விளையாட்டின் போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு மைதானத்தில் ஒரு ரன் எடுப்பது தொடர்பாக வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறு வாக்குவாதம், எதிர்பாராத விதமாக வன்முறையாக மாறியுள்ளது.…
Read more